-
பங்கு வேணுமா.. – கட்டாயம் பான் கார்டு வேணுங்க..!!
இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான Life Insurance Corporation Of India(LIC) 5 சதவிகித பொதுப்பங்குகளை (IPO) விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்கு பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, கடந்த ஆண்டு ஒப்புதல் அளித்தது.
-
ரிலையன்ஸ் மூன்றாம் காலாண்டில் ரூ. 20,539 கோடி (37.90%) லாபம் !
ஆயில்-டு-டெலிகாம் நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (RIL) டிசம்பர் 2021 முடிவடைந்த காலாண்டில் வருமானம் ஆண்டுக்கு ஆண்டு ஒப்பீட்டளவில் 37.90 சதவீதம் உயர்ந்து யாக அறிவித்துள்ளது, முகேஷ் அம்பானி தலைமையிலான நிறுவனம் கடந்த ஆண்டு இதே காலாண்டில் ரூ.14,894 கோடி லாபம் ஈட்டியுள்ளது. ரிலையன்ஸின் சில்லறை விற்பனைப் பிரிவு ஆண்டு லாபத்தில் 23 சதவீதம் உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் டெலிகாம் பிரிவு மூன்றாம் காலாண்டு லாபத்தில் 8.9 சதவீதம் உயர்ந்துள்ளது.
-
அதிகரிக்கும் “ஹெல்த் இன்சூரன்ஸ்” விலை ! உங்கள் இன்சூரன்ஸில் “கோவிட் கவர்” இருக்கிறதா?
ஒரு மருத்துவ நெருக்கடியான காலத்தில் இருக்கிறோம், கோவிட் பெருந்தொற்று கடந்த இரண்டு ஆண்டுகளில் உலகம் ஏறத்தாழ 60 லட்சம் உயிரிழிப்புகளை சந்தித்திருக்கிறது, சமூகப் பாதுகாப்பும், அரசு வழங்கும் நிவாரணங்களும் இருக்கும் வளர்ந்த பணக்கார நாடுகளில் உயிரிழப்பால் குடும்பங்கள் சந்திக்கும் பொருளாதார சிக்கல்களில் இருந்து மீண்டு வருவது எளிதானது, ஆனால், இந்தியாவைப் போன்ற மூன்றாம் உலக நாடுகளில் வசிக்கும் கோடிக்கணக்கான நடுத்தர மக்கள் இந்த காலகட்டத்தில் சந்திக்கும் இழப்புகளை ஈடுகட்ட முடியாமல், முறையான மருத்துவ வாய்ப்புகள் இல்லாமல் தங்கள்…
-
தேர்தலுக்கான பொருளாதாரக் கொள்கை !
அரசியலும் பொருளாதாரமும் ஒரே நாணயத்தின் இரு வேறுபட்ட பக்கங்கள். ஒரு தேர்தலில் போட்டியிடப் போகும் ஒரு அரசியல்வாதியை விட இதை யாரும் நன்கு புரிந்து கொள்ள முடியாது. நிச்சயமாக, அரசியல்வாதிகள் ஒரு தேர்தலில் வெற்றி பெற முயற்சிக்க பொருளாதாரத்தைப் பயன்படுத்தும் திறமை அவர்கள் அதிகாரத்தில் இருக்கிறார்களா அல்லது எதிர்க்கட்சியில் இருக்கிறார்களா என்பதைப் பொறுத்தது. அதிகாரத்தில் இருக்கும் அரசியல்வாதிகள் வாக்காளர்களின் பொருளாதார வாழ்க்கையில் உடனடி தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய விஷயங்களைச் செய்ய முடியும், ஆனால் எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் வாக்குறுதிகளை மட்டுமே…
-
மூன்று நாட்களில் 8 லட்சம் கோடியா? முதலீட்டாளர்களுக்கு அடித்த ஜாக்பாட் !
ஓமிக்ரான் மாறுபாட்டின் பொருளாதார தாக்கம் குறித்த கவலைகளைத் தணிக்கும் வகையில் உலகளாவிய பங்குகளுடன் இணைந்து உள்நாட்டு பங்குச் சந்தைகளில் விலைகள் ஏறியதன் மூலம், முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு 3 நாட்களில் ரூ.8,58,979.67 கோடியாக உயர்ந்துள்ளது. . 30-பங்குகளின் பிஎஸ்இ பெஞ்ச்மார்க் சென்செக்ஸ் வியாழக்கிழமை 384.72 புள்ளிகள் உயர்ந்து 57,315.28ல் நிறைவடைந்தது. பகலில், 559.96 புள்ளிகள் அதிகரித்து 57,490.52 ஆக இருந்தது. மூன்று நாட்களில், குறியீடு 1,493.27 புள்ளிகள் அதிகரித்தது.பிஎஸ்இயில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மூலதனம் ரூ.8,58,979.67 கோடி…
-
மூன்று பிட்னெஸ் நிறுவனங்களை வாங்கிய “கல்ட்-பிட்” நிறுவனம்!
உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி சார்ந்த சேவைகளை வழங்கும் ஸ்டார்ட் அப் நிறுவனமான கல்ட் பிட், ஹோம் கார்டியோ எக்கியூப்மென்ட் பிராண்டுகளான ஆர்.பி.எம் பிட்னெஸ், பிட்கிட் மற்றும் ஒன்பிட்பிளஸ் ஆகியவற்றை வாங்கி இருப்பதாக நேற்று அறிவித்திருக்கிறது. இந்த பிராண்டுகள் ஷோரா ரீடெய்லில் மோஹித் மாத்தூர் மற்றும் அவரது குழுவினரால் உருவாக்கப்பட்டு சந்தையில் இயங்கியவை, இப்போது இந்த நிறுவனங்கள் அனைத்தும் வணிகத்தை மேலும் விரிவுபடுத்த கல்ட் பிட் உடன் இணைகின்றன. இதன் ஒருங்கிணைந்த மதிப்பானது சுமார் 20 மில்லியன் அமெரிக்க…
-
நம்பர் 1 இடத்தைக் கைப்பற்ற ரியல்மி தீவிரம் !
மொபைல் சாதன தயாரிப்பாளரான ரியல்மி, சந்தையில் சாம்சங் மற்றும் சியோமியை எதிர்கொள்ளத் தயாராக உள்ளது, மேலும் 2022 ஆம் ஆண்டளவில் இந்தியாவில் மொபைல் சாதனத் துறையில் முதலிடத்தில் பிடிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்தியாவிற்காக மாதவ் ஷெத் மற்றும் ஸ்கை லி ஆகியோரால் இணைந்து நிறுவப்பட்ட ரியல்மி பிராண்ட், நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் துறையில் அடுத்த இரண்டு வருடங்களில் அதன் மொபைல் சாதனங்கள் மற்றும் தொலைக்காட்சி, மடிக்கணினிகள், அணியக்கூடிய பொருட்கள் துறையில் இந்தியாவின் முதல் ஐந்து இடங்களில் ஒன்றாக இருக்க…
-
சர்ச்சில் கேப்பிடல் நிறுவனத்தைக் கைப்பற்றுமா பைஜுஸ் !
இந்தியாவின் மதிப்புமிக்க ஸ்டார்ட் அப் ஆன்லைன் கல்வி நிறுவனமான பைஜூஸ், சர்ச்சில் கேபிட்டலை கையகப்படுத்தும் விவாதங்களில் ஈடுபட்டுள்ளது என்று இது குறித்து நன்கு அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர். ஸ்டார்ட் அப் நிறுவனமான பைஜூஸ், இன்னும் பல சாத்தியமான நிறுவனங்களை வாங்குவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து ஜனவரியில் அறிவிப்பு வரலாம் என்றாலும், பேச்சுவார்த்தை இறுதியானது அல்ல என்றும் பைஜூஸ் அல்லது சர்ச்சில் நிறுவனம் அத்தகைய ஒப்பந்தத்திலிருந்து விலகலாம் என்றும் அவர்கள் கூறினர். மேலும் பைஜூஸ்…
-
நூபுர் ரீ-சைக்லர்ஸ் லிமிடெட் – IPO – வெளியானது !
நூபுர் மறுசுழற்சி நிறுவனம் 10 ரூபாய் முக மதிப்புள்ள 57 இலட்சம் பங்குகளை வெளியிடுகிறது. ஈக்குவிட்டியின் முகமதிப்பு 10 ரூபாய். இதன் ரொக்கத் தொகை 50 ரூபாய். இரண்டும் சேர்த்து மொத்தம் 60 ரூபாயாக ஈக்குவிட்டியை மாற்றுவதன் மூலம் 32.40 கோடிகளை நூபுர் நிறுவனம் திரட்ட திட்டமிட்டுள்ளது. 1.80 கோடி மதிப்புள்ள பங்குகள் சந்தை தயாரிப்பாளரின் வெளியீட்டின் சந்தாவுக்கு (The Market Maker Reservation Portion) ஒதுக்கப்படும். குறைந்தபட்சம் 2 ஆயிரம் ரூபாய்க்கும், அதன்பின் 2 ஆயிரம்…