-
கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் இந்தியாவுக்கு பலன் கிடைக்கவில்லை…
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கிட்டத்தட்ட 30 % குறைந்துள்ளது. அதாவது கடந்த ஜூன் மாதம் 124 டாலராக இருந்த ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை தற்போது 86டாலர்களாக குறைந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாத காலகட்டத்தில் கச்சா எண்ணெய் விலை உச்சகட்டத்தில் இருந்தபோது மிகுந்த நஷ்டத்தில் இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் மக்களுக்கு பெட்ரோலிய பொருட்களை அளித்து வந்தன. இந்த சூழலில் தற்போது பெட்ரோலிய பொருட்கள் விலை கடுமையாக வீழ்ந்துள்ள நிலையில் கடந்த காலங்களில் சந்தித்த இழப்புகளை தற்போது கிடைக்கும்…
-
வலுவடையும் டாலர், தொடர்ந்து தேயும் இந்திய ரூபாயின் மதிப்பு..
அமெரிக்க பெடரல் ரிசர்வ் எடுத்து வரும் நடவடிக்கைகளால் அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகரித்தபடி உள்ளது. இதன் காரணமாக இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக வீழ்ந்துள்ளது இதுவரை இல்லாத உச்சமாக 81 ரூபாயை கடந்து ரூபாய் மதிப்பு சரிந்துள்ள நிலையில் வரும் நாட்களில் 83 ரூபாய் வரை மேலும் சரியக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்திய ரூபாயின் மதிப்பு 9 விழுக்காடு இந்தாண்டில் சரிவை கண்டுள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான குறியீடு கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு…
-
லேப்டாப் உற்பத்தியை அதிகரிக்க சலுகை தருகிறது இந்தியா…
உலகளவில் சீனாதான் அதிகளவில் லேப்டாப்களை உற்பத்தி செய்து வருகிறது. சீனாவுக்கு போட்டியாக இந்தியாவில் உற்பத்தியை அதிகரிக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இதற்காக டெல் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஊக்கத்தொகை அளிக்க உள்ளது. அமெரிக்க நிறுவனமான ஆப்பிள், இந்தியாவில் தைவானிய நிறுவனங்களுடன் இணைந்து ஆப்பிள் டேப்லட் மற்றும் லேப்டாப்களை உற்பத்தி செய்கிறது. சீனாவிடம் இருந்து இறக்குமதி செய்வதை குறைக்கவே இந்திய அரசு இந்த முயற்சியை கையில் எடுத்துள்ளது மொத்தம் 550 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஊக்கத்…
-
ரிசர்வ் வங்கி கொள்கை கூட்டத்தில் பேசப்போவது என்ன…
ரிசர்வ் வங்கி அவ்வப்போது தங்கள் நிதி ஆலோசனைக்கூட்டத்தை கூட்டி முக்கிய முடிவுகளை எடுப்பது வழக்கம்.இந்த நிலையில் சர்வதேச அளவில் நிகழும் மாற்றங்களை கருத்தில் கொண்டு அதற்கு ஏற்றபடி கொள்கை முடிவை ரிசர்வ் வங்கி மாற்றி அமைக்க உள்ளது. இதன்படி செப்டம்பர் 30ம் தேதி அடுத்த எம்பிசி எனப்படும் நதி கொள்கை ஆலோசனை குழு கூட்டம் நடக்க உள்ளது. இதில் விவாதிக்கப்பட உள்ள முக்கிய அம்சங்கள் என்னவென்று இப்போது காணலாம் இந்திய ரூபாய் மதிப்பு மீளுமா இல்லை தொடர்ந்து…
-
போலி ஆவணங்களில் சிம்கார்டு வாங்கினால் 1 ஆண்டு சிறைதண்டனை…
மத்திய அரசு அண்மையில் தொலைதொடர்பு வரைவு சட்டத்தை கொண்டுவர முயற்சி செய்துள்ளது. அதன்படி சிம்கார்டு வாங்க போலி ஆவணங்கள், சமூக வலைதலங்களான ஓடிடி நிறுவனங்களில் போலி பெயர்களை குறிப்பிட்டால் அதிகபட்ச தண்டனையாக ஒரு வருட சிறை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட உள்ளது சைபர் குற்றங்களை குறைக்கும் வகையில் இந்த புதிய வரைவு சட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சமூக வலைதலங்கள் மற்றும் நிதி நிறுவன வாடிக்கையாளர்கள் கேஒய்சி, பதிவேற்றுவதை கட்டாயமாக்கவும் மத்திய அரசு…
-
நான் மனச்சோர்வினால் பாதிக்கப்பட்டால் ஆயுள் காப்பீடு பெற முடியுமா?
