Author: sitemanager

  • வருவாய் இழக்கும் சில்லறை விற்பனை யாளர்கள்

    ரஷ்யா உக்ரைன் போர் தொடக்கத்தில் இருந்து பெட்ரோலிய பொருட்கள் விலை உச்சம் பெற்றுள்ளன. இந்நிலையில் எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் சில்லறை விற்பனையாளர்களுக்கு தரும் மார்ஜின் தொகை குறைவாக உள்ளது. இதனால் சில்லறை விற்பனையாளர்களுக்கு வரும் வருவாய் சரிந்தது வருகிறது. குறிப்பாக 77டாலர் ஒரு பேரல் கச்சா எண்ணெய் புதிய உச்சம் தொட்டது. இந்நிலையில் இந்தியன் ஆயில் நிறுவனம் தவிர பிற நிறுவனங்கள் நஷ்ட ம் அடைந்துள்ளன. இந்த சூழலில் பல நாட்களாக பொதுமக்கள் பயன்படுத்தி வரும் பெட்ரோலிய…

  • விரைவில் வருகிறது ஜியோ 5 ஜி போன்

    ரிலையன்ஸ் குழுமம் தனது 45வது ஆண்டு பொதுக்குழுவை நேற்று கூட்டியது. இதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை அந்த குழுமத்தலைவர் முகேஷ் அம்பானி அறிவித்தார். அதிலும் முக்கியமாக சென்னை உள்ளிட்ட 4நகரங்களில் 5ஜி சேவை வரும் தீபாவளி முதல் கிடைக்கும் என கூறியுள்ளார். மேலும் கூகுள் உடன் இணைந்து அதிநவீன 5 ஜி போனை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக கூறினார். எனினும் அவர் அந்த செல்போனின் பெயர் வெளியிடவில்லை. அந்த போனுக்கு ஜியோ போன் 5g ஆக…

  • வெளிநாடு வாழ் இந்தியர்களை ஈர்க்கும் தனியார் வங்கிகள்

    வட அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் இருந்து பணம் அனுப்பும் இந்தியர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. வெளிநாடு வாழ் இந்தியர்கள் அனுப்பும் பணத்தில் 23விழுக்காடு அமெரிக்காவில் இருந்தும், அரபு நாடுகளில் இருந்து 18% வருகிறது. அதுவும் தனியார் வங்கிகள் மூலமாக வருவதாக தெரிகிறது. வட அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள், பொதுவாக பொதுத்துறை வங்கிகளை தவிர்த்து தனியார் வங்கிகளை நாடுவதாக கூறப்படுகிறது. அரபு நாடுகளுக்கு செல்ல ஆர்வம் குறைந்ததால் அங்கிருந்து பணம் வரும் அளவும் குறைந்துள்ளது. பொதுவாக கேரளாவில்…

  • வாராக் கடன்கள் அதிகரிக்க வாய்ப்பு

    Ficci மற்றும் இந்திய வங்கி கூட்டமைப்பு இணைந்து அண்மையில் ஒரு கருத்துக்கணிப்பை நடத்தின . அதில், வங்கிகள் வசூலிக்க வேண்டிய கடன்கள் வாராக்கடன் ஆக வாய்ப்பு அதிகம் உள்ளதாக எச்சரிக்க பட்டுள்ளது. குறிப்பாக சிறு, குறு நிறுவனங்கள், விமானத்துறை, சுற்றுலா துறைக்கும் பாதிப்பு அதிகம் உள்ளது கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது. ஜனவரி முதல் ஜூன் வரை இந்த கருத்துகள் கேட்க பட்டன .பல வங்கிகளின் சொத்து மதிப்பு உயர்ந்தாலும் .வாராக்கடனும் உயர்வதால் அடுத்த கட்ட நடவடிக்கை…

  • இலங்கையில் பெட்ரோல் விற்க ஆர்வம் காட்டும் 24 நிறுவனங்கள்

    இலங்கையில் பெட்ரோல் விற்பனை செய்வது பற்றி அந்நாட்டு ஆற்றல்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, அமெரிக்கா, இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட 24 நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டு உள்ளது. கடந்த மாதத்தில் விருப்பம் உள்ள நிறுவனக் கட்டமைப்பு குறித்து தெரிவிக்க இலங்கை ஆற்றல் துறை கூறி இருந்தது. இந்த சூழலில் அதனை பரிசீலிக்க குழு ஒன்றும் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழு 6 வாரங்களில் இறுதி முடிவு எடுக்க…

