Author: sitemanager

  • NSE இந்திய தேசிய பங்குச் சந்தை லிமிடெட்டின் புதிய தலைவர்?

    BSEயின் தலைமை நிர்வாகி ஆஷிஷ் சௌஹான், இந்திய தேசிய பங்குச் சந்தை லிமிடெட்டின் (NSE) புதிய தலைவராக இருப்பார் என்று செபி தெரிவித்துள்ளது. அவர் ஐந்து ஆண்டுக்காலம் அப் பதவியில் இருப்பார் என்றும் அது தெரிவித்துள்ளது. தற்போதுள்ள நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியான விக்ரம் லிமாயே பதவிக்காலம் ஜூலை 16ஆம் தேதியுடன் முடிவடைந்தது. சவுகான் ஐஐடி-பாம்பேயில் மெக்கானிக்கல் இன்ஜினியர் மற்றும் ஐஐஎம் கொல்கத்தாவின் முன்னாள் மாணவர். அவர் 1991 இல் IDBI வங்கியில் தனது…

  • ஒரு டாலருக்கு ₹80 என்ற எல்லையைத் தாண்டும் ரூபாயின் மதிப்பு

    ஓவர்-தி-கவுண்டர் (OTC) மற்றும் டெலிவரி செய்ய முடியாத முன்னோக்கி (NDF) சந்தைகள், ரூபாய் பற்றிய முன்னறிவிப்பு சமிக்ஞைகளை வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஏனெனில் , ரூபாயின் மதிப்பு ஸ்பாட் சந்தையில் ஒரு டாலருக்கு ₹80 என்ற எல்லையைத் தாண்டுவதாகத் தெரிகிறது. தொடரும் உயர் பணவீக்கம் மற்றும் நீடித்த ரஷ்யா-உக்ரைன் போர் போன்ற நிகழ்வுகள் உள்பட ரூபாய் மதிப்பு 82-83 நிலைகளில் நிறுத்தப்படுவதற்கு முன் தொடர்ந்து சரிந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. நிபுணர்கள் நீண்ட காலமாக ரூபாய் மதிப்பு…

  • “சந்தேகத்திற்குரிய” சரக்கு – கண்காணிக்கும் சுங்க அதிகாரிகள்!

    மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (CBIC) புதிய ’கட்டுப்படுத்தப்பட்ட விநியோக ஒழுங்குமுறை’யை அறிவித்துள்ளது. இந்த ஒழுங்குமுறையால் “சந்தேகத்திற்குரிய” சரக்குகளின் நகர்வைக் கண்காணிக்க, கண்காணிப்பு சாதனங்களை நிறுவ சுங்க அதிகாரிகளை அனுமதிக்கிறது. தங்கக் கடத்தலை தடுக்க இந்த நடவடிக்கை ஒரு முன்னோடி நடவடிக்கை என்று வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இறக்குமதி வரி அதிகரிப்பால் தங்கம் கடத்தல் சம்பவங்கள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கும் சுங்கத்துறை அதிகாரிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு ஏற்கனவே எச்சரித்துள்ளனர்.

  • தங்கம், கச்சா சமையல் எண்ணெய் இறக்குமதி விலை குறைப்பு

    மத்திய அரசு தங்கம், வெள்ளி மற்றும் கச்சா சமையல் எண்ணெய் ஆகியவற்றின் அடிப்படை இறக்குமதி விலையை குறைப்பதாக அறிவித்தது. நிதி அமைச்சகம் ஜூலை 15ம் தேதி வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்கத்தின் அடிப்படை இறக்குமதி விலை 10 கிராமுக்கு 37 டாலரும், வெள்ளியின் விலை ஒவ்வொரு கிலோவுக்கு 3 டாலரும் குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்த குறைப்பால், தங்கத்தின் அடிப்படை இறக்குமதி விலை $585/10gலிருந்து $548/10g ஆகக் குறைகிறது. மற்ற தங்கக் கட்டிகளின் இறக்குமதிக்கு புதிய விலை பொருந்தும் என்று…

  • ஃபின்டெக் நிறுவனங்களுக்கு புதிய விதிமுறைகள் – RBI

    கடன் வழங்குவது மற்றும் KYC விதிமுறைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைப் பொறுத்து, ஃபின்டெக் நிறுவனங்களுக்கு புதிய விதிமுறைகளை ரிசர்வ் வங்கி அறிவிக்க வாய்ப்புள்ளது . கந்து வட்டி மற்றும் KYC உடன் இணங்காதது, பணமோசடி தடுப்பு விதிமுறைகள் (AML) மற்றும் லைசன்ஸ் இல்லாத ஒரு சில fintechs தொடர்பான புகார்களினால் இந்த புதிய விதிமுறை வருகிறது. சில புதிய fintech விதிமுறைகள் தரவு பகிர்வு, தனியுரிமை, அவுட்சோர்சிங், KYC, AML விதிமுறைகளுக்கு இணங்குதல் மற்றும் இப்போது வாங்குதல்,…

