Author: sitemanager

  • துபாயில் உள்ள சொகுசு பங்களாவை வாங்கியது முகேஷ் அம்பானியா?

    பாம் ஜூமிராவில் உள்ள சொகுசு கட்டிடத்தை யார் வாங்கியது என்ற கேள்விக்கு விடை கசிந்திருக்கிறது. 80மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள அந்த சொகுசு கட்டிடத்தை முகேஷ் அம்பானி தனது மகன் ஆனந்துக்காக வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கட்டிடத்தில் 10படுக்கை அறைகள், ஸ்பா, உள்ளே, வெளியே என நீச்சல் குளங்கள் உள்ளன . ஆனந்த அம்பானிக்கு வாங்கப்பட்ட வீட்டுக்கு பக்கத்திலேயே ஷாருக்கான், டேவிட் பெக்காம் இன் மனைவி ஆகியோர் வசித்து வருகின்றனர். கடந்தாண்டு 79மில்லியன் டாலர் மதிப்பில் பிரிட்டனில்…

  • இந்தியாவில் ஜூலையில் டீசல் ஏற்றுமதி 11%சரிவு

    இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் பெட்ரோலிய பொருட்கள் பற்றி பெட்ரோலிய திட்டம் மற்றும் ஆய்வு அமைப்பான ppac கண்காணிக்கிறது. அதன் தரவுப்படி இந்தியாவில் கடந்த ஜூன் மாதம் 2 புள்ளி 45 மில்லியன் டன் பெட்ரோலிய பொருட்கள் சென்ற நிலையில் , மத்திய அரசு profit tax லிட்டருக்கு ரூபாய்6 விதித்துள்ளது. இதனால் வெளிநாடுகளுக்கு செல்ல இருந்த கச்சா எண்ணெய் குறைந்து 2.18மில்லியன் டன்னாக ஜூலையில் சரிந்தது. பெட்ரோல் ஏற்றுமதியில் கூட இதன் தாக்கம் இருந்தது. இந்த…

  • ரயில் பயணத்தின்போது உணவை டெலிவரி செய்யும் முறை

    ரயில் பயணத்தின்போது அமர்ந்திருக்கும் சீட்டுக்கே உணவை டெலிவரி செய்யும் முறை அமலுக்கு வந்துள்ளது. Zoop என்ற இந்த வசதியை பெற 70420- 62070 என்ற எண்ணிற்கு வாட்ஸ் ஆப்பில் உணவு ஆர்டர் குறித்து மெசேஜ் அனுப்ப வேண்டும். முதலில் 10 இலக்க PNR எண்ணை அளித்ததும் பெயர் விவரம் சரிபார்க்க படும் அடுத்த ஸ்டேஷனில் என்ன உணவு கிடைக்கும் என்ற தகவல் வாட்ஸ் ஆப்பிலேயே கிடைக்கும்.உணவுக்கான பணத்தை வாட்ஸ் ஆப்பிலேயே செலுத்திக்கொள்ளலாம் . உணவுப்பொருள் வாங்க வேறு…

  • 10ஆண்டுகளில் ஆயிரம் மெகாவாட் தரவு மையங்களை அமைக்கிறது அதானி குழுமம்

    அதானி குழுமமும் அமெரிக்க நிறுவனமான connex நிறுவனமும் இணைந்து இந்தியாவில் data centres எனப்படும் தரவு மையங்களை அமைக்க உள்ளன. இவ்வகை தரவு மையங்கள் இயங்க தேவைப்படும் மின்சார அளவை வைத்து வகை படுத்த படுகிறது. தற்போது இந்தியாவில் 550மெகாவாட் data centre மட்டுமே உள்ளன. இந்த சூழலில் அடுத்த 10ஆண்டுகளில் ஆயிரம் மெகாவாட் தரவு மையங்கள் அமைக்க பணிகள் நடப்பதாக அதானி connex நிறுவன துணைத்தலைவர் சஞ்சய் புதானி அறிவித்துள்ளார். இந்த மையங்கள் இந்தியாவில் சென்னை,…

  • நொய்டாவில் இரட்டை அடுக்குமாடி கட்டிடங்கள் இடிக்கப்பட்டதில் 500 கோடி நஷ்டம்:சூப்பர் tech நிறுவனம்

    உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உரிய அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட 40மாடிகள் கொண்ட அடுக்கு மாடி குடியிருப்பு இடிக்க உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. இதன்படி நேற்று வானுயர கட்டிடங்கள் 9 நொடிகளில் தகர்ந்தது. கட்டிட இடிப்புக்கு 3ஆயிரத்து 700கிலோ வெடிமருந்து பயன்படுத்தியது. இது தொட ர்பாக சூப்பர் tech நிறுவனம் அளித்துள்ள விளக்கத்தில் கட்டிடத்தை இடிக்க 20 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டதாக கூறபடுகிறது. நேற்று த்கர்க்கப்பட்ட மொத்த மதிப்பு 700 கோடி ரூபாய் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எந்த விதி…

