-
23-12-2021 மூன்றாம் நாளாக ஏற்றம் காணும் சந்தைகள் ! இன்றைய பங்குச் சந்தை நிலவரம் !
நண்பகல் 12.00 மணிநேர நிலவரப்படி பங்குச் சந்தை சென்செக்ஸ் குறியீட்டெண் 57,326.39 ஆக வர்த்தகமாகிறது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தைக் குறியீடு 321 புள்ளிகள் உயர்ந்து 57,251.15 ஆக இருந்தது, நிஃப்ட்டி 50 குறியீடு 111 புள்ளிகள் உயர்ந்து 17,067 ஆக வர்த்தகமானது. நிஃப்ட்டி வங்கிக் குறியீடு 321 புள்ளிகள் அதிகரித்து 35,351 ஆக வர்த்தகமானது. INDEX OPEN PRE-CLOSE CHANGE CHANGE % BSE SENSEX 57251.15 56930.56 (+) 320.59 (+)…
-
இண்டஸ்இண்ட் வங்கியில் பங்குகளை உயர்த்தும் LIC !
இண்டஸ்இண்ட் வங்கியில் தனது பங்குகளை உயர்த்திக் கொள்ள LIC, இந்திய ரிசர்வ் வங்கியிடம் அனுமதி பெற்றிருக்கிறது, வங்கியின் செய்திக்குறிப்பொன்றில் இது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த ஒப்பந்தம் ஒரு வருட காலத்துக்கு மட்டுமே அமலில் இருக்கும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து இண்டஸ்இண்ட் வங்கியின் பங்குகள் சந்தையில் 1 சதவிகிதம் அதிகரித்து 961 ரூபாய்க்கு வர்த்தகமாகியது, இண்டஸ்இண்ட்டின் மொத்த பங்கு மூலதனமான 9.99 சதவீதத்தில் 4.95 சதவீத மூலதனப் பங்கை LIC நிறுவனம் தன் வசம்…
-
07/12/2021 – ஏறுமுகத்தில் சந்தைகள் ! இன்றைய பங்குச் சந்தை நிலவரம் !
காலை 10.00 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் குறியீடு, நாளின் துவக்கத்தில் இருந்ததை விட 591 புள்ளிகள் அதிகரித்து 57,331 ஆக வர்த்தகமாகிறது, இன்றைய வர்த்தக நேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீடு 379 புள்ளிகள் அதிகரித்து 58,556 ஆக வர்த்தகமானது, நிஃப்டி 50 குறியீடு 132 புள்ளிகள் அதிகரித்து 17,044 ஆகவும், நிஃப்டி வங்கிக் குறியீடு 351 புள்ளிகள் அதிகரித்து 36,087 ஆகவும் வர்த்தகமானது. INDEX OPEN PREV.CLOSE CHANGE CHANGE %…
-
2021 – ஒரு பொருளாதாரப் பார்வை !
இந்த வருடத்தின் கடைசியில் இருக்கிறோம். இன்னும் சில நாட்களில் 2022 புத்தாண்டு பிறந்து விடும். 2021ல் பொருளாதாரரீதியாக நமக்கு பாதிப்பை ஏற்படுத்திய சிலவற்றை மட்டும் பார்ப்போம். சர்வதேச சந்தைகளில் ஆயுள் காப்பீட்டுக்கான கட்டணங்கள் உயர்ந்ததையடுத்து இந்தியாவிலும் கட்டணம் உயர்ந்தது. குரூப் இன்சூரன்ஸ் பிரீமியத்தின் விலையும் கணிசமாக ஏற்றம் கண்டதையடுத்து தனிநபர் இன்சூரஸிலும் விலையேற்றம் கண்டுள்ளது. அதைப்போலவே எஸ்பிஐ கார்டுதாரர்கள் இஎம்ஐயில் பொருட்கள் வாங்கினால் 99 ரூபாயுடன் சேர்த்து அதற்கான பிராசசிங் கட்டணமும் செலுத்த வேண்டும். இந்த திட்டம்…
-
வங்கிக் கடன்களுக்கு “கல்தா” ! கடன் நிலுவைத் தொகை 62,970 கோடியாக கிடுகிடு அதிகரிப்பு !
வங்கிகளில் வாங்கிய கடனை வேண்டுமென்றே திரும்ப செலுத்தத் தவறுபவர்கள் அதிகரித்து கொண்டே வருகின்றனர் என்று இந்திய வங்கிகள் அமைப்பு தெரிவித்துள்ளது. வேண்டுமென்றே கடனை கட்டாதவர்கள் குறித்து எடுக்கப்பட்ட ஆய்வின்படி பெருந்தொற்று தொடங்கியதிலிருந்து நிலுவையில் உள்ள கடன்களின் மதிப்பு ரூ.62,970 கோடி அல்லது சுமார் 10 சதவீதம் அதிகரித்து உள்ளது. 2019 டிசம்பரில் ரூ.6.22 டிரில்லியனில் இருந்து, ஜூன் மாதத்தில் மொத்த நிலுவை தொகை ரூ.6.85 டிரில்லியன் ஆக அதிகரித்துள்ளது. வேண்டுமென்றே கடன் கட்டத் தவறிய கடனாளிகளின் தொகை…
-
28/10/2021 – சரிவுடன் துவங்கிய சந்தைகள் ! இன்றைய பங்குச் சந்தை நிலவரம் !
