Category: நிதித்துறை

  • வர்த்தக ஏற்றுமதியில் 400 பில்லியன் டாலர்களை இந்தியா எட்டும் – மத்திய அமைச்சர் ஃபியூஷ் கோயல் தகவல்

    நடப்பு ஆண்டில், வர்த்தக ஏற்றுமதியில் 400 பில்லியன் டாலர்களை எட்டும் பாதையில் இந்தியா செல்வதாக மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் ஃபியூஷ் கோயல் குறிப்பிட்டுள்ளார். மேலும், சேவை ஏற்றுமதி சுமார் 240 பில்லியன் முதல் 250 பில்லியன் டாலர்கள் அளவுக்கு இருக்கும். இது குறைவான இருந்தாலும், வர்த்தக ஏற்றுமதியை எட்டிபிடிக்கும் வகையில் வளர்ச்சி அடைய முடியும் என்றும் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

  • வெளிநாடு வாழ் (NRI) இந்தியர்களின் எதிர்பார்ப்புகள் இந்த பட்ஜெட்டில் நிறைவேறுமா?

    வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்ஆர்ஐ) எதிர்கொள்ளும் சிரமங்களைக் குறைக்க கடந்த ஆண்டு பட்ஜெட்டில் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. NRI களுக்கு தனிநபர் நிறுவனங்களை (OPCs) அமைப்பதற்கான அனுமதியானது அவர்கள் இந்தியாவில் வணிகம் செய்வதை எளிதாக்கியது. மலிவு விலை வீடுகளுக்கான வரிச் சலுகைகளும் நீட்டிக்கப்பட்டது. பல நாடுகளால் விதிக்கப்பட்ட முழு அடைப்பு மற்றும் விமானப் போக்குவரத்து தடைகளை கணக்கில் எடுத்துக்கொண்டு விதிகளையும் அரசாங்கம் தளர்த்தியது, இது NRI கள் திட்டமிட்டதை விட நீண்ட காலம் தங்கியிருக்க வேண்டிய கட்டாயத்தை…

  • உங்களிடம் என்ன இன்சூரன்ஸ் இருக்கிறது? யார் டெர்ம் இன்சூரன்ஸ் வாங்க வேண்டும்?

    நீங்கள் ஒரு குடும்பத்தின் தலைவராக இருக்கிறீர்கள், நீங்கள் தான் குடும்பத்தின் மிக முக்கியமான பணம் ஈட்டும் நபர் என்றால், கடன் சுமைகள் உங்கள் பெயரில் இருந்தால், குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்பவராக, உங்கள் குழந்தைகளின் கல்வி, எதிர்காலம் இவை எல்லாம் உங்கள் சம்பளத்தை எதிர் நோக்கி இருக்கிறது என்றால் நீங்கள்தான் டெர்ம் இன்சூரன்ஸ் எடுப்பதற்குத் தகுதியான முதல் நபர். ஒருவேளை நீங்கள் வருமானமில்லாதவராக, ஓய்வு பெற்றவராக, உங்களை சார்ந்து இருப்பவர்கள் யாரும் இல்லை என்றால் உறுதியாக உங்களுக்கு…

  • இன்போசிஸ் Q3-FY22 முடிவுகள் !

    இன்போசிஸ் பங்குகள் வியாழக்கிழமை தொடக்க அமர்வில் மும்பை பங்குச் சந்தையில் 1% உயர்ந்து ₹1,898 ஆக வர்த்தகமானது, தகவல் தொழில்நுட்ப பெருநிறுவனமான இன்போசிஸ் அதன் வருவாய் வரம்புகளை உயர்த்தி இருக்கிறது, 2022 மார்ச் இறுதி நிதியாண்டில் 19.5% – 20% வருவாய் வளர்ச்சியை நிறுவனம் எதிர்பார்க்கிறது, முந்தைய காலாண்டின் 16.5% – 17.5% உடன் ஒப்பிடுகையில், அதன் ஆப்பரேசஷனல் லாப வரம்பைத் தக்கவைத்துக் கொண்டது. இந்தியாவின் இரண்டாவது பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் கடந்த ஆண்டு இதே…

  • மூன்றாம் காலாண்டில் வங்கிகளின் பங்கு மதிப்பு அதிகமாகும் – நிபுணர்கள் கணிப்பு !

    டிசம்பர் காலாண்டில் வசூல் மற்றும் சொத்துத் தரம் ஆகியவற்றில் முன்னேற்றம் ஏற்படுவதோடு, வணிக வளர்ச்சியிலும் வங்கிகள் முன்னேற்றம் காணும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அரசாங்கத்தால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட கடன்கள் மற்றும் மறுசீரமைக்கப்பட்ட கடன்கள் பற்றிய நிர்வாக விளக்கவுரை மற்றும் தரவு ஆகியவை கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்களாக இருக்கும் என்று அவர்கள் நம்புகிறார்கள். புதிய கொரோனா வைரஸ் மாறுபாட்டின் தோற்றம் மற்றும் தொற்றுநோய்களின் ஆபத்தான அதிகரிப்பு ஆகியவை கடன் வழங்குபவர்களுக்கு மார்ச் காலாண்டில் வேகத்தைத்…

  • 2022 – அமெரிக்க பெடரல் ரிசர்வின் வட்டி விகிதங்கள் 4 முறை உயரக்கூடும் !

