Author: sitemanager

  • அமெரிக்காவில் என்னதான் நடக்குது??

    அமெரிக்காவில் நிலவும் பொருளாதார மந்தநிலை மற்றும் வேலைவாய்ப்பின்மையால் அந்நாட்டில் பங்குச்சந்தைகள் ஆட்டம் கண்டுள்ளன. நிறுவனங்களில் ஆட்குறைப்பு , வணிகம் செய்வதில் ஏற்பட்டுள்ள தொய்வு ஆகிய காரணிகளால் அமெரிக்க பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்கள் பங்குகளை அதிகளவில் விற்பனை செய்து வருகின்றனர். இதுதான் சரியான தருணம் என பங்குகள் வாங்குவோரையும் நிதி ஆலோசகர்கள் எச்சரித்துள்ளனர். 2008ம் ஆண்டு இருந்ததை விடவும் அமெரிக்க பங்குச்சந்தைகள் மோசமான நிலையில் உள்ளதாகவும், இந்த நேரத்தில் பங்குகளை வாங்குவது கண்ணை மூடியபடி நீர்வீழ்ச்சியில் விழுவதைப்போன்றது என்றும்…

  • டோக்கனைசேஷன் என்றால் என்ன? அது எப்படி வேலை செய்யும்?

    ஆன்லைனில் பொருட்களை வாங்க தற்போது டெபிட் மற்றும் கிரிடிட் கார்டுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் சில நேரங்களில் இந்த வகை பரிவர்த்தனைகள் ஹேக்கர்கள் புகுந்துவிடுவதால் தோல்வியில் முடிவதுடன், பணத்தை இழக்கும் அபாயமும் உள்ளது. இந்த சூழலில் டோக்கனைசேஷன் என்ற புதிய முறையை வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் அறிமுகப்படுத்த உள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது இந்த வகை டோக்கன்கள் மூலம் உங்கள் 16 இலக்க எண் இனி ஒவ்வொரு முறையும் பதிவிட வேண்டிய அவசியம் இருக்காது.…

  • அமர ராஜா பேட்டரி நிறுவனத்தின் அசத்தல் முயற்சி!!!

    பேட்டரி தயாரிப்பில் இயங்கி வரும் அமர ராஜா நிறுவனம் திங்கட்கிழமை புதிய அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி புதிய பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தை அமர ராஜா நிறுவனம் தங்கள் வணிகத்துடன் இணைத்துக்கொண்டுள்ளது இந்த முயற்சிக்கு பங்குந்ச்சந்தையில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அமரராஜா நிறுவன பங்குகளின் விலை இதனால் 1.12%உயர்ந்துள்ளது மூலப்பொருட்கள் கிடைப்பதையும்,பேட்டரி நிறுவனத்தின் நிர்வாகத்தையும் கவனிக்கும் நோக்கில் இந்த புதிய நிறுவனம் இணைக்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது அமர ராஜா நிறுவனத்தின் இந்த முயற்சியால் நிறுவனத்தினை ஊக்குவிக்கும்…

  • வாட்ஸ்ஆப்பில் புதிய வசதி!!!

    உலகளவில் அதிகம்பேர் பயன்படுத்தும் செயலிகளில் ஒன்றான வாட்ஸ்ஆப்பில் கால் லிங்க் என்ற வசதி அறிமுகமாக உள்ளது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை மெட்டா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜக்கர்பர்க் அறிவித்துள்ளார் இதன்படி கால் பேச விரும்பும் நபர் ஒரு லிங்கை தயார் செய்யலாம்.அந்த நபர் தனக்கு தேவைப்படுவோருக்கு இந்த லிங்கை அனுப்பி வைக்கவேண்டும், அவ்வாறு அனுப்பப் படும் லிங்கை கிளிக் செய்தால் எதிர்முனையில் உள்ள நபர் எளிதாக அந்த காலில் இணைந்துகொள்ள முடியும். மேலும்…

  • பி.எம்.கேர்ஸ் – தொடரும் மர்மம்..

    கொரோனா பெருந்தொற்று துவங்கியது முதல் இதுவரை மத்திய அரசின் சார்பில் பிஎம் கேர்ஸ் என்ற பெயரில் நிதி வசூலிக்கப்பட்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் பணிகளுக்கு பணம் செலவிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் பிரதமரின் பொதுநிதி நிதி என்ற அமைப்பு இருக்கையில் பிஎம்கேர்ஸை நிர்வகிப்பது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக இதற்கான விடை இதுவரை கிடைக்கவில்லை என்று ஆதங்கப்படுகின்றனர் தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர்கள் பிரதமரை தலைவராக கொண்டு செயல்படும் பிஎம்…

  • என்ன!!! 7லட்சம் கோடியா ?

