Author: sitemanager

  • ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்துக்கு தொடரும் கட்டுப்பாடுகள்…

    பாதுகாப்பு குளறுபடி,மோசமான பராமரிப்பு,தொழில்நுட்பக் கோளாறு  உள்ளிட்ட காரணிகளால் கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறது. இதனை கருத்தில் கொண்டு 50 விழுக்காடு பயணிகளுடன் மட்டுமே பறக்கவேண்டும் என்று மத்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது அதன்படியே தற்போது விமான சேவையை அந்த நிறுவனம் அளித்து வருகிறது. பாதுகாப்பு நடவடிக்கைகளை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அதிகரித்து வரும் நிலையில் வரும் அக்டோபர் 29ம் தேதி வரை 50 %பயணிகளுடன் மட்டுமே பயணிக்க வேண்டும் என்று அந்த…

  • டாடாவின் அடுத்த அதிரடி…

    முன்னணி ஜாம்பவான் நிறுவனமான டாடா குழுமம், ஏர் இந்தியா, விஸ்தாரா, ஏர் ஏசியா என்ற மூன்று விமான நிறுவனங்களை தன் வசம் வைத்துள்ளது. இதில் இந்திய அரசிடம் இருந்து கடந்தாண்டு அக்டோபரில் 18 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்து ஏர் இந்தியா விமான நிறுவனத்தை டாடா குழுமம் வாங்கியது. இதன் செயல்பாடுகள் கடந்த ஜனவரி முதல் துவங்கின. இந்த நிலையில் டாடா குழுமத்துக்குள் முதல்கட்டமாக ஏர் ஏசியாவையும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனங்களை ஒரு…

  • இவ்வளவு பணமா?..

    செல்போன்கள், கார்களில் பயன்படுத்தப்படும் மின்னணு சிப்கள் செமி கண்டெக்டர் எனப்படும் அரை கடத்திகள் மூலம் இயங்குகின்றன. இது வரை இந்த செமிகண்டெக்டர்கள் சீனா, தைவான் உள்ளிட்ட நாடுகளில் மட்டுமே பெரிய அளவில் உற்பத்தி செய்யப்பட்டு வந்தன. இதனை உடைக்கும் வகையில் இந்திய அரசு செமி கண்டெக்டர்கள் உற்பத்தியை ஊக்குவிக்க முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்தியாவில் உற்பத்தியாக உள்ள செமிகண்டெக்டர்கள் மூலம் இந்தியாவுக்கு 25 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுள்ள முதலீடுகள் ஈர்க்கப்படும் என்று மின்னணு மற்றும் தொழில்நுட்பத்துறை…

  • 300 விப்ரோ ஊழியர்கள் பணிநீக்கம்…

    ஒரு நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டே, ஓய்வு நேரத்தில் மற்றொரு நிறுவனத்துக்கு பணி செய்து தரும் செயலுக்கு மூன்லைட்டிங் என்று பெயர். இந்த வகை மூன்லைட்டிங்கிற்கு பல  தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான விப்ரோ தனது நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டே மூன்லைட்டிங் செய்த 300 பணியாளர்களை பணிநீக்கம் செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. பணியின்போது நேர்மையில்லாமல் இவ்வாறு துரோகம் செய்ததால் 300 ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விப்ரோ நிறுவனத்தின்…

  • இதய நோய்கள் உள்ளவர்களுக்கான உடல்நலக் காப்பீடு

    பொருத்தமான காப்பீட்டுத் கவரேஜைத் தேர்ந்தெடுக்கும் போது, ​​பல்வேறு உடல்நலக் காப்பீட்டுத் திட்டங்கள் உள்ளன. தனிப்பட்ட திட்டங்கள், குடும்ப மிதவைத் திட்டங்கள், தீவிர நோய்த் திட்டங்கள் மற்றும் மூத்த குடிமக்களின் திட்டங்கள் ஆகியவை அவற்றின் சில எடுத்துக்காட்டுகளாகும். ஒவ்வொரு கொள்கையும் ஒரு குறிப்பிட்ட பயன்பாட்டு வழக்கை மனதில் வைத்து வடிவமைக்கப்பட்டாலும், சரியான பாலிசியின் தேர்வு உங்கள் தேவைகளின் அடிப்படையில் இருக்க வேண்டும். மருத்துவ காப்பீடு தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்ள +91 91500 87647 என்ற எண்ணை தொடர்பு…

  • வேதாந்தா நிறுவன பங்குகள் விலை உயர காரணம் என்ன ?