  • மெய் நிகரில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் வருடாந்திர பொதுக்கூட்டம்

    ரிலையன்ஸ் நிறுவனம் 45 ம் ஆண்டு பொதுக்கூட்டம் இன்று பகல் 2மணிக்கு நடக்கிறது. இன்றைய கூட்டத்தை 5சமூக வலைத்தளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்ய திட்டமிடப்பட்டு உள்ளதும் இந்த கூட்டத்தில் 5ஜி குறித்த அறிவிப்பு கள் இடம்பெற வாய்ப்புள்ளதாகவும், அடுத்தகட்ட முதலீடுகள் குறித்தும் ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி அறிவிப்பார் என எதிர்பார்க்க படுகிறது. இவை தவிர ரிலையன்ஸ் குழுமம் அடுத்ததாக அடி எடுத்து வைக்க உள்ள ஹைட்ரஜன் திட்டம், சோலார் திட்டங்கள் இடம் பெற வாய்ப்பு…

  • ஆடு வளர்ப்பில் 100 கோடி முதலீடு செய்யும் தைரோ கேர் நிறுவனர்

    தைரோ கேர் நிறுவனத்தை டாக்டர் ஆரோக்கிய சாமி வேலுமணி 1996முதல் நடத்தி வருகிறார். கோயம்புத்தூரில் விவசாய குடும்பத்தில் பிறந்த இவர் தற்போது ஆடு வளர்ப்பு சார்ந்த தொழிலில் குறைந்தது 100 கோடி ரூபாயை முதலீடு செய்ய டிவிட்டரில் விருப்பம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் 10வயதில் ஆடு வளர்க்கும் தொழிலில் தோற்று விட்டதாக கூறியுள்ளார். ஆடு வளர்ப்பு தொடர்பான வணிகம் பற்றி அறிந்துகொள்ள சிக்க பல்லார்பூர் சென்ற போது பல நாட்களாக வளர்ந்த…

  • தங்க பத்திரம் – தெரிந்து கொள்ள வேண்டியவை..!

    இந்தியா, கச்சா எண்ணெய்க்கு அடுத்த படியாக, அதிகமாக இறக்குமதி செய்வது தங்கத்தை தான். மக்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்வதை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகளை அரசுகள் எடுத்தன. உதாரணமாக, இறக்குமதி வரியை உயர்த்துவது, தங்க காசு விற்பனையை தடை செய்வது உள்ளிட்டவை, எதிர்பார்த்த அளவு பலன் தரவில்லை. இந்நிலையில், தங்கத்தின் மீது முதலீடு செய்யும் பத்திரங்களை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இந்த தங்க பத்திரங்கள் மூலம் தங்கத்தில் செய்யப்படும் முதலீடுகளுக்கு வட்டி வழங்கப்படும், அதாவது ஆண்டுக்கு…

  • தள்ளிப்போகும் NDTV வருடாந்திர பொதுக்கூட்டம்

    இந்தியாவின் முதல் 24மணி நேரம் செய்தி சேனலாக பிரனாய் – ராதிகா ராய் தம்பதியால் தொடங்கப்பட்டது என்டி டிவி . தொடக்கத்தில் தூர் தர்ஷனுக்கு ஒப்பந்த அடிபபடையிலான சேவையை இந்நிறுவனம் வழங்கி வந்தது. தவிர்க்க முடியாத செய்தி சேனாலாக வளம் வரும் இந்நிறுவனத்தின் 29விழுக்காடு பங்குகளை அதானி குழுமம் அண்மையில் மறைமுகமாக வாங்கியது சர்ச்சை ஆனது. இந்நிலையில் மேலும் 26விழுக்காடு பங்குகளை வாங்க அந்நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டது. இந்நிலையில் ndtv யின் 34வது ஆண்டு பொதுக்கூட்டம் வரும்…

  • வரும் வாரம் இந்திய பங்குச் சந்தைகள் எப்படி இருக்கப்போகிறது?

    அமெரிக்காவில் நிலவும் கடுமையான பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் அனைத்து துறை வட்டிகளையும் உயர்த்த வேண்டுமென அமெரிக்க பெடரல் ரிசர்வின் தலைவர் ஜெரோம் பாவல் அண்மையில் கூறியிருந்தார். இது அந்நாட்டின் பங்குச்சந்தையில் தாக்கத்தை உண்டாக்கியது. இது மட்டுமல்லாமல் உலகளாவிய பங்குச்சந்தைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக இந்திய பங்குச்சந்தையில் பாதிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த6 வாரங்களாக ஏற்றத்தில் இருந்த இந்திய பங்குச்சந்தையான நிப்டி, தற்போது திருத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளதாகவும்., வரும் வாரங்களில் இந்த…