    உலகளாவிய பங்குச்சந்தையில் நிலையற்ற சூழல் உள்ள நிலையில் இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து 4வது நாளாக சரிந்துள்ளன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு என் சென்செக்ஸ் ஆயிரம் புள்ளிகளுக்கு மேலும், நிஃப்டி 17 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழும் சென்றுள்ளன பங்குச்சந்தையில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக 7 லட்சம் கோடி ரூபாயை முதலீட்டாளர்கள் இழந்துள்ளனர். மும்பை பங்குச்சந்தையில் இந்திய பங்குகளின் மதிப்பு 269.86லட்சம் கோடியாக சரிந்துள்ளது அமெரிக்க பெடரல் ரிசர்வ், கடன்களுக்கான வட்டியை மேலும் ஒரு முறை விலையேற்றம் செய்து அறிவிக்க…

  • டாடாவின் தந்திரம்…

    டாடா குழுமத்தில் நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் உள்ளன இவற்றில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் குறிப்பிட்ட 15 நிறுவனங்களை மட்டும் பட்டியலிட அந்த குழுமம் முடிவெடுத்துள்ளது. முன்னதாக மொத்தம் 29 நிறுவனங்களை பட்டியலிட்டு முதலீடுகளை ஈர்க்க அந்த குழுமம் திட்டமிட்டது ஆனால் தற்போது அந்த முடிவை பாதியாக டாடா குழுமம் குறைத்துக்கொண்டுள்ளது. வியாபாரத்தில் நிலவும் போட்டியை சமாளிக்கவும், இருக்கும் நிறுவனங்களை வலுப்படுத்தும் நோக்கிலும் இந்த முடிவை டாடா குழுமத்தின் தலைவராக உள்ள சந்திரசேகரன் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. தற்போது அந்த குழுமத்தின்…

  • வரலாற்றில் இல்லாத அளவுக்கு சரிந்த இந்திய ரூபாயின் மதிப்பு

    முன் எப்போதும் இல்லாத அளவாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு புதிய உச்சமாக 81 ரூபாய் 62 பைசாவாக உள்ளது. அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்வு மற்றும் அமெரிக்க பாண்டுகள் விலையேற்றம் உள்ளிட்ட காரணங்களால் இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிந்துள்ளது அமெரிக்க பங்குச்சந்தைகள் வலுவடையத் தொடங்கியுள்ள நிலையில் முதலீட்டாளர்கள் இந்திய பங்குகள் மீது ஆர்வம் காட்டாமல் உள்ளனர். அமெரிக்க டாலருக்கு நிகரான மதிப்பு சரிந்து வந்தாலும் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை…

  • இனி சாப்பாடு, மளிகைப் பொருட்கள் பறந்து வரும்…

    இந்தியாவில் டிரோன்கள் மூலம் பொருட்களை டெலிவரி செய்யும் திட்டம் விரைவில் குருகிராம் அல்லது பெங்களூருவில் துவங்கப்படும் என்று ஸ்விக்கி நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி டேல் வாஸ் சென்னையில் தெரிவித்துள்ளார். சென்னையில் நடந்த தொழில்நுட்ப நிறுவனங்களின் கூட்டத்தில் பேசிய அவர், அரசின் வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு இந்த சேவையை செய்ய உள்ளதாக ஸ்விக்கி நிறுவனம் தெரிவித்துள்ளது.  ஸ்விக்கி நிறுவனத்தின் இந்தமுயற்சிக்காக பல்வேறு டிரோன் நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. கருடா நிறுவனம் ஸ்விக்கியுடன் கைகோர்த்து முதல் டிரோன் சேவையை செய்யும்…

  • கேம்பஸ் இன்டர்வியூவில் ஆர்வம் காட்டாத ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்…

    இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் முன்னணி நிறுவனங்கள் தங்கள் சிக்கன நடவடிக்கைகளை தொடங்கியுள்ளனர். கடந்தாண்டை ஒப்பிடுகையில் 2023ம் ஆண்டு படித்து முடிக்கும் மாணவர்களை கேம்பஸ் இன்டர்வியூவில் எடுக்கும் முறைக்கு துவக்க நிலை மற்றும் மின்வணிக நிறுவனங்கள் அதிக ஆர்வம் காட்டவில்லை. ஏனெனில் வரும் ஆண்டில் பொறியியல் கல்லூரிகளை விட மேலாண்மை படிப்பு படித்தவர்களை எடுக்கத்தான் நிறுவனங்கள் அதிக தீவிரம் காட்டி வருகின்றன. மேலும் பல ஊழியர்களை எடுத்து அவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கு பதிலாக ஆரம்ப…