-
வழிக்கு வந்த ஜி 7 நாடுகள்
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து உள்ள இந்த சூழலில் உலகளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. பல்வேறு ஐரோப்பிய நாடுகள் ரஷ் யா மீது பொருளாதார தடை விதித்த சூழலில் ரஷிய கச்சா எண்ணெய் ஏற்றுமதி கடுமையாக சரிந்து கிடக்கிறது. இந்த நிலையில் 7நாடுகள் குழுவான ஜி 7நாடுகளின் நிதி அமைச்சர்கள் காணொலி வாயிலாக ஆலோசனை ந டத்தினர். இதன்படி ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்கி கொள் முடிவு செய்யப்பட்டது. 7நாடுகளும் இணைந்து…
-
இந்தியாவின் கடன் அதிகரிப்பு:
நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் மொத்த கடன் குறித்து ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதன்படி நாட்டுக்கு வெளியில் உள்ள கடன் 8 விழுக்காடு உயர்ந்து 620.7பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆக உயர்ந்துள்ளது. குறுகிய கால கடன் 20% உயர்ந்துள்ளது. நாட்டின் மொத்த வெளிப்பகுதி நீண்டகால கடன் கடந்த மார்ச் 2021ல் இருந்ததை விட 5.6% அதிகமாகும். மொத்த கடனில் அமெரிக்க டாலர் தொடர்பான கடன் மட்டும் 53.2% ஆக இருக்கிறது. மொத்த 620பில்லியன் டாலர் கடனில்…
-
மழைக்காலமும் வீட்டுக் காப்பீட்டுக் கொள்கையும்
நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய வீட்டுக் காப்பீட்டுக் கொள்கையின் பலன்கள் வீட்டு காப்பீடு பற்றி மேலும் தெரிந்து கொள்ள +91 91500 87647 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும். வாட்சப்பில் தகவல் பெற https://wa.link/a0oxuq கிளிக் செய்யவும் சொந்த வீடு என்பது பலருக்கும் இருக்கும் கனவு. ஒரு புதிய வீட்டை வாங்கும் உணர்வு இணையற்றது என்றாலும், ஒருவர் கஷ்டப்பட்டு சம்பாதித்த சேமிப்பை முதலீடு செய்ய வேண்டும். அது மட்டுமல்ல, இந்த கணிசமான முதலீடு பெரும்பாலும் கடனை உருவாக்குகிறது.…
-
இவ்வளவு கோடி ரூபாயா?
2016 ம் ஆண்டு upi சேவை இந்தியாவில் அறிமுகமானது. தற்போது வங்கிகள் பயன்படுத்தும் swift தொழில்நுட்பத்துக்கு போட்டியாக உருவாக்கப்பட்டது . கொரோனா சூழலில் டிஜிட்டல் வகை பணம் அனுப்பும் முறை பெரிதும் உதவியது. இந்த சூழலில், ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் மொத்தம் 657 கோடி பரிவர்த்தனைகள் நடந்துள்ளதாக என் npci தெரிவித்துள்ளது. இத்தனை பரிவத்தனை மூலம் 10.73 டிரல்லியன் ரூபாய் செலவு செய்யப்பட்டது. கடந்த ஜூன் மாதத்தில் 600 கோடி பரிவர்த்தனை செய்யப்பட்ட நிலையில் , எண்ணிக்கை…
-
ஆகஸ்டில் அட்டகாசமான வசூல்:
நாட்டில் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 1 லட்சத்து 43 ஆயிரம் கோடி ரூபாய் ஜி எஸ் டியாக வசூல் ஆகியுள்ளது. இது கடந்தாண்டை விட 28% அதிகமாகும். தொடர்ந்து 6வது மாதமாக ஜி எஸ்டி வரி 1 லட்சத்து 40 ஆயிரம் கோடிக்கு அதிகமாக உள்ளதாக மத்திய நிதியமைச்சகம் கூறியுள்ளது. பஞ்சாப், ஹரியானா, டெல்லி,உள்ளிட்ட மாநிலங்கள் இரட்டை இலக்க வரி வசூலை செய்துள்ளன . மாநிலத்துக்கு உள்ளும், மாநிலங்களுக்கு இடையேயும் மொத்தம் 7 கோடியே 60 லட்சம்…
-
கார் உற்பத்தி 26%உயர்வு
இந்தியாவில் தற்போது கார் விற்பனை சற்று மந்தமாக இருக்கிறது. இருப்பினும் இந்தியாவில் விநாயகர் சதுர்த்தி, ஓணம், தீபாவளி, ஆயுத பூஜை உள்ளிட்ட பண்டிகை நாட்கள் அதிகம் வருகின்றன. செப்டம்பர் தொடங்கி நவம்பர் மாதம் வரை பண்டிகைகள் வரிசை கட்டுவதால் கார்கள் வாங்க மக்கள் மத்தியில் ஆர்வம் அதிகரிக்கிறது. இதனை கருத்தில் கொண்டு மொத்த கார் உற்பத்தி 26% அதிகரித்துள்ளது. நாட்டின் பெரிய கார் தயாரிப்பு நிறுவனம் ஆன மாருதி சுசூகி தற்போதே 30.5% உற்பத்தி செய்து வைத்துள்ளது.…
-
பெட்ரோல், டீசல் விலை குறையுமா?
