-
கனடாவில் மாணவர்களுக்கு இருந்த கட்டுப்பாடுகள் நீக்கம்
கனடாவில் பல்வேறு துறைகளில் ஆட்கள் பற்றாக்குறை அதிகம் இருந்து வருகிறது, இந்த நிலையில் கனடாவுக்கு பல்வேறு நாடுகளில் இருந்து படிக்க வரும் மாணவர்கள் ஒரு வாரத்தில் 20 மணி நேரம் மட்டுமே பகுதி நேரமாக வேலை செய்ய விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன நீக்கப்பட்ட கட்டுப்பாடுகள்,வரும் நவம்பர் 15ம் தேதியில் இருந்து அடுத்தாண்டு இறுதிவரை தொடர உள்ளது முழுநேரமாக படிப்போருக்கு மட்டுமே இந்த சலுகை அளிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது அந்த நாட்டில் வேலைக்கு ஆட்கள் தேவைப்படும்…
-
கவனம் ஈர்த்து வரும் ராகுல்காந்தியின் யாத்திரை
தேசிய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் ராகுல்காந்தி பல்வேறு மாநிலங்களுக்கு நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். தமிழகத்தில் துவங்கிய பயணம் கேரளா,கர்நாடகத்தில் கவனம் பெற்றுள்ளது. கர்நாடக மாநிலம் மைசூருவில் கொட்டும் மழையில் உரையாற்றிய ராகுல்காந்தியின் புகைப்படம் இணையத்தில் அதிவேகமாக பரவி வருகிறது. இதேபோல் யாத்திரை சென்றபோது சிறுமி ஒருவருக்கு காலணியை சரிசெய்தும், சாதாரண மக்களிடம் பேசியும் ராகுல்காந்தி கவனம் ஈர்த்து வருகிறார். இதேபோல் கேரளாவில் நடந்த யாத்திரையின்போது, ரமேஷ் சென்னிதாலாவிடம் கலகலப்பாக பேசிய ராகுல்காந்தி, சமோசா பற்றி ஜோக்…
-
இந்திய பணக்காரர்கள் வெளிநாடுகளில் சொத்து சேர்ப்பது ஏன்?
இந்தியாவில் இருந்து சென்று வெளிநாடுகளில் சொத்து சேர்த்து வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ரிசர்வ் வங்கி தரவுகளின் படி இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு சென்று அங்கு சொத்துகள் வாங்குவாரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து உள்ளது. 2015இல் வெளிநாடு சென்று அங்கு சொத்து வாங்கியோர் அளவு சராசரியாக 1.2 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. இதே அளவு 2020-21 நிதியாண்டில் 12.7 பில்லியன் டாலர் ஆக உள்ளது. வெளிநாடுகளில் சொத்துகள் வாங்கி அதன் மூலம் குடியுரிமை…
-
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி IPO நிலை என்ன?
தூத்துக்குடியை அடிப்படையாக கொண்டு இயங்கும் நிறுவனம் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி. இந்த நிறுவனம் தனது பங்கு வெளியீட்டை நேற்று தொடங்கியது. நாளை வரை பங்குகளை பொதுமக்கள் வாங்கிக் கொள்ள முடியும். ஒரு பங்கின் விலை 500-525 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. முதல் நாளில் 0.83 மடங்கு அதிகமாக விண்ணப்பிக்கப்பட்டு உள்ளன. வரும் 15ம் தேதி முதல் இந்த வங்கியின் பங்குகள் இந்திய பங்குச் சந்தையில் விற்பனைக்கு வந்துவிடும். மொத்தம் 1 கோடியே 58 லட்சம் ஈக்விட்டி…
-
சைரஸ் மிஸ்திரி எப்படி தலைவர் ஆனார்!!!
