-
பாதி பேருக்கு வேலை இல்லை!!!!
உலகளவில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலையின் ஒரு பகுதியாக இந்தியாவைச் சேர்ந்த கிரிப்டோ கரன்சி பிரமாற்ற நிறுவனமான வாசிர்எக்ஸ் நிறுவனம் தனது 40 % பணியாளர்களை வேலையில் இருந்து நீக்கியது. இந்த நிறுவன பணியாளர்களுக்கு 45 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளித்து அந்த நிறுவனம் பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பியுள்ளது. பொருளாதார மந்த நிலையால் இந்தியாவில் கிரிப்டோ சந்தை வீழ்ச்சி அடைந்துள்ளது. மேலும் இந்தியாவில் கிரிப்டோ கரன்சிக்கு அதிக வரி,வங்கிக்கணக்கை அனுகுவதில் சிக்கல் உள்ளிட்ட காரணங்கள்…
-
அம்பானியின் அடுத்த அதிரடி!!!
இந்தியாவில் தொலைதொடர்பு சந்தையில் சக்கைபோடு போட்டு வரும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அடுத்த கட்டமாக குறைந்த விலை லேப்டாப்களை விற்க திட்டமிட்டுள்ளது. கடந்தாண்டு ஜியோ நிறுவனம் வெறும் 81 டாலர் மதிப்பில் புதிய ஜியோபோனை அறிமுகப்படுத்தியது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் கல்விக்கு உதவும் வகையில் ஜியோபுக் என்ற பெயரில் புதிய லேப்டாப்களை ஜியோ அறிமுகப்படுத்துகிறது. இந்த லேப்டாப்களின் உள்ளேயே 4ஜி சிம்கார்டு வசதி இருக்கும், இந்தமாத…
-
இந்தியாவின் மெகா திட்டம்!!! என்ன தெரியுமா??
இந்தியாவில் பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்கள் துவங்கப்பட்டு பாதி அளவே முடிந்துள்ளன, இதில் உள்ள பிரச்னைகளை சரிசெய்ய மத்திய அரசு தீவிர முயற்சி செய்து வருகிறது. இதற்காக 100கோடி ரூபாய் செலவில் கதி சக்தி என்ற திட்டத்தை மத்திய அரசு துவங்கியுள்ளது. இந்த திட்டத்தின்படி 16 அமைச்சகங்கள் ஒன்றாக இணைக்கப்படும். டிஜிட்டல் தளமாக இந்த ஒருங்கிணைந்த தளம் அமைய இருக்கிறது. இந்த டிஜிட்டல் தளத்தில் முதலீட்டாளர்கள் முதல் நிறுவனங்களுக்கு ஒரே இடத்தில் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்க வழிவகுக்கப்படுகிறது.…
-
உலக நாடுகளுக்கு சவால் விடும் இந்தியா:
உலகளவில் அமெரிக்கா,சீனாவுக்கு அடுத்தபடியாக தைவானில்தான் அதிக சிப்கள் தயாரிக்கப்படுகின்றது. இந்த நிலையில் அமெரிக்க நிறுவனங்கள் மற்றும் சீனாவுக்கு போட்டியாக இந்தியா சிப் தயாரிப்பில் ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவின் படையெடுப்பு காரணமாக தைவானில் உள்ள தொழிற்சாலைகள் பாதிக்கப்படும் என்ற அச்சம் தற்போது நிலவி வருகிறது. இந்த சூழலில் தைவானில் இருந்து சில ஆலைகள் குஜராத் மாநிலத்துக்கு வருவது இந்தியாவில் சிப் உற்பத்தியை அதிகப்படுத்த உள்ளது. உலகளவில் அதிக செமிகண்டக்டர்களை ஏற்றுமதி செய்யும் டிஎஸ்எம்சி நிறுவனம் மட்டும்…
-
இந்தியாவுக்கு உள்ள பொருளாதார சவால்கள்…
இந்தியாவின் தனிநபர் வருவாயை விட வங்கதேசத்தின் வருவாய் அதிகரித்தது, அதேபோல் பிரிட்டனின் பொருளாதாரத்தை இந்தியா மிஞ்சியது. மேலும் உலகின் 5வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா முன்னேறியது. இந்தியாவை விட வங்கதேசம் ஏழை நாடாக இருந்தாலும் அங்கு அவர்களின் தனிநபர் வருவாய் உயர்ந்துள்ளது. பொருளாதாரத்தில் இந்தியா பெரிய நாடாக இருந்தாலும் ஜி20 நாடுகளில் ஒன்றாக உள்ளது. ஆனால் ஜி20 நாடுகளில் இந்தியர்கள்தான் ஏழைகளாவர். இந்தோனேசியா, பிரிட்டன் நாடுகளை விட இந்தியர்கள் குறைவாகத்தான் பொருட்களை வாங்குகின்றனர். உத்தரபிரதேசத்தில் GDSP…
-
பழைய வாகனங்களை அழிக்க தீவிர முயற்சி….