    கடந்த 2மாதங்களுக்கு முன்பு வேதாந்தா நிறுவனத்தின் உலோக பங்குகள் விலை கடுமையாக சரிந்தன. இந்த நிலையில் தற்போது கதையே வேறமாதிரி மாறிவிட்டது. ஐரோப்பாவில் ஆற்றல் பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகிறது.சீன நிறுவனங்களும் பல்வேறு காரணங்கரளால் உற்பத்தியை நிறுத்தின ஆனால் இதனை சாதகமாக வேதாந்தா நிறுவனம் பயன்படுத்திக்கொண்டுள்ளது. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு 250 ரூபாய் வரை விற்ற, ஒரு பங்கின் விலை தற்போது 350 ரூபாயாக உயர்ந்துள்ளது இந்தியாவில் செமி கண்டெக்டர் ஆலைய வேதாந்தா நிறுவனம் நாட்டுக்குள் கொண்டுவர…

  • அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டியை உயர்த்தினால் என்னாகும்?

    அமெரிக்காவுல பொருளாதார மந்தநிலை மிகவும் ஆபத்தான கட்டத்த எட்டியிருக்கிறது என்றால் மிகையல்ல.. இந்த நிலையில்தான் அமெரிக்க பெடரல் ரிசர்வ் மத்திய வங்கிகளோட வட்டி விகத்த்தை உயர்த்த இருப்பதாக போன மாதமே அறிவித்திருந்தது. இதனால் அமெரிக்க முதலீட்டாளர்கள் கலக்கத்தில் உள்ளனர். முதலீட்டாளர்கள் மட்டுமல்லாமல் அமெரிக்காவில் உள்ள தொழில் துறைக்கும் பலத்த அடி ஏற்பட்டுள்ளது. உள்நாட்டு பணவீக்கத்தை கட்டுப்படுத்த இத்தகைய நடவிக்கைகள் தவிர்க்க முடியாது என்று சிலர் கூறி வந்தாலும், இந்த முறையும் 100 அடிப்படை புள்ளிகள் வட்டி உயர்த்தும்பட்சத்தில்,…

  • ஃபின்டெக் நிறுவனங்கள் விதிகளை பின்பற்ற வேண்டும்: ரிசர்வ் வங்கி கவர்னர்

    ஃபின்டெக் எனப்படும் நிதிசார்ந்த தொழில்நுட்ப நிகழ்ச்சியில் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த்தாஸ் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், நிதிசார்ந்த தொழில்நுட்ப நிறுவனங்கள் நடத்துவோர் மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் விதியை பின்பற்ற வேண்டும் என்றார். கடந்த சில நாட்களாக நடந்து வரும் ஆன்லைன் தற்கொலைகள் குறித்து சுட்டிக்காட்டி பேசிய சக்தி காந்த்தாஸ், டிஜிட்டல் முறையில் பணத்தை கடனாக மக்களுக்கு வழங்கப்படுவதை வரவேற்பதாக கூறியுள்ள அவர், விரும்பத் தகாத சிலநிகழ்வுகளையும் சுட்டிக்காட்டினார். பணம் கொடுக்கல் வாங்கல்…

  • கிரெடிட் கார்டில் இனி கூடுதல் கட்டணம் – ஐசிஐசிஐ அறிவிப்பு

    “20 செப்டம்பரில் இருந்து கிரிடிட் கார்டு மூலம் வீட்டு வாடகை கட்டினால் 1 விழுக்காடு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்” இப்படி ஒரு குறுஞ்செய்தி எல்லா ஐசிஐசிஐ வங்கி கிரிடிட் கார்டு வைத்திருப்போருக்கும் வந்திருக்கும். விவரம் என்னவெனில், ஆன்லைன் செயலிகளான கிரெட், பேடிஎம் உள்ளிட்ட செயலிகளில் வீட்டு உரிமையாளரின் கணக்குக்கு கிரிடிட் கார்டு மூலம் இதுவரை வாடகை செலுத்தி வந்தால் அவர்களுக்கு எந்த வித கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படாமல் இருந்து வந்தது. ஆனால் இனி ஒரு சதவீதம் கூடுதல் பணம்…