Category: செய்தி

  • கவுதம் அதானி – உலகத்தின் 3வது பெரிய பணக்காரர்

    உலகத்தின் 3வது பெரிய பணக்காரர் ஆகியுள்ள கவுதம் அதானியின் 10 முக்கியமான சொத்துக்களை காணலாம் 400 கோடியில் வீடு : டெல்லியில் அதானிக்கு சொ ந்தமாக 3.4ஏக்கரில் 400 கொடி ரூபாயில் வீடு உள்ளது. இந்த வீடு 2020 ல வாங்கப்பட்டது. இது போக குர்கானில் பங்களாவும் உள்ளது. குட்டி விமானங்கள் : அதானி வீட்டில் தனியார் ஜெட் விமானங்கள் உள்ளன. பீச் கிராப்ட், ஹாக்கர் ரக வான் ஊர்திகள் உள்ளன. அவரிடம் உள்ளதிலேயே குறைவாக 15.…

  • அரிசி ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு குறித்து அரசு விளக்கம்

    வெளி நாடுகளுக்கு கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு கட்டுப்பாடுகள் விதித்துள்ள நிலையில், அரிசி ஏற்றுமதிக்கும் கட்டுப்பாடுகள் வரலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது. இதனை சுட்டிக்காட்டி மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. அதில் இதுவரை அரிசி ஏற்றுமதி குறித்து எந்த திட்டமும் இல்லை என்று கூறியுள்ளது. அரிசி ஏற்றுமதியில் உலக அளவில் சீனாவுக்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது. மேலும் இந்தியாவில் உள் நாட்டுக்கு தேவையான அளவு அரிசி இருப்பு உள்ளதாக கூறப்பட்டு உள்ளது. நடப்பு காரிப்…

  • வாரன் பபெட் சொல்லித்தரும் 5மந்திரங்கள்

    100.20பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புள்ள பிரபல தொழிலதிபருக்கு நேற்று 92வது பிறந்த நாளாகும். 1942முதல் அவர் பங்குகளில் முதலீடு செய்துள்ளார் 1) மற்றவர் பேராசை பட்டால் நீயும் அச்சத்துடன் இரு.: மற்றவர் அச்சப்ப டும் நேரத்தில் நீயும் பேராசை படவேண்டும்2)அலை ஓய்ந்த பிறகே யார் எப்படி ஓடுகிறார்கள் என்று அறிய வேண்டும்3)சந்தை சரிவில் இருக்கும் போது தரமான பங்குகளை வாங்கி வைப்பது நலம்4)பங்குச்சந்தை என்பது சுறு சுப்பான இடத்தில் இருந்து பணத்தை அமைதிப்படுத்தும நடவடிக்கை 5)வாய்ப்புகள்…

  • செப்டம்பர் 5-ல் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி ipo வெளியீடு

    தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தனது புதிய பொது பங்கு வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது. அதன்படி வரும் 5- ம் தேதி முதல் அந்த நிறுவன பங்குகளை மக்கள் வாங்க முடியும். ஒரு பங்கின் விலை 500-525 ரூபாயாக இருக்குமென அறிவிக்கப் பட்டுள்ளது. இந்த பங்குகளை வரும் 7-ம் தேதி வரை வாங்கிக்கொள்ள முடியும். மொத்தம் 1,58,40,000பங்குகள் மூலம் நிதி திரட்ட படுகிறது. ஒவ்வொரு பங்கின் அடிப்படை விலை 10ரூபாயாக உள்ளது. இந்த வங்கி நாட்டில் உள்ள பழமை…

  • வருவாய் இழக்கும் சில்லறை விற்பனை யாளர்கள்

    ரஷ்யா உக்ரைன் போர் தொடக்கத்தில் இருந்து பெட்ரோலிய பொருட்கள் விலை உச்சம் பெற்றுள்ளன. இந்நிலையில் எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் சில்லறை விற்பனையாளர்களுக்கு தரும் மார்ஜின் தொகை குறைவாக உள்ளது. இதனால் சில்லறை விற்பனையாளர்களுக்கு வரும் வருவாய் சரிந்தது வருகிறது. குறிப்பாக 77டாலர் ஒரு பேரல் கச்சா எண்ணெய் புதிய உச்சம் தொட்டது. இந்நிலையில் இந்தியன் ஆயில் நிறுவனம் தவிர பிற நிறுவனங்கள் நஷ்ட ம் அடைந்துள்ளன. இந்த சூழலில் பல நாட்களாக பொதுமக்கள் பயன்படுத்தி வரும் பெட்ரோலிய…

