-
மீண்டும் வரியை உயர்த்திய மத்திய அரசு
உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்டு விற்கப்படும் கச்சா எண்ணெய் டன்னுக்கு 300ரூபாய் ,இன்று முதல் windfall tax என்ற வகையில் உயர்த்தி மத்திய அரசு ஆணையிட்டு உள்ளது. இதே வரி 17ஆயிரத்து750 ரூபாயில் இருந்து கடந்த மாதம் 19 ம் தேதி தான் டன்னுக்கு 13,000ரூபாயாக குறைக்கப்பட்டது. இரண்டு வார இடை வெளியில் மீண்டும் வரி உயர்ந்துள்ளது. இதேபோல் விமான எரிபொருள் ஏற்றுமதி மீதான வரியும் லிட்டருக்கு இரண்டில் இருந்து 7ரூபாய் உயர்ந்து 9ரூபாயாக உயர்ந்துள்ளது. இதேபோல் உள்நாட்டில்…
-
இனி இதற்கு கட்டுப்பாடே இல்லை…
விமான கட்டணங்கள் தொடர்பாக கடந்த மாதம் மத்திய விமான போக்குவரத்துத்துறை ஒரு சுற்று அறிக்கையை வெளியிட்டது. அதில் ஆகஸ்ட் 31 தேதிக்கு பிறகு கேப் எனப்படும் திட்டம் நீக்கப்படும் என்று கூறிப்பட்டது. கொரோனா காலத்தில் பயணிகள் இடம் இவ்வளவுதான் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற நடைமுறை கொண்டு வரப்பட்டது. இது கடந்த 27மாதங்களாக நடைமுறையில் இருந்தது. இதன் காரணமாக ஒரு குறிப்பிட்ட விலைக்கு மேல் விமான கட்டணத்தை, விமான நிறுவனங்களால் அதிகரிக்க முடியாத நிலை இருந்தது. அதன்படி…
-
ஜூலை மாதத்திலும் கடும் சரிவு
மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வ புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு ஆலை, உரம், ஸ்டீல், சிமெண்ட் மற்றும் மின்துறைகள் அடங்கிய 8 கோர் துறைகள் கடந்த ஜூலையில் சரி பாதிக்கும் அதிகம் சரிந்துள்ளதுள்ளதாக கூறப்பட்டு உள்ளது. கடந்தாண்டு ஜூலை மாதம் இந்த 8துறைகளின் வளர்ச்சி 9புள்ளி 9%ஆக இருந்த நிலையில் கடந்த ஜூலை மாதத்தில் 4.5% ஆக சரிந்துள்ளது. கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு தவிர்த்து…
-
நாட்டின் பொருளாதார நிலை குறித்து வரும் 15 ம் தேதி ஆலோசிக்கிறார் நிதியமைச்சர்
நிதி நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சி கவுன்சில் என்ற அமைப்பு fsdc எனப்படுகிறது. இந்த அமைப்பின் 26வது உயர் மட்ட கூட்டம் வரும் 15 ம் தேதி மும்பையில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் நாட்டின் முக்கிய நிதித்துறை அரசு அலுவலர்கள் பங்கேற்க உள்ளனர். Fsdc அமைப்பின் கூட்டத்துக்கு நிதியமைச்சர் தலைமை தாங்க உள்ளார் . இந்த கூட்டத்தில் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்ததாஸ், உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இந்த கூட்டத்தில் தற்போதைய பொருளாதார நிலை யை மேம்படுத்துவதற்கான ஆலோசனை…
-
சிறு குறு நிறுவனங்களுக்கு கடன் அளிக்கும் திட்டத்தை விரிவுபடுத்தும் மெட்டா
பேஸ்புக்கின் தாய் நிறுவனம் மெட்டா. இந்நிறுவனம், இந்தியாவில் சிறிய ரக வியாபாரங்களை வளர்க்கும் நோக்கில், கடன் திட்டத்தை உடனே விரிவுபடுத்த உள்ளது என பேஸ்புக் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் அஜித் மோகன் தெரிவித்துள்ளார். இதன் ஒரு பகுதியாக விளம்பரம் செய்வோர் emi எனும் மாத தவணையில் பணம் செலுத்த முடியும். 200 நகரங்களில் இந்த வசதி கிடைக்க உள்ளது. இந்த திட்டத்துக்கு flexi loans மற்றும் indifi தளங்களுடன் பேஸ்புக் கைகோர்த்து உள்ளது. 19 ஆயிரம் பின்கோடு…
