Category: தொழில்துறை

  • டெட்டாலின் புதிய அவதாரம்..

    அனைவரின் வீடுகளிலும் தவறாமல் இடம்பிடித்து இருக்கும் பொருட்கள் பட்டியலில் டெட்டாலும் ஒன்று. அதுவும் கொரோனா சமயத்தில் இதன் பயன்பாடு அதிகம் இருந்தது.சந்தையில் தற்போது காத்ரேஜ் நிறுவன பொருட்கள் மற்றும் டெட்டால் ஆகியவற்றுக்கு தான் நேரடி போட்டி உள்ளது. இந்த சூழலில் பவுடர் to liquid வகை handwash சந்தையில் ஆதிக்கம் செலுத்த தொடங்கி இருக்கிறார்கள் டெட்டால் நிறுவனம். இது தொடர்பாக டெட்டால் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் , 10 ரூபாய் முதல் கிடைக்கும் வகையில் இந்த பொருள்…

  • மீண்டும் அனில் அம்பானியா?

    1995ம் ஆண்டு அப்போதைய ரிலையன்ஸ் குழுமத்தால் தொடங்கப்பட்ட நிறுவனம் ரிலையன்ஸ் பவர். பின்னர் முகேஷ் அம்பானி மற்றும் அனில் அம்பானி சகோதரர்களுக்கு சொத்துக்களை பிரித்து கொடுக்கும் போது, ரிலையன்ஸ் பவர் நிறுவனம் அனில் அம்பானிக்கு வழங்கப்பட்டது. துவக்கத்தில் அட்டகாசமாக இயங்கிய நிறுவனம் காலப்போக்கில் கடும் கடனில் சிக்கி தவிக்கிறது. இந்நிலையில் ரிலையன்ஸ் பவர் நிறுவனம் varde partners என்ற நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது. அதன்படி ரிலையன்ஸ் பவர் நிறுவனம் வாங்கியுள்ள கடனுக்கான தொகையான 1,200…

  • முதலீட்டாளர்களை தேடும் ஸ்பைஸ்ஜெட்

    நடுத்தர மக்களும், பட்ஜெட் விலையில், விமான சேவை பெற ஸ்பைஸ் ஜெட் விமானங்கள் உதவுகின்றன. இந்த நிலையில், அந்த நிறுவனம் கடந்த 3 ஆண்டுகளில் கடுமையாக சவால்களை சந்தித்து உள்ளது. 2019ல் இரண்டு விமான விபத்துகள், அதன் பின்னர் 2020 முதல் இதுவரை கொரோனா நோயால் பெரியதாக பாதிக்கப்பட்டது என்ற பாதிப்புகள் ஒரு பக்கம். பின்னர் வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் 6 விமானங்களை விற்றது. ஊழியர்களுக்கு சம்பளம் தர கூட முடியாத நிலையிலேயே இருந்து…

  • கார் உற்பத்தி 26%உயர்வு

    இந்தியாவில் தற்போது கார் விற்பனை சற்று மந்தமாக இருக்கிறது. இருப்பினும் இந்தியாவில் விநாயகர் சதுர்த்தி, ஓணம், தீபாவளி, ஆயுத பூஜை உள்ளிட்ட பண்டிகை நாட்கள் அதிகம் வருகின்றன. செப்டம்பர் தொடங்கி நவம்பர் மாதம் வரை பண்டிகைகள் வரிசை கட்டுவதால் கார்கள் வாங்க மக்கள் மத்தியில் ஆர்வம் அதிகரிக்கிறது. இதனை கருத்தில் கொண்டு மொத்த கார் உற்பத்தி 26% அதிகரித்துள்ளது. நாட்டின் பெரிய கார் தயாரிப்பு நிறுவனம் ஆன மாருதி சுசூகி தற்போதே 30.5% உற்பத்தி செய்து வைத்துள்ளது.…

  • ஜூலை மாதத்திலும் கடும் சரிவு

    மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வ புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு ஆலை, உரம், ஸ்டீல், சிமெண்ட் மற்றும் மின்துறைகள் அடங்கிய 8 கோர் துறைகள் கடந்த ஜூலையில் சரி பாதிக்கும் அதிகம் சரிந்துள்ளதுள்ளதாக கூறப்பட்டு உள்ளது. கடந்தாண்டு ஜூலை மாதம் இந்த 8துறைகளின் வளர்ச்சி 9புள்ளி 9%ஆக இருந்த நிலையில் கடந்த ஜூலை மாதத்தில் 4.5% ஆக சரிந்துள்ளது. கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு தவிர்த்து…

