-
19 ஆயிரம் கோடி ரூபாய் தருகிறதா மத்திய அரசு …. ???
இந்திய அரசின் பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்கள் மிகப்பெரிய கடன் சுமையில் சிக்கித்தவித்து வருகின்றன. இரு நிறுவனங்களும் சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் உள்ளன. இதில் பிஎஸ்என்எல் நிறுவனம் மட்டும் 33 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் உள்ளது. இந்த கடனை அடைக்க மத்திய அரசு உதவி செய்து வருகிறது. கடந்த 2019ம் ஆண்டு பிஎஸ்என் எல் நிறுவனத்துக்கு மத்திய அரசு 70 ஆயிரம் கோடி ரூபாய் அளித்தது.பிஎஸ்என்எல் நிறுவனத்தை…
-
கள்ளச்சந்தையில் விற்பனை: ரூ.58,000 கோடி ரூபாய் இழப்பு !!!
கடந்த 2019-20ம் ஆண்டில் சட்டவிரோத பொருட்கள் விற்பனை குறித்த அறிக்கையை FICCI வெளியிட்டுள்ளது. அதன்படி அரசுக்கு வரியாக செல்லவேண்டிய 58 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்கள், செல்போன்கள், புகையிலை மற்றும் சாராயம் உள்ளிட்ட பொருட்கள்தான் அதிகம் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது மொத்த வரி இழப்பில் 49% வரி இழப்பு புகையிலை மற்றும் மதுவிற்பனையில்தான் நடப்பதாக கூறப்பட்டுள்ளது கள்ளச்சந்தையில் குறிப்பிட்ட ஒரு வருடத்தில் மட்டும் 2 லட்சத்து…
-
மகேந்திரா பைனான்ஸ் நிறுவனத்துக்கு தடை …..
இந்தியாவின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது மகேந்திரா அண்ட் மகேந்திரா நிறுவனம், இந்த நிறுவனம் வாகனங்கள் வாங்க கடன் அளித்து வருகின்றது. அண்மையில் ஜார்க்கண்டில் டிராக்டருக்கு வாங்கிய கடனை விவசாயி செலுத்தவில்லை என்பதற்காக மகேந்திரா நிறுவனம் அனுப்பிய நபர், டிராக்டரை பறிமுதல் செய்தார். அப்போது ஏற்பட்ட தகராறில் விவசாயியின் 27 வயது கர்ப்பிணி மனைவியை டிராக்டர் ஏற்றி கொன்றுவிட்டதாக புகார் எழுந்துள்ளது. புகார் எழுந்த்தை அடுத்து ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள…
-
வரலாற்றில் இல்லாத அளவுக்கு சரிந்த இந்திய ரூபாயின் மதிப்பு….
அமெரிக்க பெடரல் ரிசர்வ் கடன்களுக்கான வட்டி விகித்தத்தை 75 அடிப்படை புள்ளிகள் உயர்த்துவதாக அறிவித்துள்ள நிலையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 80 ரூபாய் 59 காசுகளாக வீழ்ச்சியடைந்துள்ளது அமெரிக்க டாலருக்கான தேவை சர்வதேச அளவில் அதிகரித்துள்ளதன் காரணமாக டாலரின் தாக்கம் ஆசிய கரன்சிகளில் பிரதிபலிக்கிறது. இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் குறைந்து 81 ரூபாய் முதல் 82 ரூபாய் வரை சரியக்கூடும் என்று பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர் எதிர்பார்த்த அளவை விட அமெரிக்க…
-
வேதாந்தாவுக்கு மானியமே 80 ஆயிரம் கோடியா ????
