-
ஷபூர்ஜி பல்லோன்ஜி குழுமத்தின் தலைவர் காலமானார்
ஷபூர்ஜி பல்லோன்ஜி குழுமத்தின் தலைவரும், தொழிலதிபருமான பல்லோன்ஜி மிஸ்திரி மும்பையில் காலமானார். வயோதிகத்தின் காரணமாக இறந்த அவருக்கு வயது 93. ஷபூர்ஜி உருவாக்கிய Shapoorji Pallonji குழுமம் பொறியியல் மற்றும் கட்டுமானம், உள்கட்டமைப்பு, ரியல் எஸ்டேட், நீர், எரிசக்தி மற்றும் நிதி சேவைகளில் முன்னிலையில் உள்ளது. 50 நாடுகளில் 50,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட குழு, ஆரம்பம் முதல் இறுதி வரை தீர்வுகளை வழங்குகிறது. இவரது உழைப்பில் மும்பையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கி மற்றும்…
-
மாருதி நிறுவனத்தின் மாற்று யோசனை
உலகின் மூன்றாவது பெரிய கார் தயாரிப்பாளரான மாருதி சுசுகி இந்தியா லிமிடெட், கார்பன் உமிழ்வைக் குறைக்க, தற்போதைய நிலையில் மின்சார கார்களை விட, ஹைபிரிட் ரக கார்கள் மற்றும் இயற்கை எரிவாயு மூலம் இயங்கும் கார்கள் தான் உடனடி தீர்வு என்று நம்புவதாக கூறியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்நிறுவனத்தின் தலைவர் பார்கவா, இயற்கை எரிவாயு மற்றும் உயிரி எரிபொருள் மூலம் இயங்கும் வாகனங்கள் தான், மின்சார கார்களை விட தூய்மையான எதிர்காலத்தை நோக்கி, நம்மை…
-
புதிதாக சந்தைக்கு வர திட்டம்
ஏஎம்டி, ஜேபிஎல், என்விடியா, டெல், லெனோவா மற்றும் ஃபிட்பிட் ஆகியவற்றிற்கான பான்-இந்திய விநியோகஸ்தரான RP டெக் (ராஷி பெரிஃபெரல்ஸ் பிரைவேட் லிமிடெட்), ஆரம்ப பங்கு வெளியீட்டின் மூலம் 1,000 கோடி வரை நிதி திரட்ட, திட்டமிட்டு இருக்கிறது. 1989 இல் கிருஷ்ணா சௌத்ரி மற்றும் சுரேஷ் பன்சாரி ஆகியோரால் நிறுவப்பட்ட RP டெக் இந்தியாவின் ஐந்து பெரிய தகவல் தொழில்நுட்ப விநியோகஸ்தர்கள் மற்றும் சேவை வழங்குநர்களில் ஒன்றாக இருக்கின்றனர். இந்த நிறுவனம் 30 க்கும் மேற்பட்ட சிறந்த…
-
வரி சலுகை கிடைக்குமா?
1961 ஆம் ஆண்டின் வருமான வரித்துறை சட்டத்தின் விதிகளின்படி, மத்திய அரசால் பணியமர்த்தப்பட்ட ஒரு தனி நபர் , முதலாளி அல்லது பிற தனிநபர் வரி செலுத்துபவர், அறிவிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டங்களுக்கு (NPS உட்பட), வருமானக் வரி கணக்கை தாக்கல் செய்யும் போது, அதற்கு வரி செலுத்த விலக்கு பெறத் தகுதியுடையவர்கள். வருமான வரிச் சட்டம் 1961 – ன் விதிகளின் படி, ஒருவர் 60 வயதுக்குட்பட்டவராக இருந்தால், அவர் பொருந்தக் கூடிய வரிக்கு (அடிப்படை விலக்கு…
-
Ikea நிறுவனத்தின் நிலை என்ன?