  • விரைவில் வருகிறது ஜியோ 5 ஜி போன்

    ரிலையன்ஸ் குழுமம் தனது 45வது ஆண்டு பொதுக்குழுவை நேற்று கூட்டியது. இதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை அந்த குழுமத்தலைவர் முகேஷ் அம்பானி அறிவித்தார். அதிலும் முக்கியமாக சென்னை உள்ளிட்ட 4நகரங்களில் 5ஜி சேவை வரும் தீபாவளி முதல் கிடைக்கும் என கூறியுள்ளார். மேலும் கூகுள் உடன் இணைந்து அதிநவீன 5 ஜி போனை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக கூறினார். எனினும் அவர் அந்த செல்போனின் பெயர் வெளியிடவில்லை. அந்த போனுக்கு ஜியோ போன் 5g ஆக…

  • நிகர-பூஜ்ஜிய கார்பன் இலக்குக்காக ஐஓசி ₹2 டன் முதலீடு செய்ய உள்ளது

    இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் 2046 ஆம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வு இலக்கை அடைய ₹2 டிரில்லியன் முதலீடு செய்யும் என்று நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான ஸ்ரீகாந்த் மாதவ் வைத்யா தெரிவித்தார். . நிறுவனத்தின் 63வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வைத்யா, கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதால், சில்லறை எரிபொருள் விலையும் குறைய வாய்ப்புள்ளதாகக் கூறினார். இந்தியன் ஆயில் நிறுவனம், நாட்டின் பசுமை ஆற்றல் திட்டத்தைத் தொடர்வதாகக் குறிப்பிட்ட…

  • வெளியேறும் திட்டம் இல்லை – UBER

    தனது இந்திய வணிகத்திலிருந்து உபெர் வெளியேறவோ அல்லது அதனை மறுசீரமைக்கவோ எந்த திட்டமும் இல்லை என்று அதன் இந்தியா மற்றும் தெற்காசிய தலைவர் பிரப்ஜீத் சிங் கூறினார். இந்திய சந்தையில், கார்- வணிகத்தில் மட்டுமே தாங்கள் இருப்பதாகத் தெரிவித்த அவர், மக்கள் தொகையில் 0.5% மட்டுமே இந்த கார் சேவையைப் பயன்படுத்துகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார். வாடகைக் காரின் விலையைக் குறைப்பதன் மூலம், மக்கள் தொகையில் மிகப் பெரிய பிரிவினருக்கு சந்தையைத் திறப்பதாக அவர் கூறினார். சமீபத்தில்…

  • திட்டமிட்டபடி விமான சேவை தொடங்கும் – ஆகாசா CEO

    ஒவ்வொரு 2 வாரத்திற்கும் ஒரு புதிய விமானத்தை வாங்கி, விமான சேவையில் ஈடுபட உள்ளதாக ஆகாசா விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.. ஆகாசா ஏர், அடுத்த 18 மாதங்களில் போயிங் விமானங்களை ஆர்டர் செய்யும் அளவுக்கு நிதிரீதியாக வலுவாக உள்ளது என்று அதன் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான வினய் துபே தெரிவித்தார். ஆகாசா ஏர் நிறுவனத்தில் சுமார் 45 சதவீத பங்குகளை வைத்திருந்த ராகேஷ் ஜுன்ஜுன்வாலா ஞாயிற்றுக்கிழமை காலமானதைத் தொடர்ந்து புதன்கிழமை துபே…

  • 2024 கோடையில் வருகிறது ஓலா எலக்ட்ரிக் கார்

    ஓலா எலக்ட்ரிக் நிறுவனம், 2024 கோடையில் இந்தியாவில் எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்யும் என்று கூறியுள்ளது. மணிக்கு 100 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்ட இந்த கார், இந்தியாவில் உருவாக்கப்படும் ‘வேகமான’ மற்றும் ‘ஸ்போர்ட்டிஸ்ட்’ கார்களில் ஒன்றாக இருக்கும், மேலும் ஒவ்வொரு சார்ஜூக்கு பிறகும் 500 கிமீ தூரம்வரை இந்த கார்கள் செல்லும் என்று ஓலா நிறுவனத்தின் அகர்வால் கூறினார். Ola Electric ஆனது டெக்னே பிரைவேட் வென்ச்சர்ஸ், அல்பைன் ஆப்பர்ச்சுனிட்டி ஃபண்ட் மற்றும் எடெல்வீஸ்…