-
5மாதத்தில் 1.14லட்சம் கோடி ரூபாய் ரீபண்ட்
நடப்பு நிதியாண்டில் வருமானவரி தாக்கல் செய்வோர் குறித்த தரவுகளை வருமான வரத்துறையினர் வெளியிட்டு உள்ளனர். அதன்படி ஏப்ரல் முதல் ஆகஸ்டு வரையிலான 5மாதங்களில் 1கோடியே 97லட்சம் பேருக்கு, ரீபண்டு கிடைத்துள்ளது என கூறப்பட்டு உள்ளது. அளிக்கப்பட ரீஃபண்டில் 61ஆயிரத்து, 252கோடி ரூபாய் தனி நபர் களுக்கும், கார்ப்பரேட் வரி ரீபண்ட்டு வகையில் 1லட்சத்து 46ஆயிரம் வழக்குக ளுக்கும் பணம் வழகப்பட்டு உள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் கூறியுள்ளது. நாட்டில் உள்ள வரி எய்ப்பு குறித்து. உரிய…
-
இந்தியாவின் வணிக பற்றாக்குறை அதிகரிப்பு
மத்திய அரசு மாதந்தோறும் ஏற்றுமதி இறக்குமதி குறித்த தரவுகளை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் ஆகஸ்ட் மாத புள்ளி விவரம் அதிச்சியை ஏற்படுத்தி உள்ளது. அரசு தரவுகள் படி, நாட்டின் மொத்த இறக்குமதி 37%உயர்ந்துள்ளது. இந்த அளவு கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தை விட இருமடங்கு அதிகமாகும். நடப்பு நிதியாண்டில் மொத்த ஏற்றுமதி 450பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆக இருக்கும் என கருதப்படுகிறது குறிப்பாக துறை வாரியாக ஒப்பிடுகையில். ஆகஸ்டில் அதிகபட்சமாக கச்சா எண்ணெய் தான் 86.44%உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெயை…
-
2029 ல் இந்தியா 3வது பெரிய பொருளாதார நாடாகும்
பாரத ஸ்டேட் வங்கியின் பொருளாதார ஆய்வுப்பிரிவு அண்மையில் ஆய்வு ஒன்றை நடத்தியது அதன்படி இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பிரிட்டனை விட அதிகம் உள்ளதாக கூறப்பட்டு உள்ளது. தற்போதைய வேகத்தில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்தால், இந்தியா 2027 ம் ஆண்டில் ஜெர்மனியை யும், 2029ல் ஜப்பானையும் மிஞ்சும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. 2014 ம் ஆண்டு இந்தியா பொருளாதாரத்தில் 10வது இடத்தில் இருந்த நிலையில் 8ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் இந்தியா முன்னேறியுள்ளது என்று sbi யின் மூத்த…
-
டாடாவின் முன்னாள் தலைவர் மரணம்
டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்டரி, மும்பையில் ஒரு கார் விபத்தில் இன்று மாலை காலமானார். இன்று அகமதாபாத்திலிருந்து மும்பை வரும் வழியில் ஏற்பட்ட கார் விபத்தில், அவர் மரணம் அடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக டாடா சயின்ஸ் நிறுவனத்தின் உடைய தலைவராக இருந்த பொழுது ரத்தன் டாட்டா உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவர் அந்நிறுவனத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து வெளியேற்றப்பட்டார். அதன் பின்னர் வெளியான செய்திகளின்படி, அவர் வெளியேறியதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டன. அதில்…
-
தங்கத்தின் விலை என்ன?
தங்கத்தின் விலை இந்த வார தொடக்கத்தில் ( 29-ஆகஸ்ட் -22)ஒரு கிராம் 4 ஆயிரத்து 765 ரூபாய் என்ற நிலையில் இருந்தது. இந்நிலையில், சர்வதேச காரணிகளின் காரணமாக தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டன. இதன் காரணமாக, 4 ஆயிரத்து 765 ரூபாய் என்று இருந்த ஒரு கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை 4 ஆயிரத்து 790 ரூபாய் வரை அதிகரித்து, பின்னர் குறைந்த தொடங்கியது. இந்நிலையில், வார இறுதியில் ஒரு கிராம் தங்கத்தின் விலை…
-
இனி லஞ்சம் கொடுக்க முடியாது..
