-
டெட்டாலின் புதிய அவதாரம்..
அனைவரின் வீடுகளிலும் தவறாமல் இடம்பிடித்து இருக்கும் பொருட்கள் பட்டியலில் டெட்டாலும் ஒன்று. அதுவும் கொரோனா சமயத்தில் இதன் பயன்பாடு அதிகம் இருந்தது.சந்தையில் தற்போது காத்ரேஜ் நிறுவன பொருட்கள் மற்றும் டெட்டால் ஆகியவற்றுக்கு தான் நேரடி போட்டி உள்ளது. இந்த சூழலில் பவுடர் to liquid வகை handwash சந்தையில் ஆதிக்கம் செலுத்த தொடங்கி இருக்கிறார்கள் டெட்டால் நிறுவனம். இது தொடர்பாக டெட்டால் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் , 10 ரூபாய் முதல் கிடைக்கும் வகையில் இந்த பொருள்…
-
தனியார் வங்கியுடன் இணைகிறதா பெடரல் வங்கி??
வாரத்தில் வர்த்தகத்தின் முதல் நாளில் பெடரல் வங்கியின் பங்குகள் அதிக விலைக்கு ஏற்றம் கண்டன. மும்பை பங்குச்சந்தையில் 52 வாரங்களில் இல்லாத வகையில் ஒரு பெடரல் வங்கி பங்கின் விலை. 129 ரூபாயாக இருந்தது. தனியார் வங்கியுடன் பெடரல் வங்கி இணைய உள்ளதாக வெளியான தகவல் காரணமாகவே இந்த விலையேற்றம் காணப்பட்டது. ஆனால், இது குறித்து பெடரல் வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதன்படி, பெடரல் வங்கி எந்த தனியார் வங்கியுடன் இணையவில்லை என்றும், வெளியான…
-
இந்திய பணக்காரர்கள் வெளிநாடுகளில் சொத்து சேர்ப்பது ஏன்?
இந்தியாவில் இருந்து சென்று வெளிநாடுகளில் சொத்து சேர்த்து வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ரிசர்வ் வங்கி தரவுகளின் படி இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு சென்று அங்கு சொத்துகள் வாங்குவாரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து உள்ளது. 2015இல் வெளிநாடு சென்று அங்கு சொத்து வாங்கியோர் அளவு சராசரியாக 1.2 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. இதே அளவு 2020-21 நிதியாண்டில் 12.7 பில்லியன் டாலர் ஆக உள்ளது. வெளிநாடுகளில் சொத்துகள் வாங்கி அதன் மூலம் குடியுரிமை…
-
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி IPO நிலை என்ன?
தூத்துக்குடியை அடிப்படையாக கொண்டு இயங்கும் நிறுவனம் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி. இந்த நிறுவனம் தனது பங்கு வெளியீட்டை நேற்று தொடங்கியது. நாளை வரை பங்குகளை பொதுமக்கள் வாங்கிக் கொள்ள முடியும். ஒரு பங்கின் விலை 500-525 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. முதல் நாளில் 0.83 மடங்கு அதிகமாக விண்ணப்பிக்கப்பட்டு உள்ளன. வரும் 15ம் தேதி முதல் இந்த வங்கியின் பங்குகள் இந்திய பங்குச் சந்தையில் விற்பனைக்கு வந்துவிடும். மொத்தம் 1 கோடியே 58 லட்சம் ஈக்விட்டி…
-
மீண்டும் அனில் அம்பானியா?
1995ம் ஆண்டு அப்போதைய ரிலையன்ஸ் குழுமத்தால் தொடங்கப்பட்ட நிறுவனம் ரிலையன்ஸ் பவர். பின்னர் முகேஷ் அம்பானி மற்றும் அனில் அம்பானி சகோதரர்களுக்கு சொத்துக்களை பிரித்து கொடுக்கும் போது, ரிலையன்ஸ் பவர் நிறுவனம் அனில் அம்பானிக்கு வழங்கப்பட்டது. துவக்கத்தில் அட்டகாசமாக இயங்கிய நிறுவனம் காலப்போக்கில் கடும் கடனில் சிக்கி தவிக்கிறது. இந்நிலையில் ரிலையன்ஸ் பவர் நிறுவனம் varde partners என்ற நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது. அதன்படி ரிலையன்ஸ் பவர் நிறுவனம் வாங்கியுள்ள கடனுக்கான தொகையான 1,200…
-
சைரஸ் மிஸ்திரி எப்படி தலைவர் ஆனார்!!!