    பெடரல் ரிசர்வ் இந்த ஆண்டு வட்டி விகிதங்களை நான்கு முறை உயர்த்தும் என்றும் ஜூலை மாதத்தில் அதன் இருப்புநிலை ரன்ஆஃப் செயல்முறையைத் தொடங்கும் என்றும் தெரிகிறது. அமெரிக்க தொழிலாளர் சந்தையில் ஏற்பட்டு வரும் விரைவான முன்னேற்றம் மற்றும் டிசம்பர் 14-15 தேதிகளில் ஃபெடரல் ஓபன் மார்க்கெட் கமிட்டியின் சில இயல்பு நிலைக்கான பரிந்துரைகள் இவற்றை வெளிப்படுத்துவதாக இருப்பதாக சந்தை நிபுணர்கள் கருதுகிறார்கள்.

  • LIC – IPO வுக்காக அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையில் திருத்தம் !

    இந்த காலாண்டில் திட்டமிடப்பட்டுள்ள இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (எல்ஐசி) மெகா பொது வெளியீட்டை எளிதாக்கும் வகையில், அன்னிய நேரடி முதலீட்டுக் கொள்கையில் அரசாங்கம் திருத்தம் செய்ய உள்ளது.

  • RBL வங்கியில் என்ன நடக்கிறது? RBL வங்கியில் இருந்து உங்கள் பணத்தை திரும்பப் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்?

    RBL வங்கியில் என்ன நடக்கிறது? ஒன்று, RBL வங்கியின் MD & CEO விஷவ்வீர் அஹுஜா உடனடியாக அமலுக்கு வரும் வகையில் தனது பதவியில் இருந்து விலகியுள்ளார். இரண்டு, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) டிசம்பர் 24, 2021 முதல் இரண்டு ஆண்டுகளுக்கு RBL வங்கியின் குழுவில் அதன் தலைமைப் பொது மேலாளர் யோகேஷ் கே தயாளை கூடுதல் இயக்குநராக நியமித்துள்ளது. மூன்று, அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் (AIBEA) வங்கி குறித்து நிதியமைச்சர் நிர்மலா…

  • பொருளாதாரத்தில் 2030 இல் அமெரிக்காவை முந்தும் சீனா – செபெர் அறிக்கை !

    உலகின் பொருளாதார உற்பத்தி அடுத்த ஆண்டு முதல் $100 டிரில்லியனைத் தாண்டும், மேலும் அமெரிக்காவை முந்தி முதலிடத்தைப் பிடிக்க சீனா முன்பு நினைத்ததை விட சிறிது காலம் எடுக்கும் என்று ஒரு அறிக்கை ஞாயிற்றுக்கிழமை காட்டியது. கடந்த ஆண்டு உலக பொருளாதார லீக் அட்டவணையில் கணித்ததை விட இரண்டு ஆண்டுகள் கழித்து, 2030ல் டாலரில் உலகின் தலைசிறந்த பொருளாதாரமாக சீனா மாறும் என்று பிரிட்டிஷ் ஆலோசனை நிறுவனமான செபர் கணித்துள்ளது. 2023 ஆம் ஆண்டில் பிரான்ஸ் நாட்டை…

  • ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனத்தை வாங்கப்போவது யார்?

    கலைக்கப்பட்ட ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனத்தை வாங்க இந்தியாவின் ஷாம்ரோக் பார்மாகெமி மற்றும் இந்தியா ஜெலட்டின் அண்ட் கெமிக்கல்ஸ் ஆகியவற்றின் கூட்டமைப்பு, அமெரிக்காவை மையமாகக் கொண்ட பெர்ஃபெக்ட் டே மற்றும் பெல்ஜியம் நாட்டின் நிறுவனமான டெசென்டர்லோ கெமி இண்டர்நேஷனல் என்வி உள்பட ஐந்து நிறுவனங்கள் முன்னணியில் உள்ளன. மற்ற இரண்டு நிறுவனங்கள் ஏசிஜி அசோசியேட்டெட் கேப்சூல்ஸ் மற்றும் ப்ரோக்கிசிவ் ஸ்டார் ஃபைனான்ஸ் ஆகும். ஸ்டெர்லிங் பயோடெக் 78 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் வழங்கியவர்களுக்கு கடன்பட்டுள்ளது. உலகின் ஆறாவது…