Category: செய்தி

  • சைரஸ் மிஸ்திரி எப்படி தலைவர் ஆனார்!!!

    சைரஸ் மிஸ்த்திரி அகமதாபாத்தில் இருந்து மும்பைக்கு காரில் செல்லும்போது விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 54 டாடா சன்ஸ் குழுமத்தின் 6வது தலைவராக தேர்வு செய்யப்பட்டவர் சைரஸ். ரத்தன் டாடா 2012-ல் ஓய்வு பெற்ற பிறகு இவரே நிர்வாகம் செய்தார். டாடா குழுமத்தின் பங்குகளை துவக்க காலத்தில் மிஸ்திரியின் தாத்தா 1930களில் வாங்கியுள்ளார். இன்றும் மிஸ்திரியின் தந்தை பல்லோன்ஜி மிஸ்திரியிடமே அந்த பங்கு உள்ளது. 2016 ம் ஆண்டு, சைரஸ் மிஸ்ட்ரி நீக்கப்பட்டு, புதிய தலைவராக, தமிழகத்தை…

  • முதலீட்டாளர்களை தேடும் ஸ்பைஸ்ஜெட்

    நடுத்தர மக்களும், பட்ஜெட் விலையில், விமான சேவை பெற ஸ்பைஸ் ஜெட் விமானங்கள் உதவுகின்றன. இந்த நிலையில், அந்த நிறுவனம் கடந்த 3 ஆண்டுகளில் கடுமையாக சவால்களை சந்தித்து உள்ளது. 2019ல் இரண்டு விமான விபத்துகள், அதன் பின்னர் 2020 முதல் இதுவரை கொரோனா நோயால் பெரியதாக பாதிக்கப்பட்டது என்ற பாதிப்புகள் ஒரு பக்கம். பின்னர் வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் 6 விமானங்களை விற்றது. ஊழியர்களுக்கு சம்பளம் தர கூட முடியாத நிலையிலேயே இருந்து…

  • 15%போலி ஆவணங்கள் : ஜெர்மன் தூதர்

    ஜெர்மன் பல்கலைகழகங்களில் சேர மாணவர்கள் சில போலியான ஆவணங்களை கொடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மன் நாட்டு தூதர் பிலிப் அக்கெர் மென் அண்மையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஜெர்மனியில் உள்ள கல்வி நிறுவனங்களில் சேர இந்திய மாணவர்களில் 15 விழுக்காடு பேர் போலி ஆவண உதவியுடன் தங்கள் நாட்டுக்கு வருவதாக கூறினார். போலியான ஆவணங்களை அதிகாரிகள் கண்டுபிடித்து தடுத்து நிறுத்துவது அவசியம் என்றும் கூறியுள்ளார். கொரோனா தாக்கம் முடிந்துள்ள சூழலில் மாணவர்கள் ஜெர்மானிய பல்கலைக்கழகங்களில் சேர…

  • 6%பொருளாதார வளர்ச்சி வந்தாலே பெரிய விஷயம்

    உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு இன்னும் தொடர்கிறது. நோய் மட்டும் இன்றி பொருளாதார பாதிப்பில் இருந்தும் உலகம் இன்னும் மீளவில்லை என்றே கூற வேண்டும். நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஏற்கனவே கணித்ததை விட ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் குறைவான அளவே உள்ளது. அடுத்த காலாண்டுகளின் அளவும் 4-5% மட்டுமே இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல் 2023-2024ம் ஆண்டிலும் பொருளாதார வளர்ச்சி 6 விழுக்காடாக இருக்குமென நம்பப் படுகிறது. 2019-2024 வரையிலான கால கட்டத்தில் நாட்டின்…

  • இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி வெறும் கனவா??

