-
TCS – காலாண்டு முடிவுகள் எப்படி இருக்கும்?
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்), அதன் டிசம்பர் காலாண்டு (Q3FY22) முடிவுகளை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது, அதனுடன் பங்கு திரும்பப் பெறுவதற்கான திட்டத்தையும் பரிசீலிக்க உள்ளது. சராசரியாக, டாடா குழும நிறுவனத்தின் நிகர லாபம் ரூ. 10,200 கோடி. வருவாயில் கிட்டத்தட்ட 4 சதவீதம் உயர்வால் தொடர்ச்சியாக 2.5 சதவீதம் உயரலாம் கணிக்கப்படுகிறது. மூன்றாம் காலாண்டு நிதியாண்டு 21ன் போது, நிறுவனம் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.8,701 கோடியாகவும், வருவாய் ரூ.42,015 கோடியாகவும் இருந்தது. நடப்பு நிதியாண்டின் முந்தைய…
-
பதஞ்சலி “ருச்சி சோயா” வின் IPO !
புகழ்பெற்ற யோகா குரு பாபா ராம்தேவ் இணை நிறுவனரான பதஞ்சலி நிறுவனத்தின் ருச்சி சோயா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் செபி ஒப்புதல் பெற்று ஐபிஓ நிதி திரட்டலுக்குத் தயாராகி வருகிறது. ஐபிஓவின் மதிப்பு 4,300 கோடி ரூபாயாக இருக்கும். இந்த செயல்பாட்டு மூலதனம், தேவைகள் மற்றும் நிறுவன நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் என்று தெரிகிறது. பதஞ்சலி குழுமத்தின் ஒரு அங்கமான ருச்சி சோயா இண்டஸ்ட்ரீஸ், இந்திய சமையல் எண்ணெய் துறையில் முன்னணி எஃப்எம்சிஜி பிராண்டுகளில் ஒன்றாகும். சோயா உணவு உற்பத்தியாளர்களில்…
-
உங்கள் அன்பானவர்கள் முகத்தில் என்றும் புன்னகை மலர வேண்டுமா, ஒரு “டேர்ம் இன்சூரன்ஸ்” பாலிசியை இன்றே வாங்குங்கள் – ஆனந்த் ஸ்ரீனிவாசன்
பெரும்பான்மையான இந்தியர்கள், நடுத்தர வயதில் குடும்பம், குழந்தைகள் என்று செலவுகள் வருமானத்தை விழுங்கி பற்றாக்குறை நிகழத் துவங்கும் போதுதான் சேமிப்பு அல்லது காப்பீடு போன்ற விஷயங்கள் இருப்பதே அவர்களுக்குத் தெரிய வருகிறது. உங்கள் குடும்பங்களுக்கு நிதி மற்றும் மன அளவிலான பாதுகாப்பை வழங்குவது “டேர்ம் இன்சூரன்ஸ்” திட்டங்கள் என்றால் அது மிகையில்லை. முதலில் யாருக்கு “டேர்ம் இன்சூரன்ஸ்” தேவைப்படுகிறது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும், “டேர்ம் இன்சூரன்ஸ்” பொதுவாக அனைவருக்கும் தேவைப்படுகிறதா? என்றால், இல்லை என்பதுதான்…
-
₹5,511 கோடி நிகர லாபமீட்டிய ஐசிஐசிஐ வங்கி !
ஐசிஐசிஐ வங்கி தனது இரண்டாம் காலாண்டில் ஏறத்தாழ 25 % அளவு லாபம் ஈட்டியிருக்கிறது, வங்கியின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 6,092 கோடியாக உயர்ந்துள்ளது, முந்தைய காலாண்டில் வங்கியின் நிகர லாபமானது 4,882 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த நிதி ஆண்டின் இதே காலகட்டத்தை ஒப்பிடும்போது மொத்த வருமானம் ரூ.39,289.60 கோடியாக இருந்தது, தற்போது ரூ.39,484.50 கோடியாக உயர்ந்து ஓரளவு அதிகரித்துள்ளது என்று ஐசிஐசிஐ வங்கியின் செய்திக் குறிப்பொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலாண்டில் தனிப்பட்ட வங்கி செயல்பாடுகளின்…
-
சந்தை மூலதனத்தில் ₹ 13 ட்ரில்லியன் அளவைக் கடந்த TCS !
“டாடா கன்சல்ட்டன்சி சர்வீசஸ்” (TCS) நிறுவனம், ₹ 13 ட்ரில்லியன் சந்தை மூலதன மதிப்பைக் கடந்த, முதல் தகவல் தொழில் நுட்ப நிறுவனமாகவும் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களில் இரண்டாவதாகவும் வளர்ச்சி கண்டுள்ளது. செவ்வாய்க்கிழமை (17-08-2021) அன்று பங்குச் சந்தைகளில் இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பானது புதிய உச்சத்தை எட்டியதற்குப் பிறகு இந்த வளர்ச்சி சாத்தியமாகி இருக்கிறது. டாடா குழுமங்களின் ஒரு அங்கமான TCS நிறுவனத்தின் பங்கு, கடந்த 9 நாட்களாக தொடர்ந்து அதிகரித்து, சென்ற செவ்வாய்க்கிழமை சந்தை முடிவுறும்…
-
ICICI-யில் சேமிப்பு கணக்கு உள்ளதா? ATM மற்றும் இதர கட்டணங்கள் உயர்வு!