-
இரும்பு தாது விலை.. 10 சதவீதம் லரை குறைவு..!!
செப்டம்பர் டெலிவரிக்கான சீனாவின் டேலியன் கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் இரும்புத் தாது 10.7 சதவீதம் சரிந்து ஒரு டன் 795 யுவான் ($121.36) ஆக இருந்தது, இது மார்ச் 23க்குப் பிறகு மிகக் குறைந்த விலை என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
-
Abu Dhabi-யில் Ambani..2 பில்லியன் டாலர் முதலீடு..!!
Abu Dhabi Chemicals Derivatives Company(RSC) TA’ZIZ என்ற நிறுவனத்துடன் 2 பில்லியன் டாலர் முதலீட்டுக்கான ஒப்பந்தத்தில் RIL கையெழுத்திட்டுள்ளது.
-
NMDC பங்குகள் 26% உயர்வு.. – NMDC முதலீட்டாளர்கள் உற்சாகம்..!!
டிசம்பர் காலாண்டிற்குப் பிறகு (Q3FY22) NMDCயின் இந்த விலை உயர்வுகளின் முழு தாக்கம் நடப்பு காலாண்டில் (Q1FY23) பிரதிபலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
அதானியின் கிரீன் பங்குகள்..3 நாட்களில் 27% உயர்வு..!!
இந்த வார வர்த்தக அமர்வின் மூன்று நாட்களில், குறிப்பிடப்பட்ட பரிமாற்றத்தில் அதானி கிரீன் பங்குகள் சுமார் 27% உயர்ந்துள்ளன.
-
ஜெயிக்க போவது யார்..? – அம்பானி.. அதானி தொடர் ஓட்டம்..!!
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் மற்றும் சவூதியின் அரம்கோ ஆகிய நிறுவனங்களுக்கிடையில் நடந்த பேச்சுவார்த்தையை நிறுத்திய சில மாதங்களில், அதானி குழுமம், அராம்கோவின் பங்குகளை அரசின் பொது முதலீட்டு நிதியத்தில் இருந்து வாங்கும் யோசனையைப் பற்றி விவாதித்துள்ளது.
-
சில்லறை கடைகளை கையகப்படுத்தும் RIL .. Future Grop கடும் கண்டனம்..!?
ஃப்யூச்சரின் இயக்குநர்கள் குழு, இரண்டு கூட்டங்களை நடத்தியதாகவும், “கடுமையான மற்றும் ஒருதலைப்பட்ச நடவடிக்கை” நேர்மறையான சூழ்நிலையை சிக்கலாக்கியுள்ளது என்று ரிலையன்ஸுக்கு அறிவித்ததாகவும் கூறியது..
-
அதிகம் சொத்து சேர்த்த அதானி.. வாரத்துக்கு ரூ.600 கோடி சேர்த்து முதலிடம்..!!
அதானி குழுமங்கள் மற்றும் அதானி அறக்கட்டளை நிறுவன தலைவராக கௌதம் அதானி உள்ளார். துறைமுகம், வேளாண்மை, எரிபொருள், மின்னுற்பத்தி, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் அதானி குழுமம் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது.
-
சில்லறையில் முகேஷ் அம்பானி.. அலறுது அமேசான்..!!
இந்தியாவின் மிகப்பெரிய சில்லறை சாம்ராஜ்யத்தை வைத்திருக்கும் அம்பானிக்கு, ஃப்யூச்சரின் சொத்துக்கள் விற்கப்படாது என்று ஃப்யூச்சர் நிறுவனம் தெரிவித்திருந்தது.
-
வெளிநாட்டு நாணயப்பத்திரம் – ரூ.30,000 கோடி திரட்டி RIL சாதனை..!!
இந்தியாவை சேர்ந்த நிறுவனம் ஒன்று வெளிநாட்டு நாணயப் பத்திரம் மூலம் அதிக அளவு நிதி திரட்டுவது இதுவே முதன்முறை என்று கூறப்படுகிறது. இதில் இந்த ஆண்டு ஜனவரியில் திரட்டப்பட்ட USD 4 பில்லியன் மதிப்புள்ள ஜம்போ பத்திரங்களும் அடங்கும்.