-
மேலும் எளிமையாகும் காப்பீட்டு விதிகள்..
காப்பீட்டு நிறுவனங்களுக்கான விதிகளையும், சட்ட திட்டங்களையும் மாற்றி அமைக்கும் பணியில் மத்திய நிதி அமைச்சகம் ஈடுபட்டுள்ளது. 2020-21ம் ஆண்டில் மட்டும் காப்பீட்டுத்துறை 4.20 விழுக்காடு வளர்ச்சி கண்டு 11.70 விழுக்காடாக உள்ளது. குறிப்பாக கொரோனா காலகட்டத்தில் மருத்துவக் காப்பீடு அதிகளவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் கூறுகிறது. தற்போதுள்ள விதிகளில் முக்கியமானதாக குறைந்தபட்ச மூலதனம் 100 கோடி ரூபாய்க்கும் குறைவாக குறைக்க அரசு திட்டமிட்டுள்ளது.இவ்வாறு செய்வதன் மூலம் காப்பீட்டுத்துறையில் போட்டி வளரும் என்றும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெருகும் என்றும்…
-
கார் நிறுவனங்களின் புலம்பல் என்ன தெரியுமா?
டாடா சன்ஸ் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்த்ரி விபத்தில் உயிரிழந்ததை அடுத்து, கார் தயாரிப்பு நிறுவனங்கள் பாதுகாப்பு அம்சங்களில் கவனம் செலுத்தி வருகின்றன. காரில் பயணிப்போருக்கு அதிக பாதுகாப்பு அளிக்கும் கார்களை பொதுமக்கள் விரும்பி வாங்கும் நிலையில், அதில் கூடுதல் அம்சங்களை சேர்க்க தீவிரம் காட்டப்பட்டு வருகிறது. முன்பெல்லாம் வெறும் ஒரே ஒரு ஏர்பேக் மட்டுமே இருந்தால் போதுமானதாக வாடிக்கையாளர்கள் கருதிய நிலையில் தற்போது நிலைமை மாறியுள்ளதாக கார் உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். சிறிய கார்கள் உற்பத்தி செய்யும்…
-
வங்கிகளுக்கும் சிப் தான் பிரச்சனை….
ஏடிஎம் கார்டுகள், கிரிடிட் கார்டுகளில் செமி கண்டெக்டர் சிப் எனப்படும் அரைக்கடத்திகள் பயன்படுத்தப்படுகின்றன. கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் செமி கண்டெக்டர் சிப்கள் முறையாக கிடைக்காத்தால் வங்கி வாடிக்கையாளர்களுக்கு சிப் உள்ள கார்டுகள் அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து இந்திய வங்கிகள் கூட்டமைப்பு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன. அதில் சிசிஐ எனப்படும் இந்திய போட்டிகள் ஆணையத்திடம் இந்திய வங்கிகள் முறையிட்டுள்ளன. சீன உற்பத்தியாளர்களை தவிர்த்துவிட்டு உள்ளூர் சிப் உற்பத்தியாளர்களை அணுகினால் அவர்கள்…
-
வெளிநாடு செல்லும் EPFO…
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் எனப்படும் EPFO நிறுவனம் இந்தியாவுக்கு வெளியிலும் இயங்க பூர்வாங்க பணிகளை தொடங்கியுள்ளது. அடுத்த கால் நூற்றாண்டில், சமூக பாதுகாப்புக்காக 2037ம் ஆண்டுக்குள் உலகின் பலநாடுகளிலும், குறிப்பாக ஆசியா முழுவதும் இயங்கும் வகையில் இந்த அமைப்பு இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் தான், பகுதியாக லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆப்ரிக்காவில் கிளை தொடங்கும் பணிகளை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.சிறு சிறு நாடுகளுக்கு உதவும் வகையில் இந்த அமைப்பு கிளைகளை தொடங்க…
-
புது கார் வாங்க போறீங்களா?