    நாட்டின் பொருளாதார நிலை குறித்து முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் அவ்வப்போது தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார். அந்த வரிசையில் அவர் அண்மையில் புதிய டிவிட் ஒன்றை பதிவிட்டு உள்ளார். அதன்படி, நாட்டின் நிதியமைச்சர், நடப்பு நிதியாண்டில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை எதிர்ப்பார்த்து உள்ளதாகவும், ஆனால் அவரின் ஆசையை ரிசர்வ் வங்கி ஏற்கவில்லை என்றும் கூறியுள்ளார். ரிசர்வ் வங்கி, நடப்பு நிதியாண்டில் முதல் காலாண்டில் 16.2%வளர்ச்சி இருக்கும் என்றும், முறையே இரண்டு, 3மற்றும்…

  • 5மாதத்தில் 1.14லட்சம் கோடி ரூபாய் ரீபண்ட்

    நடப்பு நிதியாண்டில் வருமானவரி தாக்கல் செய்வோர் குறித்த தரவுகளை வருமான வரத்துறையினர் வெளியிட்டு உள்ளனர். அதன்படி ஏப்ரல் முதல் ஆகஸ்டு வரையிலான 5மாதங்களில் 1கோடியே 97லட்சம் பேருக்கு, ரீபண்டு கிடைத்துள்ளது என கூறப்பட்டு உள்ளது. அளிக்கப்பட ரீஃபண்டில் 61ஆயிரத்து, 252கோடி ரூபாய் தனி நபர் களுக்கும், கார்ப்பரேட் வரி ரீபண்ட்டு வகையில் 1லட்சத்து 46ஆயிரம் வழக்குக ளுக்கும் பணம் வழகப்பட்டு உள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் கூறியுள்ளது. நாட்டில் உள்ள வரி எய்ப்பு குறித்து. உரிய…

  • இந்தியாவின் வணிக பற்றாக்குறை அதிகரிப்பு

    மத்திய அரசு மாதந்தோறும் ஏற்றுமதி இறக்குமதி குறித்த தரவுகளை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் ஆகஸ்ட் மாத புள்ளி விவரம் அதிச்சியை ஏற்படுத்தி உள்ளது. அரசு தரவுகள் படி, நாட்டின் மொத்த இறக்குமதி 37%உயர்ந்துள்ளது. இந்த அளவு கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தை விட இருமடங்கு அதிகமாகும். நடப்பு நிதியாண்டில் மொத்த ஏற்றுமதி 450பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆக இருக்கும் என கருதப்படுகிறது குறிப்பாக துறை வாரியாக ஒப்பிடுகையில். ஆகஸ்டில் அதிகபட்சமாக கச்சா எண்ணெய் தான் 86.44%உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெயை…

  • 2029 ல் இந்தியா 3வது பெரிய பொருளாதார நாடாகும்

    பாரத ஸ்டேட் வங்கியின் பொருளாதார ஆய்வுப்பிரிவு அண்மையில் ஆய்வு ஒன்றை நடத்தியது அதன்படி இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பிரிட்டனை விட அதிகம் உள்ளதாக கூறப்பட்டு உள்ளது. தற்போதைய வேகத்தில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்தால், இந்தியா 2027 ம் ஆண்டில் ஜெர்மனியை யும், 2029ல் ஜப்பானையும் மிஞ்சும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. 2014 ம் ஆண்டு இந்தியா பொருளாதாரத்தில் 10வது இடத்தில் இருந்த நிலையில் 8ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் இந்தியா முன்னேறியுள்ளது என்று sbi யின் மூத்த…

  • டாடாவின் முன்னாள் தலைவர் மரணம்

    டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்டரி, மும்பையில் ஒரு கார் விபத்தில் இன்று மாலை காலமானார். இன்று அகமதாபாத்திலிருந்து மும்பை வரும் வழியில் ஏற்பட்ட கார் விபத்தில், அவர் மரணம் அடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக டாடா சயின்ஸ் நிறுவனத்தின் உடைய தலைவராக இருந்த பொழுது ரத்தன் டாட்டா உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவர் அந்நிறுவனத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து வெளியேற்றப்பட்டார். அதன் பின்னர் வெளியான செய்திகளின்படி, அவர் வெளியேறியதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டன. அதில்…

  • தங்கத்தின் விலை என்ன?

    தங்கத்தின் விலை இந்த வார தொடக்கத்தில் ( 29-ஆகஸ்ட் -22)ஒரு கிராம் 4 ஆயிரத்து 765 ரூபாய் என்ற நிலையில் இருந்தது. இந்நிலையில், சர்வதேச காரணிகளின் காரணமாக தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டன. இதன் காரணமாக, 4 ஆயிரத்து 765 ரூபாய் என்று இருந்த ஒரு கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை 4 ஆயிரத்து 790 ரூபாய் வரை அதிகரித்து, பின்னர் குறைந்த தொடங்கியது. இந்நிலையில், வார இறுதியில் ஒரு கிராம் தங்கத்தின் விலை…