சைரஸ் மிஸ்த்திரி அகமதாபாத்தில் இருந்து மும்பைக்கு காரில் செல்லும்போது விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 54 டாடா சன்ஸ் குழுமத்தின் 6வது தலைவராக தேர்வு செய்யப்பட்டவர் சைரஸ். ரத்தன் டாடா 2012-ல் ஓய்வு பெற்ற பிறகு இவரே நிர்வாகம் செய்தார். டாடா குழுமத்தின் பங்குகளை துவக்க காலத்தில் மிஸ்திரியின் தாத்தா 1930களில் வாங்கியுள்ளார். இன்றும் மிஸ்திரியின் தந்தை பல்லோன்ஜி மிஸ்திரியிடமே அந்த பங்கு உள்ளது. 2016 ம் ஆண்டு, சைரஸ் மிஸ்ட்ரி நீக்கப்பட்டு, புதிய தலைவராக, தமிழகத்தை…
-
15%போலி ஆவணங்கள் : ஜெர்மன் தூதர்
ஜெர்மன் பல்கலைகழகங்களில் சேர மாணவர்கள் சில போலியான ஆவணங்களை கொடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மன் நாட்டு தூதர் பிலிப் அக்கெர் மென் அண்மையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஜெர்மனியில் உள்ள கல்வி நிறுவனங்களில் சேர இந்திய மாணவர்களில் 15 விழுக்காடு பேர் போலி ஆவண உதவியுடன் தங்கள் நாட்டுக்கு வருவதாக கூறினார். போலியான ஆவணங்களை அதிகாரிகள் கண்டுபிடித்து தடுத்து நிறுத்துவது அவசியம் என்றும் கூறியுள்ளார். கொரோனா தாக்கம் முடிந்துள்ள சூழலில் மாணவர்கள் ஜெர்மானிய பல்கலைக்கழகங்களில் சேர…
-
இந்தியாவின் வணிக பற்றாக்குறை அதிகரிப்பு
மத்திய அரசு மாதந்தோறும் ஏற்றுமதி இறக்குமதி குறித்த தரவுகளை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் ஆகஸ்ட் மாத புள்ளி விவரம் அதிச்சியை ஏற்படுத்தி உள்ளது. அரசு தரவுகள் படி, நாட்டின் மொத்த இறக்குமதி 37%உயர்ந்துள்ளது. இந்த அளவு கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தை விட இருமடங்கு அதிகமாகும். நடப்பு நிதியாண்டில் மொத்த ஏற்றுமதி 450பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆக இருக்கும் என கருதப்படுகிறது குறிப்பாக துறை வாரியாக ஒப்பிடுகையில். ஆகஸ்டில் அதிகபட்சமாக கச்சா எண்ணெய் தான் 86.44%உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெயை…
-
தங்கத்தின் விலை என்ன?
தங்கத்தின் விலை இந்த வார தொடக்கத்தில் ( 29-ஆகஸ்ட் -22)ஒரு கிராம் 4 ஆயிரத்து 765 ரூபாய் என்ற நிலையில் இருந்தது. இந்நிலையில், சர்வதேச காரணிகளின் காரணமாக தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டன. இதன் காரணமாக, 4 ஆயிரத்து 765 ரூபாய் என்று இருந்த ஒரு கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை 4 ஆயிரத்து 790 ரூபாய் வரை அதிகரித்து, பின்னர் குறைந்த தொடங்கியது. இந்நிலையில், வார இறுதியில் ஒரு கிராம் தங்கத்தின் விலை…
-
தமிழக விவசாயிகளுக்கு ஒரு நற்செய்தி
விவசாயிகள் பயன்பெற 1998 ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது கிசான் கிரிடிட் கார்டு திட்டம். இந்த திட்டத்தின் மூலம் நில ஆவணங்களை காட்டி வங்கிகளில் விவசாயிகள் கடன் வாங்கிக்கொள்ள முடியும். ஆரம்பத்தில் இந்த திட்டம் சிறப்பாக சென்றது. போகப்போக, இதில் முறைகேடுகள் நடக்க தொடங்கியதால், வங்கிகள் சீர்த்திருத்த நடவடிக்கைகளை கையாண்டன. இந்த நிலையில் கிசான் கிரிடிட் கார்டு என்ற திட்டத்தை முழுமையாக டிஜிட்டல் மயப்படுத்தும் முயற்சியில் ரிசர்வ் வங்கி இறங்கியுள்ளது. வழக்கமாக வங்கிகளில் கிசான் கடன் அட்டை…