தீபாவளி என்றாலே உற்சாகம் கொண்டாட்டம் தான்… இதனை மையப்படுத்தி பல வணிக முயற்சிகளும் நடந்து வருகின்றன.தீபாவளியை குறி வைத்து இந்தியாவில் உள்ள பெரும்பாலான கார் நிறுவனங்கள் சலுகைகளை அள்ளி வீசியுள்ளன. அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தை கருத்தில் கொண்டு இந்த சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.மாருதி சுசுகி,டாடா மோட்டார்ஸ்,ஹியூண்டே உள்ளிட்ட கார்கள் தங்கள் கார்களுக்கு புதிய சலுகைகள் அறிவித்துள்ளனர். அதன்படி அதிகபட்சமாக ஜீப் நிறுவனம் 80 ஆயிரம் ரூபாய் சலுகை அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. காம்பஸ் நைட் ஈகிள்…
-
உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகையும் உண்மை நிலவரமும்…
சுயசார்பு இந்தியா எனப்படும் ஆத்ம நிர்பர் பாரத் திட்டத்தில், மிக முக்கிய பங்கு வகிப்பது உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகை திட்டமான PLI.,முதலில் சில துறைகளில் மட்டும் அமல்படுத்திய அரசு, தற்போது பல துறைகளுக்கு விரிவுபடுத்தியுள்ளது. ஆனால் அதில் உள்ள சாதக பாதங்கள் தெரியுமா?ஐபோன் செல்போன் உற்பத்திக்கு PLI எனப்படும் உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகை அளிக்கப்பட்டது. அதாவது, ஐபோன் புரோ மேக்ஸ் அமெரிக்காவின் சிக்காகோவில் 93 ஆயிரம் ரூபாய் என்று மதிப்பிடப்பட்டது. இதே செல்போன் இந்தியாவில்…
-
சந்தை – இன்றைய நிலவரம்…
இந்திய பங்குச்சந்தைகள் இன்று வர்த்தகத்தின் முதல் நாளில், 60 ஆயிரம் புள்ளிகளை கடந்துள்ளது. இதன் படி வர்த்தக நேர முடிவில், சந்தைகள் 300 பள்ளிகளுக்கு மேல் அதிகரித்து வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன. இதன்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 322 புள்ளிகள் அதிகரித்து 60 ஆயிரத்து 115 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. அதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 103 புள்ளிகள் அதிகரித்து 17 ஆயிரத்து 936 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில்…
-
இந்தியாவில் மொபைல் சாட்டிலைட் சேவை வர 2 வருஷமாகும்…
தொலைதொடர்பு சேவையோ, செல்போன் சிக்னலோ இல்லாத இடங்களுக்காக அமெரிக்கா மற்றும் கனடா உள்ளிட்ட நாடுகளில் சாட்டிலைட் கம்யூனிகேசன் என்கிற செயற்கைக்கோள் தகவல் பரிமாற்றம் நடைமுறையில் உள்ளது. ஆனால் இந்த வகை சேவை சாதாரண பொதுமக்களுக்கு இந்தியாவில் தற்போது அமலில் இல்லை..தற்போது இந்த சேவை குறித்து அறிய வேண்டிய காரணம் யாதெனில் அண்மையில் ஆப்பிள் நிறுவனம் தனது புதிய மாடலான ஐபோன் 14-ல் மொபைல் சாட்டிலைட் எனப்படும் செல்போனில் இருந்து செயற்கைக்கோளுடன் இணைக்கும் வசதி அறிமுகப்படுத்தியுள்ளது.இந்தியாவில் இந்த வசதி…
-
இந்திய பொருளாதாரத்தில் அதானியும்,அம்பானியும்….
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதானி மற்றும் அம்பானியின் பங்களிப்பு 4 விழுக்காடாக உள்ளது. ஒரு காலத்தில் குஜராத்தில் பயனற்று கிடந்த சதுப்பு நிலப்பகுதி இன்று முந்த்ரா துறைமுகமாக உருவாகியுள்ளது. இந்த துறைமுகம் இந்தியாவிலேயே மிகப்பெரிய தனியார் துறைமுகம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இதேபோல் கட்ச் அருகே உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைந்துள்ளது.இந்த இரு இடங்களும் முறையே அதானி மற்றும் அம்பானியின் முயற்சிகளால் உலகப்புகழ்பெற்றுள்ளன. இந்த இரண்டு தொழிலதிபர்களும் இணையும் ஒரு புள்ளி என்றால்…
-
ஆகஸ்ட்டில் அட்டகாசமான விற்பனை:
பயணிகள் வாகன விற்பனை கடந்த மாதம் 21 விழுக்காடு உயர்ந்துள்ளது. இந்திய ஆட்டோமொபைல் சங்கம் கடந்த மாத விற்பனை குறித்த புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி உள்நாட்டிலேயே 2 லட்சத்து 81 அயிரத்து 210 பயணிகள் வாகனங்கள் விற்கப்பட்டுள்ளன. இது தொடர்ந்து 4 வது மாதமாக உயர்ந்து வரும் அளவாகும். கடந்தாண்டு ஆகஸ்டில்,வெறும் 2 லட்சத்து 32 ஆயிரத்து 224 வாகனங்கள் விற்கப்பட்டிருந்தன. டாடா மோட்டார்ஸ் கடந்த ஆகஸ்ட் மாதம் மட்டும் 47 ஆயிரத்து 166 பயணிகள்…