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பழைய வாகனங்களை பயன்படுத்தக்கூடாது. என்று டெல்லி அரசாங்கம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது. கடந்த 2018ம் ஆண்டு உச்சநீதிமன்றம் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனஙகளை டெல்லியில் இயக்க தடை விதித்தது. இந்த விதிகளை பின்பற்றாமல் இன்னும் சில வாகனங்கள் சாலையோரம் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவற்றை விரைந்து அழிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அரசு விதிகளை பின்பற்றாமல் எவரேனும் பழைய வாகனங்களை வைத்திருந்தால் அதனை அரசு உதவியுடன் அழிக்க உடனடியாகவும் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இது தொடர்பாக குடியிருப்பு நலசங்கங்களுக்கு…
-
வரியை குறைத்தது அரசு….
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட டீசலுக்கு விதிக்கப்பட்ட வரியை லிட்டருக்கு 10 ரூபாயில் இருந்து 5 ரூபாயாக மத்திய அரசு குறைத்துள்ளது. இந்த புதிய விலை அக்டோபர் 2ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது. கச்சா எண்ணெய்க்கான விலையும் கடுமையாக குறைக்கப்பட்டுள்ளது. ஒரு டன் கச்சா எண்ணெய்க்கான விலையாக 10ஆயிரத்து 500 ரூபாயாக உள்ளது இது இனி 8 ஆயிரம் ரூபாயாக குறையும். சர்வதேச கச்சா எண்ணெய் விலை சரிந்து வருவதை அடுத்து இந்த வரியை மத்திய…
-
ஸ்டேட் வங்கி கடன்களும் உயர்ந்தது…
ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. அதில் ரிசர்வ் வங்கியின் ரெபோ விகிதம் 50 அடிப்படை புள்ளிகள் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியின் வட்டி விகிதமும் அதிகரித்துள்ளது. அதாவது இதற்கு முன்பு வீட்டுக்கடன் 8.5 விழுக்காடாக இருந்தால் தற்போது அந்த வட்டி விகிதம் 8.55%ஆக உயர்ந்துள்ளது. வீட்டுக்கடன் மட்டுமின்றி அனைத்துத்தரப்பு கடன்களும் 50 அடிப்படை புள்ளிகள் அதகரித்துள்ளது. EBLR 8.55% ஆகவும்,RLRR 8.15%ஆகவும் இருக்க…
-
கூகுள் குரோம் பயன்படுத்துகிறீர்களா? அப்போ கவனிங்க!!!
தேசிய சைபர் முகமையான CERTஉச்சபட்ச எச்சரிக்கையை கூகுள் கிரோம் பயன்படுத்துவோருக்கு விடுத்துள்ளது. பாதுகாப்பு குறைபாடுகள் சில பயன்பாட்டாளர்களுக்கு இருப்பதாகவும் அந்த முகமை எச்சரிக்கை விடுத்துள்ளது பல்வேறு கட்டங்களில் மக்களின் பாதுகாப்புக்காக இந்த அமைப்பு அவ்வப்போது தீவிர எச்சரிக்கைகளை விடுத்து வருகிறது. இந்த வகையில் புதிய கிரோம் பிரவுசரை தரவிறக்கம் செய்யவேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது லேப்டாப் மற்றும் டெஸ்க்டாப்களில் புதிய வெர்ஷனை பதிவிறக்கம் செய்வதன் மூலம் பாதுகாப்பு குறைபாடுகள் நீக்கப்படும் என்றும் அந்த முகமை தெரிவித்துள்ளது சிஈஆர்டி என்ற…