Category: செய்தி

  • இனி லஞ்சம் கொடுக்க முடியாது..

    அண்மையில் டோலோ மாத்திரை நிறுவனம் ஆயிரம் கோடி ரூபாய் மருத்துவர்களுக்கு சலுகைகள் வழங்கியதாக சர்ச்சை எழுந்தது. இந்த நிலையில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. மருந்து நிறுவனங்கள், மருத்துவர்களுக்கு அன்பளிப்பாக பேனா உள்ளிட்ட சில பொருட்களை அளிப்பது வழக்கம். ஆனால் அண்மையில் மருந்து நிறுவனங்கள் தங்கள் மருந்துகளை நோயாளிகளுக்கு பரிந்துரைக்க மருத்துவர்களுக்கு இன்ப சுற்றுலா, லஞ்சம் என ஆயிரம் கோடி ரூபாயை அளித்ததாக புகார் எழுந்தது . இந்த புகாரை dolo நிறுவனம் மறுத்துள்ளது.…

  • தமிழக விவசாயிகளுக்கு ஒரு நற்செய்தி

    விவசாயிகள் பயன்பெற 1998 ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது கிசான் கிரிடிட் கார்டு திட்டம். இந்த திட்டத்தின் மூலம் நில ஆவணங்களை காட்டி வங்கிகளில் விவசாயிகள் கடன் வாங்கிக்கொள்ள முடியும். ஆரம்பத்தில் இந்த திட்டம் சிறப்பாக சென்றது. போகப்போக, இதில் முறைகேடுகள் நடக்க தொடங்கியதால், வங்கிகள் சீர்த்திருத்த நடவடிக்கைகளை கையாண்டன. இந்த நிலையில் கிசான் கிரிடிட் கார்டு என்ற திட்டத்தை முழுமையாக டிஜிட்டல் மயப்படுத்தும் முயற்சியில் ரிசர்வ் வங்கி இறங்கியுள்ளது. வழக்கமாக வங்கிகளில் கிசான் கடன் அட்டை…

  • Tcs-ல் சேர போகிறீர்களா இதை கவனியுங்க

    இந்தியாவின் முன்னணி ஐடி ஜாம்பவானாக திகழும் நிறுவனம் tcs எனப்படும் டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ்.இந்த நிறுவனத்தில் சேரும் பணியாளர்கள் பணிக்காலம் ஒரு ஆண்டு நிறைவடைந்ததும், வருடாந்திர சமபள உயர்வு மட்டும் இல்லாமல், ஒரு குறிப்பிட்ட தொகையை ஊக்க தொகை ஆக அளிப்பது வழக்கம். இந்நிலையில் அதிகரிக்கும் நிர்வாக செலவு காரணமாக முதல் ஆண்டு ஊக்க தொகையை டி சி எஸ் ரத்து செய்துள்ளது. எனினும் வருடம் தோறும் அளிக்கப்படும் சம்பள உயர்வு வழக்கம் போல தொடரும் என…

  • பணவீக்கம் குறைந்துவிடும் என்கிறார் சக்தி காந்த தாஸ்

    இந்தியாவில் பணவீக்கம் அடுத்தாண்டின் முதல் காலாண்டில் 5% ஆக குறையும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் கூறியுள்ளார். Zee business தொலைக்காட்சி நிறுவனத்துக்கு அவர் அண்மையில் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். நாட்டின் பணவீக்கத்தை 2-6% ஆக வைக்க ரிசர்வ் வங்கி திட்டமிட்ட நிலையில் நாட்டின் பணவீக்கம் கடந்த ஜூலையில் 6.7%ஆக உள்ளது. பொருளாதார வளர்ச்சியை பாதிக்காமல் பணவீக்கத்தை கட்டுப்படுத்த உள்ளதாகவும் சக்தி காந்த தாஸ் கூறியுள்ளார். அண்மையில் ரிசர்வ்…

  • உச்சம் பெற்ற ஐடிசி பங்கு

    சிகிரெட் விற்பனை முதல் ஹோட்டல்கள் வரை நடத்தி வரும் பெரு நிறுவனம் ITC. இந்நிறுவன பங்கு வெள்ளி அன்று 2.1விழுக்காடு உயர்ந்துள்ளது. இதுவரை(கடந்த 52வாரங்களில்) இல்லாத புதிய உச்சமாக ஐ டி சி பங்கு விலை 320ரூபாய் 20காசுகள் ஆக உயர்ந்துள்ளது.. மேலும் இந்த பங்கு, சந்தை மதிப்பு அளவில் 4 லட்சம் கோடியாக ஏற்றம் பெற்றுள்ளது. ITC நிறுவன பங்குகள் கடந்தாண்டு மட்டும் 53.54%வளர்ச்சியும். இந்தாண்டு இதுவரை 47.58விழுக்காடும் விலை ஏற்றம் கண்டுள்ளது. நிப்டியில் சிறந்த…