அண்மையில் டோலோ மாத்திரை நிறுவனம் ஆயிரம் கோடி ரூபாய் மருத்துவர்களுக்கு சலுகைகள் வழங்கியதாக சர்ச்சை எழுந்தது. இந்த நிலையில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. மருந்து நிறுவனங்கள், மருத்துவர்களுக்கு அன்பளிப்பாக பேனா உள்ளிட்ட சில பொருட்களை அளிப்பது வழக்கம். ஆனால் அண்மையில் மருந்து நிறுவனங்கள் தங்கள் மருந்துகளை நோயாளிகளுக்கு பரிந்துரைக்க மருத்துவர்களுக்கு இன்ப சுற்றுலா, லஞ்சம் என ஆயிரம் கோடி ரூபாயை அளித்ததாக புகார் எழுந்தது . இந்த புகாரை dolo நிறுவனம் மறுத்துள்ளது.…
-
தமிழக விவசாயிகளுக்கு ஒரு நற்செய்தி
விவசாயிகள் பயன்பெற 1998 ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது கிசான் கிரிடிட் கார்டு திட்டம். இந்த திட்டத்தின் மூலம் நில ஆவணங்களை காட்டி வங்கிகளில் விவசாயிகள் கடன் வாங்கிக்கொள்ள முடியும். ஆரம்பத்தில் இந்த திட்டம் சிறப்பாக சென்றது. போகப்போக, இதில் முறைகேடுகள் நடக்க தொடங்கியதால், வங்கிகள் சீர்த்திருத்த நடவடிக்கைகளை கையாண்டன. இந்த நிலையில் கிசான் கிரிடிட் கார்டு என்ற திட்டத்தை முழுமையாக டிஜிட்டல் மயப்படுத்தும் முயற்சியில் ரிசர்வ் வங்கி இறங்கியுள்ளது. வழக்கமாக வங்கிகளில் கிசான் கடன் அட்டை…
-
Tcs-ல் சேர போகிறீர்களா இதை கவனியுங்க
இந்தியாவின் முன்னணி ஐடி ஜாம்பவானாக திகழும் நிறுவனம் tcs எனப்படும் டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ்.இந்த நிறுவனத்தில் சேரும் பணியாளர்கள் பணிக்காலம் ஒரு ஆண்டு நிறைவடைந்ததும், வருடாந்திர சமபள உயர்வு மட்டும் இல்லாமல், ஒரு குறிப்பிட்ட தொகையை ஊக்க தொகை ஆக அளிப்பது வழக்கம். இந்நிலையில் அதிகரிக்கும் நிர்வாக செலவு காரணமாக முதல் ஆண்டு ஊக்க தொகையை டி சி எஸ் ரத்து செய்துள்ளது. எனினும் வருடம் தோறும் அளிக்கப்படும் சம்பள உயர்வு வழக்கம் போல தொடரும் என…
-
பணவீக்கம் குறைந்துவிடும் என்கிறார் சக்தி காந்த தாஸ்
இந்தியாவில் பணவீக்கம் அடுத்தாண்டின் முதல் காலாண்டில் 5% ஆக குறையும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் கூறியுள்ளார். Zee business தொலைக்காட்சி நிறுவனத்துக்கு அவர் அண்மையில் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். நாட்டின் பணவீக்கத்தை 2-6% ஆக வைக்க ரிசர்வ் வங்கி திட்டமிட்ட நிலையில் நாட்டின் பணவீக்கம் கடந்த ஜூலையில் 6.7%ஆக உள்ளது. பொருளாதார வளர்ச்சியை பாதிக்காமல் பணவீக்கத்தை கட்டுப்படுத்த உள்ளதாகவும் சக்தி காந்த தாஸ் கூறியுள்ளார். அண்மையில் ரிசர்வ்…
-
உச்சம் பெற்ற ஐடிசி பங்கு
சிகிரெட் விற்பனை முதல் ஹோட்டல்கள் வரை நடத்தி வரும் பெரு நிறுவனம் ITC. இந்நிறுவன பங்கு வெள்ளி அன்று 2.1விழுக்காடு உயர்ந்துள்ளது. இதுவரை(கடந்த 52வாரங்களில்) இல்லாத புதிய உச்சமாக ஐ டி சி பங்கு விலை 320ரூபாய் 20காசுகள் ஆக உயர்ந்துள்ளது.. மேலும் இந்த பங்கு, சந்தை மதிப்பு அளவில் 4 லட்சம் கோடியாக ஏற்றம் பெற்றுள்ளது. ITC நிறுவன பங்குகள் கடந்தாண்டு மட்டும் 53.54%வளர்ச்சியும். இந்தாண்டு இதுவரை 47.58விழுக்காடும் விலை ஏற்றம் கண்டுள்ளது. நிப்டியில் சிறந்த…