-
கார் உற்பத்தி 26%உயர்வு
இந்தியாவில் தற்போது கார் விற்பனை சற்று மந்தமாக இருக்கிறது. இருப்பினும் இந்தியாவில் விநாயகர் சதுர்த்தி, ஓணம், தீபாவளி, ஆயுத பூஜை உள்ளிட்ட பண்டிகை நாட்கள் அதிகம் வருகின்றன. செப்டம்பர் தொடங்கி நவம்பர் மாதம் வரை பண்டிகைகள் வரிசை கட்டுவதால் கார்கள் வாங்க மக்கள் மத்தியில் ஆர்வம் அதிகரிக்கிறது. இதனை கருத்தில் கொண்டு மொத்த கார் உற்பத்தி 26% அதிகரித்துள்ளது. நாட்டின் பெரிய கார் தயாரிப்பு நிறுவனம் ஆன மாருதி சுசூகி தற்போதே 30.5% உற்பத்தி செய்து வைத்துள்ளது.…
-
பெட்ரோல், டீசல் விலை குறையுமா?
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்க தொடங்கியது முதல் பல நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்தனர். இதனால் ரஷ்யாவில் கச்சா எண்ணெய் விலை குறைந்தது. ஆனால் இந்தியா இந்த விவகாரத்தை சாதுர்யமாக கையாண்டது. ஒரு காலத்தில் espo என்ற கச்சா எண்ணெய் வாங்க சீனா தான் போட்டி போடும். ஆனால் தற்போது அங்குள்ள எண்ணெய் நிறுவன அதிகாரிகளிடம் பேசி குறைந்த விலையில் கச்சா எண்ணெயை இந்தியா வாங்கியுள்ளது. மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடைகளை அடுத்து…
-
இந்தியாவின் சேவைத்துறை ஏற்றுமதி உயர்வு :
இந்தியாவின் சேவைத்துறைகள் குறித்து ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி ஜூலை மாதத்தில் மட்டும் ஏற்றுமதி 20.2 விழுக்காடு அதிகரித்து 23.26பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆக உயர்ந்துள்ளது. இந்த அளவு, ஜூன் மாத எண்ணிக்கையை விட குறைவாகும் . ஏனெனில் கடந்த ஜூனில் 25.29 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆக ஏற்றுமதி இருந்துள்ளது. ஏற்றுமதி அதிகரித்துள்ள இதே வேளையில், இறக்குமதியில் கூட உயர்வு ஏற்பட்டுள்ளது. ஜூலையில் இறக்குமதி 22.3% உயர்ந்து 13.92 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆக…
-
தொடங்கியது ஆட்குறைப்பு….
சுகாதாரம் மற்றும் பல் மருத்துவம் சார்ந்த பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனம் 3M. இந்நிறுவனத்தில் சுமார் 95 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் போதிய நிதி இல்லாத காரணம், வியாபாரத்தில் பெரிய அளவில் லாபம் இன்மை மற்றும், சிக்கன நடவடிக்கை காரணமாக சிலரை பணி நீக்கம் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது . மின்சாதன பொருட்கள் விற்பனையில் இறங்கிய இந்நிறுவனம் தொடர் தோல்விகளால் .கடந்தாண்டு 35 பில்லியன் பங்குகளில் 34% விற்கப்ப பட்டன. தற்போது ஆட்குறைப்பு நடவடிக்கைகள்…
-
வருங்காலத்தில் தேவைப் படும் பெட்ரோல் எவ்வளவு
நாட்டின் பெட்ரோல் வருங்கால தேவை எவ்வளவு என்பது குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்கும்படி பெட்ரோலிய அமைச்சகம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. கொரோனா சூழலுக்கு முன்பிருந்த அளவுக்கு அடுத்தாண்டு பெட்ரோலிய பொருட்கள் தேவை இருக்கும் என சர்வதேச ஆற்றல் முகமை தெரிவித்துள்ளது. இதனையடுத்து உள்நாட்டு தேவை குறித்தும் ஆராய திட்டமிடப்பட்டு உள்ளது. கொரோனா காரணமாக நடைபெறாமல் தடைபட் டு உள்ள கச்சா எண்ணெய் கிணறுகள் குறித்தும் ஆராய பணிகள் நடைபெற்று வருகிறது . உலகிலேயே எண்ணெய் சுத்திகரிப்பு செய்யும் பெரிய…