ஸ்வீடிஷ் தளவாட பொருட்கள் மற்றும் வீட்டு அலங்காரங்கள் விற்பனையாளரான Ikea நிறுவனத்தின் இந்திய கிளை, முடிவடைந்த மார்ச் 2021 நிதியாண்டில் 807.5 கோடி ருபாய் நஷ்டம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Ikea India Pvt நிறுவனத்தின், நிகர விற்பனை 2020 -21ம் ஆண்டில் இந்நிறுவனம், 7.36 சதவிதம் வளர்ச்சியடைந்து, அதன் லாபம் 607.7 கோடியாக இருந்தது.மார்ச் 2020ல் முடிந்த ஆண்டில் நிறுவனம் பதிவு செய்த 64.68 சதவிதம் வளர்ச்சியைக் காட்டிலும், FY21-ன் விற்பனை, 566 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.…
-
மேலும் கடன் வாங்கும் அதானி
அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின், கட்ச் காப்பர் நிறுவனம், சுத்திகரிக்கப்பட்ட தாமிர உற்பத்திக்காக, பாரத ஸ்டேட் வங்கி மற்றும் சில பொதுத்துறை வங்கிகளிடம் இருந்து அதானி நிறுவனம் 6 ஆயிரத்து 71 கோடி ரூபாய் கடனாக பெற்றுள்ளது. அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின், கட்ச் காப்பர் நிறுவனம், சுத்திகரிக்கப்பட்ட தாமிர உற்பத்திக்கான கிரீன்ஃபீல்ட் செப்பு சுத்திகரிப்பு திட்டத்தை அமைப்பதாக ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. இரண்டு கட்டங்களாக நடைபெறும் இத் திட்டத்தில் ஆண்டுக்கு ஒரு மில்லியன் டன்கள் காப்பரை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது.…
-
ரஷ்யாவுக்கே இந்த நிலையா?
ரஷ்யா உக்ரேன் போர் காரணமாக, சர்வதேச நாடுகள், ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்துள்ளது. இதன் விளைவாக, சுமார் 100 மில்லியன் டாலர் அளவிலான வட்டியை ரஷ்யா செலுத்த தவறி உள்ளது. கடந்த 100 ஆண்டுகளில் இது போன்ற ஒரு நிகழ்வு நடந்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ரஷ்யாவின் பொருளாதார, நிதி மற்றும் அரசியல் சீர்குலைவு தான் இந்த நிலைக்கு காரணம் என்று கருதப்படுகிறது. கடந்த வாரம் ரஷ்யா, 40 பில்லியன் டாலர் மதிப்பிலான நிலுவையில் உள்ள…
-
பணவீக்கமும் வைப்புநிதிக்கான(FD) வட்டிவிகித உயர்வும்
பணவீக்கத்தின் மத்தியில் வைப்புத்தொகையாளர்களுக்கான உண்மையான வருவாய் விகிதம் மிகவும் முக்கியமானது. ஏனெனில் அவர்களின் முதலீடுகள் வங்கிகள் செயல்படுவதற்கு முக்கியமானவை என்று ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறினார். நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில்,”பணவீக்கத்தில் கவனம் செலுத்தி, நடவடிக்கை எடுப்பதாக மத்திய வங்கி தெரிவிக்கும் போது, அது குடும்பங்களுக்கும் வணிகங்களுக்கும் போதுமான நம்பிக்கையையும் தெளிவான செய்தியையும் தருகிறது” என்றார். RBI கவர்னரின் கூற்றுப்படி, அதிக பணவீக்கம் உள்ள சூழலில், வட்டி விகிதங்களை செயற்கையாக குறைவாக வைத்திருந்தால்,…
-
தேசிய ஓய்வூதிய அமைப்பு (NPS ) ₹2,00,000 ஓய்வூதியம் பெறுவது எப்படி?
தேசிய ஓய்வூதிய அமைப்பு (NPS ) என்பது அரசாங்க ஆதரவு பெற்ற ஓய்வூதியத் திட்டமாகும். இதில் முதலீட்டாளருக்கு முதிர்வு மற்றும் முழு ஓய்வூதியத் தொகையும் வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது. இருப்பினும், ஒரு முதலீட்டாளர் மொத்த முதிர்வுத் தொகையை முறையாகப் பயன்படுத்தினால், ஒருவரின் மாதாந்திர ஓய்வூதியத் தொகையை அதிவேகமாக உயர்த்த முடியும். ஒருவர் 20 வயதில் NPS திட்டத்தில் மாதந்தோறும் ₹5000 முதலீடு செய்தால் ஓய்வூதியம் வரை அல்லது முதலீட்டாளர் 60 வயதை அடையும் வரை, அவர்…