இந்தியாவில் செமி கண்டெக்டர்கள் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் பெரிய அளவில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக தைவான் நிறுவனமான பாக்ஸ்கானுடன் இணைந்து வேதாந்தா நிறுவனம் குஜராத்தில் செமி கண்டெக்டர் ஆலையை நிறுவுகிறது. இந்த நிலையில் வேதாந்தா குழுமத்துக்கு 80 ஆயிரம் கோடி ரூபாய் மானியமாக கிடைப்பதாக தகவல் கசிந்துள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள கட்டுரை ஒன்றில் 80 ஆயிரம் கோடி ரூபாயை உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகையாக அளிப்பது இலவசம் இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும்…
-
அம்பானியை மிஞ்சிய அதானி…
IIFL wealth hurun india நிறுவனம் இந்திய பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டது. அதன்படி ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியை கவுதம் அதானி மிஞ்சியுள்ளார். கடந்த ஒரு வருடத்தில் மட்டும் தினசரி அதானியின் வருமானம் ரூ.1612 கோடி ரூபாய் என்று கணக்கிடப்பட்டுள்ளது அந்த நிறுவனத்தின் தரவுகளின்படி கவுதம் அதானியின் சொத்துமதிப்பு 10 லட்சத்து 94 ஆயிரத்து 400 கோடி ரூபாயாக உள்ளது . இந்த அளவு அம்பானியின் சொத்து மதிப்பை விட 3 லட்சம் கோடி ரூபாய்…
-
தீவிரமாகும் கட்டுப்பாடுகள்…
இந்தியாவில் சாலை விபத்துகளால் ஏற்படும் மரணங்களை 2024ம் ஆண்டுக்குள் பாதியாக குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் கார் உற்பத்தியாளர்களுக்கு ஒரு சுற்றறிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது அதன்படி, எம் மற்றும் என் வகையிலான வாகனங்களில் பாதுகாப்பு அம்சங்களை அதிகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது இந்தியாவில் உள்ள மோட்டார் வாகன சட்டத்தின்படி காரின் பின் இருக்கையில் அமர்ந்திருப்பவரும் சீட்பெல்ட் அணிய வேண்டும் என்பது விதி.ஆனால் அதனை பெரும்பாலானோர் மதிப்பதே இல்லை. அண்மையில் மெர்சிடீஸ் காரில் பின் இருக்கையில் அமர்ந்து…
-
ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்துக்கு தொடரும் கட்டுப்பாடுகள்…
பாதுகாப்பு குளறுபடி,மோசமான பராமரிப்பு,தொழில்நுட்பக் கோளாறு உள்ளிட்ட காரணிகளால் கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறது. இதனை கருத்தில் கொண்டு 50 விழுக்காடு பயணிகளுடன் மட்டுமே பறக்கவேண்டும் என்று மத்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது அதன்படியே தற்போது விமான சேவையை அந்த நிறுவனம் அளித்து வருகிறது. பாதுகாப்பு நடவடிக்கைகளை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அதிகரித்து வரும் நிலையில் வரும் அக்டோபர் 29ம் தேதி வரை 50 %பயணிகளுடன் மட்டுமே பயணிக்க வேண்டும் என்று அந்த…
-
டாடாவின் அடுத்த அதிரடி…
முன்னணி ஜாம்பவான் நிறுவனமான டாடா குழுமம், ஏர் இந்தியா, விஸ்தாரா, ஏர் ஏசியா என்ற மூன்று விமான நிறுவனங்களை தன் வசம் வைத்துள்ளது. இதில் இந்திய அரசிடம் இருந்து கடந்தாண்டு அக்டோபரில் 18 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்து ஏர் இந்தியா விமான நிறுவனத்தை டாடா குழுமம் வாங்கியது. இதன் செயல்பாடுகள் கடந்த ஜனவரி முதல் துவங்கின. இந்த நிலையில் டாடா குழுமத்துக்குள் முதல்கட்டமாக ஏர் ஏசியாவையும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனங்களை ஒரு…
-
இவ்வளவு பணமா?..
செல்போன்கள், கார்களில் பயன்படுத்தப்படும் மின்னணு சிப்கள் செமி கண்டெக்டர் எனப்படும் அரை கடத்திகள் மூலம் இயங்குகின்றன. இது வரை இந்த செமிகண்டெக்டர்கள் சீனா, தைவான் உள்ளிட்ட நாடுகளில் மட்டுமே பெரிய அளவில் உற்பத்தி செய்யப்பட்டு வந்தன. இதனை உடைக்கும் வகையில் இந்திய அரசு செமி கண்டெக்டர்கள் உற்பத்தியை ஊக்குவிக்க முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்தியாவில் உற்பத்தியாக உள்ள செமிகண்டெக்டர்கள் மூலம் இந்தியாவுக்கு 25 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுள்ள முதலீடுகள் ஈர்க்கப்படும் என்று மின்னணு மற்றும் தொழில்நுட்பத்துறை…