-
மீண்டும் வரியை உயர்த்திய மத்திய அரசு
உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்டு விற்கப்படும் கச்சா எண்ணெய் டன்னுக்கு 300ரூபாய் ,இன்று முதல் windfall tax என்ற வகையில் உயர்த்தி மத்திய அரசு ஆணையிட்டு உள்ளது. இதே வரி 17ஆயிரத்து750 ரூபாயில் இருந்து கடந்த மாதம் 19 ம் தேதி தான் டன்னுக்கு 13,000ரூபாயாக குறைக்கப்பட்டது. இரண்டு வார இடை வெளியில் மீண்டும் வரி உயர்ந்துள்ளது. இதேபோல் விமான எரிபொருள் ஏற்றுமதி மீதான வரியும் லிட்டருக்கு இரண்டில் இருந்து 7ரூபாய் உயர்ந்து 9ரூபாயாக உயர்ந்துள்ளது. இதேபோல் உள்நாட்டில்…
-
இனி இதற்கு கட்டுப்பாடே இல்லை…
விமான கட்டணங்கள் தொடர்பாக கடந்த மாதம் மத்திய விமான போக்குவரத்துத்துறை ஒரு சுற்று அறிக்கையை வெளியிட்டது. அதில் ஆகஸ்ட் 31 தேதிக்கு பிறகு கேப் எனப்படும் திட்டம் நீக்கப்படும் என்று கூறிப்பட்டது. கொரோனா காலத்தில் பயணிகள் இடம் இவ்வளவுதான் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற நடைமுறை கொண்டு வரப்பட்டது. இது கடந்த 27மாதங்களாக நடைமுறையில் இருந்தது. இதன் காரணமாக ஒரு குறிப்பிட்ட விலைக்கு மேல் விமான கட்டணத்தை, விமான நிறுவனங்களால் அதிகரிக்க முடியாத நிலை இருந்தது. அதன்படி…
-
ஜூலை மாதத்திலும் கடும் சரிவு
மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வ புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு ஆலை, உரம், ஸ்டீல், சிமெண்ட் மற்றும் மின்துறைகள் அடங்கிய 8 கோர் துறைகள் கடந்த ஜூலையில் சரி பாதிக்கும் அதிகம் சரிந்துள்ளதுள்ளதாக கூறப்பட்டு உள்ளது. கடந்தாண்டு ஜூலை மாதம் இந்த 8துறைகளின் வளர்ச்சி 9புள்ளி 9%ஆக இருந்த நிலையில் கடந்த ஜூலை மாதத்தில் 4.5% ஆக சரிந்துள்ளது. கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு தவிர்த்து…
-
நாட்டின் பொருளாதார நிலை குறித்து வரும் 15 ம் தேதி ஆலோசிக்கிறார் நிதியமைச்சர்
நிதி நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சி கவுன்சில் என்ற அமைப்பு fsdc எனப்படுகிறது. இந்த அமைப்பின் 26வது உயர் மட்ட கூட்டம் வரும் 15 ம் தேதி மும்பையில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் நாட்டின் முக்கிய நிதித்துறை அரசு அலுவலர்கள் பங்கேற்க உள்ளனர். Fsdc அமைப்பின் கூட்டத்துக்கு நிதியமைச்சர் தலைமை தாங்க உள்ளார் . இந்த கூட்டத்தில் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்ததாஸ், உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இந்த கூட்டத்தில் தற்போதைய பொருளாதார நிலை யை மேம்படுத்துவதற்கான ஆலோசனை…
-
வாரன் பஃபெடின் விநோதமான பழக்கங்கள்
காய்கறிகள் உண்டால் நீண்ட நாள் வாழலாம்.. இயற்கை உணவுகளை உண்டால் மட்டுமே ஆரோக்கியம் கிடைக்கும்… இன்று பங்குச்சந்தையில் முதலீடு செய்து 2 மாதத்தில் கோடீஸ்வரன் ஆகிவிடலாம் என்ற சாமானிய மக்களின் மனதில் குடி கொண்டு இருக்கும் அனைத்து எண்ணங்களையும் தவிடு பொடியாக்கி, கோக், பர்கர், ஹாட்டாக்ஸ் என்று இன்றைய உலகம் உடலுக்கு கேடு விளைவிப்பவை என்று எவற்றை எல்ல கூறிகின்றனவோ, அவற்றையே காலம் காலமாக தன்னுடைய அன்றாட உணவாக உண்டு, இன்று 92 வயதையும் கடந்து வாழ்ந்து…