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்க தொடங்கியது முதல் பல நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்தனர். இதனால் ரஷ்யாவில் கச்சா எண்ணெய் விலை குறைந்தது. ஆனால் இந்தியா இந்த விவகாரத்தை சாதுர்யமாக கையாண்டது. ஒரு காலத்தில் espo என்ற கச்சா எண்ணெய் வாங்க சீனா தான் போட்டி போடும். ஆனால் தற்போது அங்குள்ள எண்ணெய் நிறுவன அதிகாரிகளிடம் பேசி குறைந்த விலையில் கச்சா எண்ணெயை இந்தியா வாங்கியுள்ளது. மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடைகளை அடுத்து…
-
இந்தியாவின் சேவைத்துறை ஏற்றுமதி உயர்வு :
இந்தியாவின் சேவைத்துறைகள் குறித்து ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி ஜூலை மாதத்தில் மட்டும் ஏற்றுமதி 20.2 விழுக்காடு அதிகரித்து 23.26பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆக உயர்ந்துள்ளது. இந்த அளவு, ஜூன் மாத எண்ணிக்கையை விட குறைவாகும் . ஏனெனில் கடந்த ஜூனில் 25.29 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆக ஏற்றுமதி இருந்துள்ளது. ஏற்றுமதி அதிகரித்துள்ள இதே வேளையில், இறக்குமதியில் கூட உயர்வு ஏற்பட்டுள்ளது. ஜூலையில் இறக்குமதி 22.3% உயர்ந்து 13.92 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆக…
-
தொடங்கியது ஆட்குறைப்பு….
சுகாதாரம் மற்றும் பல் மருத்துவம் சார்ந்த பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனம் 3M. இந்நிறுவனத்தில் சுமார் 95 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் போதிய நிதி இல்லாத காரணம், வியாபாரத்தில் பெரிய அளவில் லாபம் இன்மை மற்றும், சிக்கன நடவடிக்கை காரணமாக சிலரை பணி நீக்கம் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது . மின்சாதன பொருட்கள் விற்பனையில் இறங்கிய இந்நிறுவனம் தொடர் தோல்விகளால் .கடந்தாண்டு 35 பில்லியன் பங்குகளில் 34% விற்கப்ப பட்டன. தற்போது ஆட்குறைப்பு நடவடிக்கைகள்…
-
வருங்காலத்தில் தேவைப் படும் பெட்ரோல் எவ்வளவு
நாட்டின் பெட்ரோல் வருங்கால தேவை எவ்வளவு என்பது குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்கும்படி பெட்ரோலிய அமைச்சகம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. கொரோனா சூழலுக்கு முன்பிருந்த அளவுக்கு அடுத்தாண்டு பெட்ரோலிய பொருட்கள் தேவை இருக்கும் என சர்வதேச ஆற்றல் முகமை தெரிவித்துள்ளது. இதனையடுத்து உள்நாட்டு தேவை குறித்தும் ஆராய திட்டமிடப்பட்டு உள்ளது. கொரோனா காரணமாக நடைபெறாமல் தடைபட் டு உள்ள கச்சா எண்ணெய் கிணறுகள் குறித்தும் ஆராய பணிகள் நடைபெற்று வருகிறது . உலகிலேயே எண்ணெய் சுத்திகரிப்பு செய்யும் பெரிய…