  • டெலிமார்கெட்டர்கள் அபராதத்தை சந்திக்க நேரிடும் – TRAI

    தேவையில்லாத அழைப்புகளை மேற்கொள்ளும் டெலிமார்கெட்டர்கள் மற்றும் விற்பனையாளர்கள் விரைவில் கடுமையான அபராதத்தை சந்திக்க நேரிடும் என தெரிகிறது. இத்தகைய தகவல் தொடர்புக்கு தெளிவான விதிமுறைகள் இருந்தபோதிலும், விற்பனையாளர்கள் மற்றும் டெலிமார்க்கெட்டர்களிடமிருந்து தேவையற்ற அழைப்புகளை நுகர்வோர் எதிர்கொள்கின்றனர். இதில் பெரும்பாலானவை நிதி தொடர்பானது என்றும் அடுத்ததாக ரியல் எஸ்டேட் தொடர்பான விளம்பரங்களே அதிகம் என்றும் ஒரு கருத்துக்கணிப்பு கூறுகிறது. இதனால் ஒரு அழைப்புக்கு ₹100 அபராதம் விதிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும், தேவையற்ற அழைப்புகளைப் பெற்ற நுகர்வோருக்கு இந்தப் பணம்…

  • வட்டி நிலுவைத் தொகை – வோடபோன் ஐடியா ஆலோசனை

    வோடபோன் ஐடியா லிமிடெட்டின் வட்டி நிலுவைத் தொகையை ஈக்விட்டியாக மாற்றுவதற்கு அரசாங்கம் ஆலோசித்து வருகிறது. நிதி அமைச்சகத்தின் முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மைத் துறை (DIPAM) இந்த முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதில் தொலைத்தொடர்பு நிறுவனத்தால் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையின் வட்டி விகிதத்தில் அரசாங்கம் பங்குகளை எடுக்கும். அதன் பிறகு அரசாங்கம் சுமார் 33% பங்குகளை வைத்திருக்கும் மிகப்பெரிய பங்குதாரராக உருவெடுக்கும். ப்ரோமோட்டர் ஈக்விட்டி தற்போது கிட்டத்தட்ட 75% இல் இருந்து 50% ஆக…

  • ‘₹40,000 கோடி இழப்பு’- LIC இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம்

    பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்துக்கு ₹40,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்திய பங்குச் சந்தை நிகர அடிப்படையில் செப்டம்பர் மற்றும் மார்ச் இறுதிக்கு இடையில், சுமார் 1% குறைந்துள்ளது. அதே சமயம் பல சந்தர்ப்பங்களில் மிகக் குறைந்த அளவிலேயே இருந்தது, இது LIC க்கு சந்தைக்கு ₹40,000 கோடி இழப்புக்கு வழிவகுத்தது. ஆனால், மார்ச் இறுதிக்கும் ஜூன் மாத இறுதிக்கும் இடையில், பங்குச் சந்தை இன்னும் கடுமையாக…

  • புதிய கடன் விகிதங்கள் – பாரத ஸ்டேட் வங்கி

    பாரத ஸ்டேட் வங்கி, கடனுக்கான அதன் செலவு விகிதத்தை (MCLR) 10 அடிப்படை புள்ளிகள் அல்லது 0.10 சதவீதம் அதிகரிக்க முடிவு செய்துள்ளது. புதிய கடன் விகிதங்கள் இன்றிலிருந்து நடைமுறைக்கு வருகிறது. ஒரு வருட காலக்கட்டத்தில், MCLR-ஐ தற்போதைய 7.40 சதவீதத்தில் இருந்து 7.50 சதவீதமாக அதிகரிக்க வங்கி முடிவு செய்துள்ளது. இதனால் இந்த MCLR, வீடுகள், கார்கள் அல்லது தனிநபர்களுக்கான சில்லறைக் கடன்கள்மீது அதிகமாக இருக்கலாம், மேலும் உங்கள் மாதாந்திர தவணைகளையும் (EMIகள்) பாதிக்கும். SBI…

  • ஸ்வாப் பேட்டரி – சார்ஜ் செய்வதை எளிதாக்கும் தீர்வு

    போதுமான மின்சார வாகனங்கள், பவர்பேக்குகள் அல்லது மூலதனம் இல்லாதிருக்கலாம், ஆனால் இந்தியா மின்மயமாக்கலுக்கு ஒரு சுலபமான வழியைக் கண்டறிந்துள்ளது. அது ஸ்வாப் பேட்டரி. சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரிகளுக்கு வெற்று பேட்டரிகளை மாற்றிக் கொள்ளக்கூடிய தீர்வு. இந்தியாவைப் பொறுத்தவரை, போக்குவரத்து உமிழ்வைக் குறைப்பதற்கும் அதன் மின்சார தடத்தை அதிகரிப்பதற்கும் ஸ்வாப் பேட்டரிகள் உதவக்கூடும். தற்போதைக்கு, இந்திய வாகன சந்தையில் இரு மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் ஆதிக்கம் செலுத்துவதால், சிறிய பவர்பேக்குகளை சார்ஜ் செய்வதையும் மாற்றுவதையும் எளிதாக்குகிறது. கூடவே…