இன்றைய வர்த்தக நேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீடு 62 புள்ளிகள் குறைந்து 61,081 ஆக வர்த்தகமாகிறது, நிஃப்டி 50 குறியீடு 23 புள்ளிகள் குறைந்து 18,187.65 ஆகவும், நிஃப்டி வங்கிக் குறியீடு 40 புள்ளிகள் ஏற்றத்துடன் 40,915.15 ஆக வர்த்தகமாகிறது. INDEX OPEN CLOSE CHANGE CHANGE % BSE SENSEX 61,081.00 61,143.33 (-) 62-33 – 0.10 NIFTY 50 18,187.65 18,210.95 (-) 23.30 – 0.12 NIFTY BANK…
-
“ஸ்டாய்ஸிசம்” சொல்லும் 6 பொன்மொழிகள் !
ஏதென்ஸ் நகரத்தில் தத்துவ அறிஞர் ஜெனோவால் நிறுவப்பட்ட பண்டைய கிரேக்க தத்துவ மரபு ஸ்டாய்ஸிசம் எனப்படுகிறது, நல்லொழுக்கத்தை, மிக உயர்ந்த நன்மைகளை அறிவை மட்டுமே அடிப்படையாக இன்றும் கற்றுக் கொடுக்கிறது இந்தத் தத்துவ மரபு. இந்த 6 விஷயத்தில் உங்கள் பொன்னான நேரத்தை வீணடிக்க வேண்டாமென்று ஸ்டாய்ஸிசம் கூறும் அறிவுரைகள்: 1) பிறர் நம்மை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது குறித்த கவலை 2) பிறரைப் பற்றி முன்முடிவு செய்வது / மதிப்பிடுவது 3) செய்ய வேண்டியவற்றை…
-
500 புள்ளிகள் உயர்வுடன் துவங்கிய சென்செக்ஸ்! – இன்றைய பங்குச் சந்தை நிலவரம்! – (18/10/2021)
500 புள்ளிகள் உயர்வுடன் துவங்கிய சென்செக்ஸ்! INDEX OPENING PREVIOUS CLOSE (14/10/2021) CHANGE CHANGE % Sensex 61,817.32 61,305.95 +511.37 ▲ +0.83 % Nifty 50 18,500.10 18,338.55 +161.55 ▲ +0.88 % Nifty Bank 39,794.25 39,340.90 +453.35 ▲ +1.15 %
-
இந்தியாவின் வளர்ச்சிக்கு தடையாகும் எரிபொருள் விலை உயர்வு – மோர்கன் ஸ்டான்லி
எரிபொருட்களின் விலை உயர்வு, இந்தியாவின் வளர்ச்சி வாய்ப்புகளுக்கு மிகப்பெரிய அபாயங்களை உருவாக்கும் என்று மோர்கன் ஸ்டான்லி நிறுவனம் தெரிவித்திருக்கிறது, தேவைகளின் நிலையை சீர் செய்வது பெரிய அபாயங்களைத் தவிர்க்கக் கூடும் என்று அந்த நிறுவனம் நம்புகிறது, கடந்த சில வாரங்களாக எரிபொருட்களின் விலை மிகப்பெரிய அளவில் அதிகரித்து இரட்டை இலக்கங்களில் உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை $85 அளவுக்கு உயர்ந்து உலகளாவிய கச்சா எண்ணெய் விலையானது அக்டோபர் மாதத்தில் $80 / பிபிஎல் குறியீட்டைத் தாண்டி இருக்கிறது.…
-
இந்திய யூனிகார்ன்களுக்கு உண்மையில் என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை – விவேக் கவுல்
நான் என் வாழ்க்கையில் 22 மாதங்களை வணிகப் பள்ளிகளில் வீணடித்திருக்கிறேன், குறைந்த அளவில் தான் அங்கே நிரந்தர ஆசிரியர்கள் இருந்தார்கள், புனே நகரின் எல்லா வணிகப் பள்ளிகளிலும் தற்காலிக ஆசிரியர்கள் தான் இருந்தார்கள், அவர்கள் ஃபிரீலான்ஸ் முறையில் வேலை செய்தார்கள், வணிகப் பள்ளிகளின் செலவுகளைக் குறைக்க இது பெருமளவில் உதவியது. வணிக மாதிரிகளைப் பொறுத்தவரை, இது பரிதாபகரமானது, வணிகப் பள்ளியைத் துவங்கியவர்களுக்கு அவர்கள் செய்த மூலதனத்தை ஒப்பிட்டால் மிக உயர்ந்த வருமானம் இருந்தது, இத்தகைய கற்பித்தல் முறை…