  • விரைவில் வருகிறது ஜியோ 5 ஜி போன்

    ரிலையன்ஸ் குழுமம் தனது 45வது ஆண்டு பொதுக்குழுவை நேற்று கூட்டியது. இதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை அந்த குழுமத்தலைவர் முகேஷ் அம்பானி அறிவித்தார். அதிலும் முக்கியமாக சென்னை உள்ளிட்ட 4நகரங்களில் 5ஜி சேவை வரும் தீபாவளி முதல் கிடைக்கும் என கூறியுள்ளார். மேலும் கூகுள் உடன் இணைந்து அதிநவீன 5 ஜி போனை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக கூறினார். எனினும் அவர் அந்த செல்போனின் பெயர் வெளியிடவில்லை. அந்த போனுக்கு ஜியோ போன் 5g ஆக…

  • வெளிநாடு வாழ் இந்தியர்களை ஈர்க்கும் தனியார் வங்கிகள்

    வட அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் இருந்து பணம் அனுப்பும் இந்தியர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. வெளிநாடு வாழ் இந்தியர்கள் அனுப்பும் பணத்தில் 23விழுக்காடு அமெரிக்காவில் இருந்தும், அரபு நாடுகளில் இருந்து 18% வருகிறது. அதுவும் தனியார் வங்கிகள் மூலமாக வருவதாக தெரிகிறது. வட அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள், பொதுவாக பொதுத்துறை வங்கிகளை தவிர்த்து தனியார் வங்கிகளை நாடுவதாக கூறப்படுகிறது. அரபு நாடுகளுக்கு செல்ல ஆர்வம் குறைந்ததால் அங்கிருந்து பணம் வரும் அளவும் குறைந்துள்ளது. பொதுவாக கேரளாவில்…

  • வாராக் கடன்கள் அதிகரிக்க வாய்ப்பு

    Ficci மற்றும் இந்திய வங்கி கூட்டமைப்பு இணைந்து அண்மையில் ஒரு கருத்துக்கணிப்பை நடத்தின . அதில், வங்கிகள் வசூலிக்க வேண்டிய கடன்கள் வாராக்கடன் ஆக வாய்ப்பு அதிகம் உள்ளதாக எச்சரிக்க பட்டுள்ளது. குறிப்பாக சிறு, குறு நிறுவனங்கள், விமானத்துறை, சுற்றுலா துறைக்கும் பாதிப்பு அதிகம் உள்ளது கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது. ஜனவரி முதல் ஜூன் வரை இந்த கருத்துகள் கேட்க பட்டன .பல வங்கிகளின் சொத்து மதிப்பு உயர்ந்தாலும் .வாராக்கடனும் உயர்வதால் அடுத்த கட்ட நடவடிக்கை…

  • இலங்கையில் பெட்ரோல் விற்க ஆர்வம் காட்டும் 24 நிறுவனங்கள்

    இலங்கையில் பெட்ரோல் விற்பனை செய்வது பற்றி அந்நாட்டு ஆற்றல்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, அமெரிக்கா, இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட 24 நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டு உள்ளது. கடந்த மாதத்தில் விருப்பம் உள்ள நிறுவனக் கட்டமைப்பு குறித்து தெரிவிக்க இலங்கை ஆற்றல் துறை கூறி இருந்தது. இந்த சூழலில் அதனை பரிசீலிக்க குழு ஒன்றும் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழு 6 வாரங்களில் இறுதி முடிவு எடுக்க…

  • OFS குறித்து IRCTC விளக்கம்

    மத்திய ரயல்வேயின் கீழ் இயங்கி வரும் irctc அமைப்பின் ofs திட்டத்தை, நிலையற்ற பங்குச் சந்தை சூழலால் அரசு நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இது தொடர்பாக ஐ அர் சிடிசி விளக்கம் அளித்துள்ளது. அதில், எந்த முடிவையும் மத்திய அரசே எடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.தங்கள் தரப்பில் முறையான தகவலை கேட்டு பெறாமல் செய்தி வெளியிடப்பட்டு உள்ளதாகவும் IRCTC தெரிவித்துள்ளது. முதலில் வெளியான தகவலின்படி IRCTC யின் 3 .5% பங்குகளை விற்று 3000கோடி ரூபாய்…