  • OFS குறித்து IRCTC விளக்கம்

    மத்திய ரயல்வேயின் கீழ் இயங்கி வரும் irctc அமைப்பின் ofs திட்டத்தை, நிலையற்ற பங்குச் சந்தை சூழலால் அரசு நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இது தொடர்பாக ஐ அர் சிடிசி விளக்கம் அளித்துள்ளது. அதில், எந்த முடிவையும் மத்திய அரசே எடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.தங்கள் தரப்பில் முறையான தகவலை கேட்டு பெறாமல் செய்தி வெளியிடப்பட்டு உள்ளதாகவும் IRCTC தெரிவித்துள்ளது. முதலில் வெளியான தகவலின்படி IRCTC யின் 3 .5% பங்குகளை விற்று 3000கோடி ரூபாய்…

  • உலகின் 3வது பெரிய பணக்காரர் ஆனார் கவுதம் அதானி

    ப்ளூம் பெர்க் நிறுவனம் உலக பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்திய தொழிலதிபரான கவுதம் அதானி மூன்றாம் இடத்தில் உள்ளார். ஆசியாவில் இருந்து ஒருவர் முதல் மூன்று இடங்களுக்குள் வருவது இதுவே முதல் முறையாகும். கடந்த மாதம் 4 ம் இடத்தில் இருந்த கவுதம் அதானி, பிரான்ஸ் நாட்டின் தொழில் அதிபர் பெர்னார்ட் அர்னார்டு வை இந்த மாதம் அதானி முந்தியுள்ளார். கவுதம் அதானி யின் சொத்து மதிப்பு 137பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆக உள்ளது. முதல்…

  • நியூ டெல்லி டெலிவிஷன் – எந்த தடையும் இல்லை

    அதானி குழுமத்திற்கு, நியூ டெல்லி டெலிவிஷன் (NDTV) லிமிடெட்டின் விளம்பர நிறுவனமான RRPR ஹோல்டிங் லிமிடெட், நேரடியாக பங்குகளை வழங்குவதற்கு எந்த தடையும் இல்லை என்று செபியின் ’உள்ளக ஆலோசனை’ முடிவு செய்துள்ளது. இது என்டிடிவியின் கட்டுப்பாட்டிற்கான அதன் போரில் கெளதம் அதானி குழுமத்திற்கும், விளம்பரதாரர்களான ராதிகா ராய் மற்றும் பிரணாய் ராய் ஆகியோருடனான செபியின் நிலைப்பாட்டை எளிதாக்கும்., கடன் ஒப்பந்தங்கள், அதன் உத்தரவுகள், செக்யூரிட்டிஸ் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் (SAT) உத்தரவுகள் மற்றும் NDTV மற்றும் அதன்…

  • தரவு மீறலுக்கு ஆளாகியுள்ள வோடபோன் வாடிக்கையாளர்கள்

    வோடபோன் ஐடியாவின் சுமார் 20 மில்லியன் போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்கள், தரவு மீறலுக்கு ஆளாகியுள்ளனர் என்று சைபர் பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனமான CyberX9 தெரிவித்துள்ளது. இதுகுறித்து CyberX9 வெளியிட்ட அறிக்கையொன்றில், போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களின் அழைப்பு நேரம், வாடிக்கையாளரின் பெயர் மற்றும் முகவரி, SMS உள்ளிட்ட விவரங்கள் அடங்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியான தகவலை Vi நிறுவனம் மறுத்துவிட்டது. வாடிக்கையாளர் தரவைப் பாதுகாப்பாக வைத்திருக்க வலுவான தகவல் தொழில்நுட்ப பாதுகாப்பு கட்டமைப்பு உள்ளது என்று Vi தெரிவித்தது.

  • தீபாவளி முதல் சென்னையில் 5ஜி சேவை

    ரிலையன்ஸ் நிறுவனத்தின் 45ம் ஆண்டு பொதுக்கூட்டம் காணொலி மூலம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, வரும் ஆண்டு தீபாவளிக்கு சென்னை, மும்பை, டெல்லி மற்றும் கொல்கத்தாவில் 5க் பிராட்பேண்ட் சேவை நடைமுறைக்கு வரும் என்று கூறியுள்ளார். 2023 டிசம்பர் மாதத்திற்குள் இந்தியா முழுவதும் 5ஜி சேவை அமலுக்கு வரும் என்றும் கூறியுள்ளார். இதற்காக 2 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என்று முகேஷ் அம்பானி கூறியுள்ளார். அனைவரும் 5ஜி சேவை…