-
வாரன் பஃபெடின் விநோதமான பழக்கங்கள்
காய்கறிகள் உண்டால் நீண்ட நாள் வாழலாம்.. இயற்கை உணவுகளை உண்டால் மட்டுமே ஆரோக்கியம் கிடைக்கும்… இன்று பங்குச்சந்தையில் முதலீடு செய்து 2 மாதத்தில் கோடீஸ்வரன் ஆகிவிடலாம் என்ற சாமானிய மக்களின் மனதில் குடி கொண்டு இருக்கும் அனைத்து எண்ணங்களையும் தவிடு பொடியாக்கி, கோக், பர்கர், ஹாட்டாக்ஸ் என்று இன்றைய உலகம் உடலுக்கு கேடு விளைவிப்பவை என்று எவற்றை எல்ல கூறிகின்றனவோ, அவற்றையே காலம் காலமாக தன்னுடைய அன்றாட உணவாக உண்டு, இன்று 92 வயதையும் கடந்து வாழ்ந்து…
-
கவுதம் அதானி – உலகத்தின் 3வது பெரிய பணக்காரர்
உலகத்தின் 3வது பெரிய பணக்காரர் ஆகியுள்ள கவுதம் அதானியின் 10 முக்கியமான சொத்துக்களை காணலாம் 400 கோடியில் வீடு : டெல்லியில் அதானிக்கு சொ ந்தமாக 3.4ஏக்கரில் 400 கொடி ரூபாயில் வீடு உள்ளது. இந்த வீடு 2020 ல வாங்கப்பட்டது. இது போக குர்கானில் பங்களாவும் உள்ளது. குட்டி விமானங்கள் : அதானி வீட்டில் தனியார் ஜெட் விமானங்கள் உள்ளன. பீச் கிராப்ட், ஹாக்கர் ரக வான் ஊர்திகள் உள்ளன. அவரிடம் உள்ளதிலேயே குறைவாக 15.…
-
அரிசி ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு குறித்து அரசு விளக்கம்
வெளி நாடுகளுக்கு கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு கட்டுப்பாடுகள் விதித்துள்ள நிலையில், அரிசி ஏற்றுமதிக்கும் கட்டுப்பாடுகள் வரலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது. இதனை சுட்டிக்காட்டி மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. அதில் இதுவரை அரிசி ஏற்றுமதி குறித்து எந்த திட்டமும் இல்லை என்று கூறியுள்ளது. அரிசி ஏற்றுமதியில் உலக அளவில் சீனாவுக்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது. மேலும் இந்தியாவில் உள் நாட்டுக்கு தேவையான அளவு அரிசி இருப்பு உள்ளதாக கூறப்பட்டு உள்ளது. நடப்பு காரிப்…
-
வாரன் பபெட் சொல்லித்தரும் 5மந்திரங்கள்
100.20பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புள்ள பிரபல தொழிலதிபருக்கு நேற்று 92வது பிறந்த நாளாகும். 1942முதல் அவர் பங்குகளில் முதலீடு செய்துள்ளார் 1) மற்றவர் பேராசை பட்டால் நீயும் அச்சத்துடன் இரு.: மற்றவர் அச்சப்ப டும் நேரத்தில் நீயும் பேராசை படவேண்டும்2)அலை ஓய்ந்த பிறகே யார் எப்படி ஓடுகிறார்கள் என்று அறிய வேண்டும்3)சந்தை சரிவில் இருக்கும் போது தரமான பங்குகளை வாங்கி வைப்பது நலம்4)பங்குச்சந்தை என்பது சுறு சுப்பான இடத்தில் இருந்து பணத்தை அமைதிப்படுத்தும நடவடிக்கை 5)வாய்ப்புகள்…
-
செப்டம்பர் 5-ல் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி ipo வெளியீடு
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தனது புதிய பொது பங்கு வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது. அதன்படி வரும் 5- ம் தேதி முதல் அந்த நிறுவன பங்குகளை மக்கள் வாங்க முடியும். ஒரு பங்கின் விலை 500-525 ரூபாயாக இருக்குமென அறிவிக்கப் பட்டுள்ளது. இந்த பங்குகளை வரும் 7-ம் தேதி வரை வாங்கிக்கொள்ள முடியும். மொத்தம் 1,58,40,000பங்குகள் மூலம் நிதி திரட்ட படுகிறது. ஒவ்வொரு பங்கின் அடிப்படை விலை 10ரூபாயாக உள்ளது. இந்த வங்கி நாட்டில் உள்ள பழமை…