சைரஸ் மிஸ்த்திரி அகமதாபாத்தில் இருந்து மும்பைக்கு காரில் செல்லும்போது விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 54 டாடா சன்ஸ் குழுமத்தின் 6வது தலைவராக தேர்வு செய்யப்பட்டவர் சைரஸ். ரத்தன் டாடா 2012-ல் ஓய்வு பெற்ற பிறகு இவரே நிர்வாகம் செய்தார். டாடா குழுமத்தின் பங்குகளை துவக்க காலத்தில் மிஸ்திரியின் தாத்தா 1930களில் வாங்கியுள்ளார். இன்றும் மிஸ்திரியின் தந்தை பல்லோன்ஜி மிஸ்திரியிடமே அந்த பங்கு உள்ளது. 2016 ம் ஆண்டு, சைரஸ் மிஸ்ட்ரி நீக்கப்பட்டு, புதிய தலைவராக, தமிழகத்தை…
-
முதலீட்டாளர்களை தேடும் ஸ்பைஸ்ஜெட்
நடுத்தர மக்களும், பட்ஜெட் விலையில், விமான சேவை பெற ஸ்பைஸ் ஜெட் விமானங்கள் உதவுகின்றன. இந்த நிலையில், அந்த நிறுவனம் கடந்த 3 ஆண்டுகளில் கடுமையாக சவால்களை சந்தித்து உள்ளது. 2019ல் இரண்டு விமான விபத்துகள், அதன் பின்னர் 2020 முதல் இதுவரை கொரோனா நோயால் பெரியதாக பாதிக்கப்பட்டது என்ற பாதிப்புகள் ஒரு பக்கம். பின்னர் வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் 6 விமானங்களை விற்றது. ஊழியர்களுக்கு சம்பளம் தர கூட முடியாத நிலையிலேயே இருந்து…
-
15%போலி ஆவணங்கள் : ஜெர்மன் தூதர்
ஜெர்மன் பல்கலைகழகங்களில் சேர மாணவர்கள் சில போலியான ஆவணங்களை கொடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மன் நாட்டு தூதர் பிலிப் அக்கெர் மென் அண்மையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஜெர்மனியில் உள்ள கல்வி நிறுவனங்களில் சேர இந்திய மாணவர்களில் 15 விழுக்காடு பேர் போலி ஆவண உதவியுடன் தங்கள் நாட்டுக்கு வருவதாக கூறினார். போலியான ஆவணங்களை அதிகாரிகள் கண்டுபிடித்து தடுத்து நிறுத்துவது அவசியம் என்றும் கூறியுள்ளார். கொரோனா தாக்கம் முடிந்துள்ள சூழலில் மாணவர்கள் ஜெர்மானிய பல்கலைக்கழகங்களில் சேர…
-
6%பொருளாதார வளர்ச்சி வந்தாலே பெரிய விஷயம்
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு இன்னும் தொடர்கிறது. நோய் மட்டும் இன்றி பொருளாதார பாதிப்பில் இருந்தும் உலகம் இன்னும் மீளவில்லை என்றே கூற வேண்டும். நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஏற்கனவே கணித்ததை விட ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் குறைவான அளவே உள்ளது. அடுத்த காலாண்டுகளின் அளவும் 4-5% மட்டுமே இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல் 2023-2024ம் ஆண்டிலும் பொருளாதார வளர்ச்சி 6 விழுக்காடாக இருக்குமென நம்பப் படுகிறது. 2019-2024 வரையிலான கால கட்டத்தில் நாட்டின்…