நான் கவலை நிலை அல்லது மனச்சோர்வினால் பாதிக்கப்பட்டால் ஆயுள் காப்பீடு பெற முடியுமா? ஆயுள் காப்பீட்டு பாலிசிகள் பாலிசிதாரருக்கும் காப்பீட்டு நிறுவனத்திற்கும் இடையிலான ஒப்பந்தங்கள். காப்பீடு செய்யப்பட்ட நபரின் மரணம் ஏற்பட்டால் அவரது குடும்பத்திற்கு காப்பீட்டு நிறுவனம் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்துகிறது. ஆயுள் காப்பீட்டுத் தொகையானது குறிப்பிட்ட அளவு பிரீமியத்திற்கு ஈடாக செலுத்தப்படுகிறது. இந்தக் கொள்கைகளுக்குப் பின்னால் உள்ள முக்கிய யோசனை உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் சரியான நிதி உதவியை வழங்குவதாகும். ஆயுள் காப்பீட்டுத் திட்டங்கள்…
-
விஸ்தாரா-ஏர் இந்தியா இணைக்கும் முயற்சி தீவிரம்
டாடா குழுமத்தின் கீழ் உள்ள ஏர் இந்தியா மற்றும் விஸ்தாரா நிறுவனங்களை இணைக்கும் பணிகளில் டாடா குழுமம் அதீத முயற்சி செய்து வருகிறது. தற்போது இண்டிகோ நிறுவனம் இந்திய அளவில் முன்னோடி நிறுவனமாக உள்ளது. இந்த சூழலில் இண்டிகோ நிறுவனத்துடன் போட்டி போடும் டாடா நிறுவனம், அதன் ஏர் இந்தியா நிறுவனத்தையும், விஸ்தாரா நிறுவனத்தையும் நிர்வாக ரீதியில் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. விஸ்தாரா நிறுவனத்தில் 25 விழுக்காடு பங்குகள் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் கொண்டுள்ளது.…
-
அதானி நிறுவன பரஸ்பர நிதி பங்குகளை தவிர்ப்பது ஏன்?
அதானி குழுமத்தின் தலைவரான கவுதம் அதானி, உலகளவில் இரண்டாவது பெரிய பணக்காரராக உள்ளார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வெறும் 1.6 டிரில்லியன் ரூபாயாக இருந்த சந்தை முதலீடு தற்போது 20 டிரில்லியனாக உயர்ந்துள்ளது இத்தனை பெரிய அசுர வளர்ச்சி பெற்ற அதானி நிறுவனத்துக்கு பங்குகள் ஹெட்ஜிங் எனப்படும் வகையில் நிதி திரட்டப்பட்டது. இத்தனை பெரிய சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய அதானி, பரஸ்பர நிதியில் அதிக கவனம் செலுத்தவில்லை என்றும் மொத்த மதிப்பில் 0.76% மட்டுமே அவர் பரஸ்பர…
-
அமெரிக்காவில் என்னதான் நடக்குது??
அமெரிக்காவில் நிலவும் பொருளாதார மந்தநிலை மற்றும் வேலைவாய்ப்பின்மையால் அந்நாட்டில் பங்குச்சந்தைகள் ஆட்டம் கண்டுள்ளன. நிறுவனங்களில் ஆட்குறைப்பு , வணிகம் செய்வதில் ஏற்பட்டுள்ள தொய்வு ஆகிய காரணிகளால் அமெரிக்க பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்கள் பங்குகளை அதிகளவில் விற்பனை செய்து வருகின்றனர். இதுதான் சரியான தருணம் என பங்குகள் வாங்குவோரையும் நிதி ஆலோசகர்கள் எச்சரித்துள்ளனர். 2008ம் ஆண்டு இருந்ததை விடவும் அமெரிக்க பங்குச்சந்தைகள் மோசமான நிலையில் உள்ளதாகவும், இந்த நேரத்தில் பங்குகளை வாங்குவது கண்ணை மூடியபடி நீர்வீழ்ச்சியில் விழுவதைப்போன்றது என்றும்…
-
அமர ராஜா பேட்டரி நிறுவனத்தின் அசத்தல் முயற்சி!!!
பேட்டரி தயாரிப்பில் இயங்கி வரும் அமர ராஜா நிறுவனம் திங்கட்கிழமை புதிய அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி புதிய பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தை அமர ராஜா நிறுவனம் தங்கள் வணிகத்துடன் இணைத்துக்கொண்டுள்ளது இந்த முயற்சிக்கு பங்குந்ச்சந்தையில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அமரராஜா நிறுவன பங்குகளின் விலை இதனால் 1.12%உயர்ந்துள்ளது மூலப்பொருட்கள் கிடைப்பதையும்,பேட்டரி நிறுவனத்தின் நிர்வாகத்தையும் கவனிக்கும் நோக்கில் இந்த புதிய நிறுவனம் இணைக்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது அமர ராஜா நிறுவனத்தின் இந்த முயற்சியால் நிறுவனத்தினை ஊக்குவிக்கும்…