-
ஆகாசத்தில் விமான எரிபொருள் விலை..2% உயர்த்தப்பட்ட விலை..!!
இதுவரை இல்லாத அளவாக, உலகளாவிய எரிபொருட்களின் விலைகள் உயர்ந்ததையடுத்து, ஏழாவது முறையாக வெள்ளிக்கிழமை ஜெட் எரிபொருள் விலை 2 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
-
Event Management நிறுவனத்துக்கு சேவை.. – Hero MotoCorp நிறுவனம் மீது புகார்..!!
இதுகுறித்த புகாரின் பேரில், Hero MotoCorp நிறுவனம், அதன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் பவன் முன்ஜால் மற்றும் பலரின் வீடுகளில் வருமான வரித்துறையினர் மூன்று நாட்கள்விரிவான சோதனைகளை நடத்தினர்.
-
Citiயை வாங்கிய Axis.. – ஊழியர்கள் கதி என்ன..!?
சிட்டி வங்கியின் இந்திய பிரிவை வாங்கியுள்ள ஆக்சிஸ் வங்கி, இத்துணை ஆண்டுகள் சிறப்பான சேவை வழங்கி வந்தாலும், தங்கள் வங்கியின் இலக்கு மிகப்பெரியது என்பதால் இந்த இணைப்பை செய்துள்ளோம் என ஆக்சிஸ் வங்கியின் தலைமை செயல் அதிகாரி அமிதாப் சவுத்ரி கூறியுள்ளார்.
-
அதிகரிக்கும் ரசாயனங்களின் தேவை.. – ஏற்றுமதி செய்யும் இந்தியா..!!
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தோடு ஒப்பிடுகையில், இந்தியாவில் அதன் உற்பத்திச் செலவு குறைவாக இருப்பதால், வளர்ந்து வரும் தொழில் வாய்ப்புகளிலிருந்து இது பயனடையும்.
-
ஆட்டோ துணைநிறுவனங்களின் மதிப்பீடுகள்.. மலிவானவை என குர்மீத் சதா கருத்து..!!
சில பண்ணை உபகரணங்களின் தயாரிப்பாளர்கள், ஆட்டோ துணை பொருட்கள் மற்றும் ஆண்டின் இரண்டாம் பாதியில், சில இரு சக்கர வாகனங்கள் மற்றும் CV பெயர்களைத் தேர்ந்தெடுத்துப் பார்க்கலாம்.
-
வட்டியை உயர்த்த ரிசர்வ் வங்கி முடிவு.. முதலீட்டாளர்கள் சோகம்..!!
இதுதொடர்பாக Quantum Mutual Funds நிறுவனத்தின் நிதி மேலாளர் பங்கஜ் பதக் கூறும்போது, அமெரிக்காவின் மத்திய வங்கியான ஃபெடரல் வங்கி ஏற்கனவே வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ள நிலையில், இந்திய ரிசர்வ் வங்கியும் வரும் மாதங்களில் விகிதங்களை உயர்த்தலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தார்.
-
ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் வளர்ச்சி பெறும்.. பெயின் & கோ தகவல்..!!
இதுதொடர்பாக, 2022-ம் ஆண்டின், பெயின் & கோவின் இந்தியா வென்ச்சர் கேபிடல் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2021 ஆம் ஆண்டில் செய்ததைப் போலவே உள்ளூர் ஸ்டார்ட்அப் மற்றும் டெக்னாலஜி நிறுவனங்கள் இந்த ஆண்டும் நிதியைப் பெற வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.