-
கிரிப்டோகரன்சி விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன?
கிரிப்டோகரன்சி பயன்பாடுகள் மற்றும் பரிவர்த்தனைகளை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பது குறித்து இந்திய அரசு நீண்ட காலமாக ஆய்வு செய்து வருகிறது. இந்த நிலையில் கிரிப்டோ விவகாரத்தை வரைவாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய முடிவெடுத்துள்ளது. மேலும் கிரிப்டோ கரன்சி தொடர்பாக இந்திய அரசு நடுநிலை வகிக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. கிரிப்டோகரன்சியில் இந்தியர்கள் அதிகமான அளவில் முதலீடு செய்து இருப்பதால் இன்றைய நிலையில் கிரிப்டோகரன்சியை இந்திய அரசால் தடை செய்ய இயலாது என்றும், இதனால் குறிப்பிட்ட சந்தை…
-
வாட்ஸ்அப் செயலியில் இருந்து 22 லட்சம் இந்தியக் கணக்குகள் முடக்கம் !
வாட்ஸ்அப் நிறுவனம் இதுவரை 22 லட்சத்திற்கும் மேலான இந்தியக் கணக்குகளை முடக்கி இருப்பதாகத் தெரிவித்திருக்கிறது, +91 என்ற தேசிய தொலைபேசிக் குறியீட்டை வைத்து இத்தகைய முரணான கணக்குகளை அடையாளம் கண்டதாக வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இன்றைக்கு சிறுசுகள் முதல் பெரிசுகள் வரை வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற போன்ற சமூக இணைய செயலிகளைப் பயன்படுத்தாதவர்களே கிடையாது. அதிலும் குறிப்பாக, வாட்ஸ்அப் பயன்படுத்தாதவர்களே கிடையாது எனலாம். மூன்றாம் தரப்பானது, வாட்ஸ்அப்பின் தகவல்களையோ, அழைப்புகளையோ இடைமறித்து கேட்பது அல்லது அதன்…
-
08/11/2021 – ஏற்றத்துடன் துவங்கிய சந்தைகள் ! இன்றைய பங்குச் சந்தை நிலவரம் !
இன்றைய வர்த்தக நேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீடு 318 புள்ளிகள் அதிகரித்து 60,385 ஆக வர்த்தகமாகிறது, நிஃப்டி 50 குறியீடு 123 புள்ளிகள் அதிகரித்து 18,040 ஆகவும், நிஃப்டி வங்கிக் குறியீடு 100 புள்ளிகள் ஏற்றத்துடன் 39,674 ஆக வர்த்தகமாகிறது. INDEX OPEN PRE.CLOSE CHANGE CHANGE % BSE SENSEX 60,385.76 60,067.62 (+) 318.14 + 0.52 NIFTY 50 18,040.20 17,916.80 (+) 123.40 + 0.68 NIFTY BANK…
-
இரண்டாம் காலாண்டில் 300 % லாபமீட்டிய ஏர்டெல் !
மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல், செப்டம்பர் காலாண்டில் ஆண்டுக்கு ஆண்டு ஒப்பீட்டளவில் 300 சதவீதம் அதிகரித்து ₹ 1734 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்த நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் ₹ 28,326 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது அந்த நிறுவனத்தின் வளர்ச்சியில் 5.4 சதவீதம் ஆகும். கடந்த ஜூன் மாதம் முடிந்த காலாண்டில் இதன் வருவாய் ₹26,853 கோடி ரூபாயாக இருந்தது கடந்த ஆண்டில் ₹ 20,060 கோடி ரூபாயாக உயர்ந்து இருந்தது, இது அதன்…
-
துறைமுகங்களில் காத்திருக்கும் கப்பல்கள்! முடங்கும் விநியோகம்!
கண்ட்டெயினர் தட்டுப்பாடு ஓரளவு சீரடைந்து வரும் வேளையில் உலக அரங்கில் புதிய சிக்கல் ஒன்று தலையெடுத்து வருவது பொருளாதார நிபுணர்களைக் கவலையடைய வைத்துள்ளது, உலகின் பரபரப்பான துறைமுகங்களில் நுழைவதற்காகக் காத்திருக்கும் கப்பல்களின் எண்ணிக்கை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது. பெருந்தொற்றுக் கால நீண்ட முடக்கம் முடிவடைந்து கணினி முதல் கார்கள் வரை நுகர்வோர் தேவை மிகப்பெரிய அளவில் அதிகரித்து வருவதால் ஏற்பட்டுள்ள விநியோகச் சங்கிலி பாதிப்பானது இந்தக் காத்திருப்பின் மூலமாக மேலும் சிக்கலை…
-
சிரிஞ்ச் தேவையை அதிகரித்த கோவிட் தடுப்பூசி!
-
ரிலையன்ஸ் “சூப்பர்-ஆப்” சவால்கள் நிறைந்தது – ஜெஃப்ரிஸ்
“ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், அதன் பல வாடிக்கையாளர் சேவைப் பிரிவுகளை ஒரு சூப்பர்-ஆப் மூலமாக ஒருங்கிணைக்க நினைக்கிறது, ஆனால், அது அவ்வளவு எளிதானது அல்ல” என்று அமெரிக்க முதலீட்டு வங்கியும், நிதி நிறுவனமுமான ஜெஃப்ரிஸ் கருதுகிறது. இந்த நிறுவனம் நிதி சார்ந்த சேவைகள் தவிர அது தொடர்பான ஆய்வுகளையும் மேற்கொள்கிறது, “வீ சேட்” (WeChat) மூலம் வணிகத்தை ஒருங்கிணைப்பதில் சீனா பெரிய வெற்றி அடைந்துள்ளது, “ரிலையன்ஸ் ரீடெய்ல்” அந்த மாதிரியைப் பின்பற்ற முயற்சி செய்கிறது,” என்று ஜெஃப்ரிஸ்…
-
ரயில்வே தடங்களில் ‘சோலார்’ பயன்பாடு ! ஆண்டுக்கு 7 மெட்ரிக் டன் கார்பன் உமிழ்வைத் தடுக்கும் ! – ஆய்வு
இந்திய அரசு சாரா நிறுவனமான ‘க்ளைமேட் டிரெண்ட்ஸ்’ மற்றும் இங்கிலாந்தை மையமாகக் கொண்ட பசுமை தொழில்நுட்ப துவக்க நிறுவனமான ‘ரைடிங் சன்பீம்ஸ்’ இணைந்து ஒரு புதிய ஆய்வை மேற்கொண்டன. இந்த ஆய்வின்படி, இந்திய ரயில்வே பாதைகளில் சூரிய ஒளி ஆற்றலை நேரடியாகப் பயன்படுத்துவதன் மூலம் ஆண்டொன்றுக்கு ஏறத்தாழ 7 மில்லியன் மெட்ரிக் டன் கார்பன் உமிழ்வைத் தடுக்க முடியும் என்றும், அதே வேளையில், போட்டி அடிப்படையில் தேசிய நெட்வொர்க்கில் இயங்கும் நான்கு ரயில்களில் ஒரு ரயிலின் உமிழ்வையாவது…