  • வழிக்கு வந்த ஜி 7 நாடுகள்

    உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து உள்ள இந்த சூழலில் உலகளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. பல்வேறு ஐரோப்பிய நாடுகள் ரஷ் யா மீது பொருளாதார தடை விதித்த சூழலில் ரஷிய கச்சா எண்ணெய் ஏற்றுமதி கடுமையாக சரிந்து கிடக்கிறது. இந்த நிலையில் 7நாடுகள் குழுவான ஜி 7நாடுகளின் நிதி அமைச்சர்கள் காணொலி வாயிலாக ஆலோசனை ந டத்தினர். இதன்படி ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்கி கொள் முடிவு செய்யப்பட்டது. 7நாடுகளும் இணைந்து…

  • இந்தியாவின் கடன் அதிகரிப்பு:

    நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் மொத்த கடன் குறித்து ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதன்படி நாட்டுக்கு வெளியில் உள்ள கடன் 8 விழுக்காடு உயர்ந்து 620.7பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆக உயர்ந்துள்ளது. குறுகிய கால கடன் 20% உயர்ந்துள்ளது. நாட்டின் மொத்த வெளிப்பகுதி நீண்டகால கடன் கடந்த மார்ச் 2021ல் இருந்ததை விட 5.6% அதிகமாகும். மொத்த கடனில் அமெரிக்க டாலர் தொடர்பான கடன் மட்டும் 53.2% ஆக இருக்கிறது. மொத்த 620பில்லியன் டாலர் கடனில்…

  • மழைக்காலமும் வீட்டுக் காப்பீட்டுக் கொள்கையும்

    நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய வீட்டுக் காப்பீட்டுக் கொள்கையின் பலன்கள் வீட்டு காப்பீடு பற்றி மேலும் தெரிந்து கொள்ள +91 91500 87647 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும். வாட்சப்பில் தகவல் பெற https://wa.link/a0oxuq கிளிக் செய்யவும் சொந்த வீடு என்பது பலருக்கும் இருக்கும் கனவு. ஒரு புதிய வீட்டை வாங்கும் உணர்வு இணையற்றது என்றாலும், ஒருவர் கஷ்டப்பட்டு சம்பாதித்த சேமிப்பை முதலீடு செய்ய வேண்டும். அது மட்டுமல்ல, இந்த கணிசமான முதலீடு பெரும்பாலும் கடனை உருவாக்குகிறது.…

  • இவ்வளவு கோடி ரூபாயா?

    2016 ம் ஆண்டு upi சேவை இந்தியாவில் அறிமுகமானது. தற்போது வங்கிகள் பயன்படுத்தும் swift தொழில்நுட்பத்துக்கு போட்டியாக உருவாக்கப்பட்டது . கொரோனா சூழலில் டிஜிட்டல் வகை பணம் அனுப்பும் முறை பெரிதும் உதவியது. இந்த சூழலில், ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் மொத்தம் 657 கோடி பரிவர்த்தனைகள் நடந்துள்ளதாக என் npci தெரிவித்துள்ளது. இத்தனை பரிவத்தனை மூலம் 10.73 டிரல்லியன் ரூபாய் செலவு செய்யப்பட்டது. கடந்த ஜூன் மாதத்தில் 600 கோடி பரிவர்த்தனை செய்யப்பட்ட நிலையில் , எண்ணிக்கை…

  • ஆகஸ்டில் அட்டகாசமான வசூல்:

    நாட்டில் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 1 லட்சத்து 43 ஆயிரம் கோடி ரூபாய் ஜி எஸ் டியாக வசூல் ஆகியுள்ளது. இது கடந்தாண்டை விட 28% அதிகமாகும். தொடர்ந்து 6வது மாதமாக ஜி எஸ்டி வரி 1 லட்சத்து 40 ஆயிரம் கோடிக்கு அதிகமாக உள்ளதாக மத்திய நிதியமைச்சகம் கூறியுள்ளது. பஞ்சாப், ஹரியானா, டெல்லி,உள்ளிட்ட மாநிலங்கள் இரட்டை இலக்க வரி வசூலை செய்துள்ளன . மாநிலத்துக்கு உள்ளும், மாநிலங்களுக்கு இடையேயும் மொத்தம் 7 கோடியே 60 லட்சம்…