Author: sitemanager

  • இனியாவது விலை குறையுமா?

    ரஷ்யா-உக்ரைன் போர் நடந்து வரும் சூழலில் ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி 2 விழுக்காட்டில் இருந்து 13 விழுக்காடாக உயர்ந்துள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்த போது, இந்தியா சாதுர்யமாக செயல்பட்டு ரஷ்யாவில் இருந்து குறைந்த விலைக்கு கச்சா எண்ணெயை வாங்கியது. இந்த முயற்சி பலராலும் பாராட்டப்பட்டது. இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார்.2 விழுக்காடாக இருந்த ரஷ்யா கச்சா எண்ணெய்…

  • வோடபோன் ஐடியா நிறுவன பங்குகளை அரசு எடுத்துக்கொள்கிறதா?

    இந்தியாவின் பிரபல செல்போன் நெட்வொர்க்களில் ஒன்றான வோடபோன் ஐடியா கூட்டு நிறுவனம் கடும் கடன் சுமையில் சிக்கித்தவிக்கிறது. 4ஜி அலைக்கற்றையை வாங்கியதில் அரசுக்கு செலுத்தவேண்டிய பணம் 16 ஆயிரம் கோடி நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் பணத்துக்கு பதிலாக வோடபோன் ஐடியா நிறுவனம் 33 விழுக்காடு பங்குகளை விற்க முடிவு செய்தது. இதற்காக கடந்த ஜூலையில் பணிகள் நடந்தன. இந்நிலையில் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டின் நிலவரப்படி வோடபோன் ஐடியா நிறுவனத்தின் மொத்த கடன் தொகை…

  • இந்த நிறுவன பங்குகள் வைத்துள்ளீர்களா?.. ஜாக்பாட் உங்களுக்குத்தான்:

    ஐடிசி நிறுவன பங்குகள் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மதிப்பு அதிகரித்துள்ளது. வர்த்தகம் வியாழக்கிழமை தொடங்கியதும். ஐடிசியின் ஒரு பங்கின் விலை 329 ரூபாய் 60 காசுகளாக இருந்தது.கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஐடிசி நிறுவன பங்குகளின் மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.ஐடிசி ஹோட்டல்களின் பங்குகள் தனியாக விரைவில் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும் என்று ஐடிசி தலைவர் சஞ்சீவ் பூரி தெரிவித்ததும், நாடு முழுக்க உணவு தானியங்களின் விளைச்சல் அதிகரித்து, விலை குறைந்துள்ளதுமே ஐடிசி நிறுவன…

  • கூகுளுக்கே இந்த நிலையா?…

    உலகம் முழுவதும் அறியப்பட்ட பெரிய நிறுவனம் கூகுள், இந்த நிறுவனத்தில் கடந்த மார்ச் மாதம் வரை கிட்டத்தட்ட 1 லட்சத்து 64 ஆயிரம் பேர் உலகின் பல நாடுகளிலும் பணியாற்றி வருகின்றனர். இந்த நிறுவனத்தின் தாய் நிறுவனமாக ஆல்ப்பெட் நிறுவனம் உள்ளது. இதன் தலைமை செயல் அதிகாரியாக தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சை உள்ளார். அந்நிறுவனத்தின் வளர்ச்சி இவரின் தலைமையின் கீழ் அசுரவேகத்தில் உள்ளது.இந்த நிலையில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் ஒரு நிகழ்ச்சியில் சுந்தர் பிச்சை பங்கேற்றார்.…

  • குரூப் ஹெல்த் இன்சூரன்ஸ் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்

    குரூப் ஹெல்த் இன்சூரன்ஸ் எப்படி வேலை செய்கிறது? 2022 ஆம் ஆண்டில், சுகாதாரச் செலவு என்பது உங்கள் பாக்கெட்டில் ஒரு துளையை ஏற்படுத்தக்கூடிய ஒன்று; அதனால்தான் அந்த சூழலை சமாளித்துக்கொள்ள உங்களுக்கு முற்றிலும் பாதுகாப்பான மருத்துவக் காப்பீட்டுக் கொள்கை தேவை. அத்தகைய மருத்துவக் காப்பீட்டுக் கொள்கை ஒன்றை வைத்திருப்பது, மருத்துவ அவசரநிலையுடன் வரக்கூடிய எந்தவொரு நிதி அழுத்தத்தையும் குறைக்கும் நிதிக் கவசமாக உதவுகிறது. மருத்துவ காப்பீடு தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்ள +91 91500 87647 என்ற…

  • சந்தைக்கு இது புதுசோ புதுசு!!!!

    அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஐபோன் 14 சீரிஸ் வகை போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்திய நேரப்படி (7-9-2022) இரவு 10.30 மணிக்கு நடைபெற்ற நிகழ்வில், ஐபோன் 14, ஐபோன் 14 ப்ளஸ், ஐபோன் 14 புரோ மேக்ஸ், ஆப்பிள் அல்ட்ரா வாட்ச், ஆப்பிள் AIRPODS PRO உள்ளிட்டவை அறிமுகம் செய்யப்பட்டது. ஐபோன் 14 சீரிஸில் 4 போன்களும், 2 ஆப்பிள் வாட்ச்களும், நெக்ஸ்ட் ஜெனரேஷன் AIRPODS PRO உள்ளிட்டவை அறிமுகம் செய்யப்பட்டன. இதே போன்று, ஏ16 பயோனிக் சிப் உள்ளிட்டவையும்…

  • தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம்: தேசிய பங்குச்சந்தை முன்னாள் நிர்வாகி கைது

    தேசிய பங்குச்சந்தை NSEயின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக இருந்தவர் ரவி நரைன். இவர் தலைமையில் நிர்வாகம் நடந்து வந்தபோது தேசிய பங்குச்சந்தையில் ஊழியர்களின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில் கடந்த செவ்வாய் அன்று இரவு அவரை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர். 2009 முதல் 2017ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்பட்டதாக இதுவரை தேசிய பங்குச்சந்தையின் முன்னாள்…

  • 47% ஆன்டிபயாடிக் மருந்துகளுக்கு அனுமதியே இல்லையா-அதிர்ச்சி அறிக்கை

    லான்செட் என்ற நிறுவனம் சுகாதார ஆய்வுகளில் உலகளவில் பிரபலமானதாக உள்ளது. இந்த நிறுவனம் தென்கிழக்கு ஆசியாவில் பிராந்திய சுகாதாரம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் 2019ம் ஆண்டு, இந்தியாவில் உள்ள மருந்து நிறுவனங்களின் மருந்துகளை ஆய்வு செய்து அறிக்கை அளித்துள்ளது. அதன்படி இந்தியாவில் 47 விழுக்காடு மருந்து நிறுவனங்களுக்கு மத்திய மருந்து கட்டுபாட்டு அமைப்பு அனுமதியே அளிக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது.மேலும் இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் நுண்ணுயிர்கொல்லி எனப்படும் ஆன்டிபயாடிக் மருந்துகள் குறித்த பட்டியலையும் அந்நிறுவனம்…

  • அமெரிக்க பங்குச்சந்தையிலும் இந்திய சிஇஓ-களின் ஆதிக்கம்…

    அமெரிக்காவின் முன்னணி பங்குச்சந்தைகளில் ஒன்றாக திகழ்வது s&p500 அமைப்பு.. அமெரிக்காவின் முன்னணியில் உள்ள 500 நிறுவனங்கள் தங்கள் பங்கு நிலவரங்களை இந்த சந்தையில் பட்டியலிடுவது வழக்கம். இந்த சந்தையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களின் ஆதிக்கம் மெல்ல உயர்ந்து வருகிறது. இது தொடர்பான அறிக்கை அண்மையில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.ஸ்டார் பக்ஸ் நிறுவனம் அண்மையில் அதன் புதிய தலைமை செயல் அதிகாரியாக லக்ஷ்மன் நரசிம்மனை நியமித்துள்ளது. லக்ஷ்மன் மற்றும் 25 இந்திய வம்சாவளியினர் குறித்து புளூம்பர்க் நிறுவனம் ஒரு…

  • “இந்தியாவின் மொத்த வெளிநாட்டு பணப்பரிவர்த்தனை கையிருப்பு இந்தாண்டில் குறையும்”…

    இந்தியாவில் நடப்பு கணக்கு பற்றாக்குறை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக அந்நிய நாட்டு கரன்சிகள் கையிருப்பு சரிந்து வருகிறது என டாயிட்ச் வங்கி அறிக்கை தெரிவிக்கிறது., நடப்பு நிதியாண்டில் வணிக பற்றாக்குறை 300பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.இதன் காரணமாக நடப்பு கணக்கு பற்றாக்குறை 140 பில்லியன் டாலராக குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.9 விழுக்காடாகும்.நடப்புக்கணக்கு பற்றாக்குறை 140 பில்லியன் டாலராக குறையும்பட்சத்தில் திருப்பி செலுத்த வேண்டிய…