Tag: Jio

  • பேமெண்ட்ஸ் வங்கி என்றால் என்ன?

    பேமெண்ட்ஸ் வங்கி என்பது இந்திய ரிசர்வ் வங்கியால் உருவாக்கப்பட்ட ஒரு புதிய மாதிரி வங்கியாகும். இந்த வங்கிகள் இந்தியாவில் உள்ள பாரம்பரிய வங்கிகளிலிருந்து வேறுபட்டவை. இந்தியாவில் செயல்படும் 11 நிறுவனங்களுக்கு வங்கி ஒழுங்குமுறைச் சட்டம், 1949ன் கீழ் புதிய பேமெண்ட்ஸ் வங்கியை உருவாக்குவதற்கான கொள்கை அனுமதியை இந்திய ரிசர்வ் வங்கி வழங்கியுள்ளது. 11 பேமெண்ட்ஸ் வங்கிகளுக்கு அனுமதி வழங்கியபோதும் தற்போது, ​​இந்தியாவில் 6 வங்கிகள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன. பெரும்பாலும் டிஜிட்டல் முறையில் மொபைல் போன்கள் மூலம்…

  • 20-25 % அதிகரித்த ஏர்டெல் கட்டணங்கள் ! புதிய கட்டணங்களின் விவரம் !

    மொபைல் ஆபரேட்டர் பார்தி ஏர்டெல் இன்று பல்வேறு ப்ரீபெய்ட் பேக்கஜ்களுக்கு 20-25 சதவீத கட்டண உயர்வுகளை அறிவித்தது, இதில் வரம்புக்குட்பட்ட வாய்ஸ் சர்வீஸ், வரம்பற்ற வாய்ஸ் சேவைகள் மற்றும் டாப் அப்கள் ஆகியவை அடங்கும், மேலும் புதிய விகிதங்கள் நவம்பர் 26 முதல் நடைமுறைக்கு வரும் என்று நிறுவனம் ஒரு அறிக்கையில் கூறியது. நுழைவு நிலை வாய்ஸ் திட்டம் சுமார் 25 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் வரம்பற்ற வாய்ஸ் சேவைகளில், பெரும்பாலான சேவைகளின் விலை சுமார்…

  • இரண்டாம் காலாண்டில் 300 % லாபமீட்டிய ஏர்டெல் !

    மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல், செப்டம்பர் காலாண்டில் ஆண்டுக்கு ஆண்டு ஒப்பீட்டளவில் 300 சதவீதம் அதிகரித்து ₹ 1734 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்த நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் ₹ 28,326 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது அந்த நிறுவனத்தின் வளர்ச்சியில் 5.4 சதவீதம் ஆகும். கடந்த ஜூன் மாதம் முடிந்த காலாண்டில் இதன் வருவாய் ₹26,853 கோடி ரூபாயாக இருந்தது கடந்த ஆண்டில் ₹ 20,060 கோடி ரூபாயாக உயர்ந்து இருந்தது, இது அதன்…

  • அதிக வாடிக்கையாளர்களைக் கவர, இணை ஒப்பந்த முறைகளைப் பின்பற்றும் ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் !

    சறுக்கும் வோடஃபோன்-ஐடியா இந்தியாவின் இரண்டு முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோவும் பார்தி ஏர்டெல்லும், இருப்பைத் தக்கவைத்துக் கொள்ளப் போராடும் வோடஃபோன்-ஐடியாவிடம் இருந்து மொபைல் அதிக கட்டணம் செலுத்தும் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களைக் கைப்பற்ற ஸ்மார்ட் மார்க்கெட்டிங் நகர்வுகளைத் துவங்கி இருக்கின்றன. அதேநேரத்தில் “வோடஃபோன்-ஐடியா” அதன் வலுவான போட்டியாளர்களுக்கு சந்தைப் பங்கைத் தொடர்ந்து விட்டுக் கொடுத்து வருகிறது. ஏர்டெல் + பெப்ஸிகோ ஏர்டெல், பெப்ஸிகோ இந்தியாவுடனான முந்தைய இணை பிராண்டிங் ஒப்பந்தத்தை மீண்டும் துவங்குகிறது, இந்த ஒப்பந்தத்தின் மூலம்…

  • டெலிகாம் துறை எவ்வாறு நலிவடைந்துள்ளது? சம்பாதிக்கும் ₹100ல், 35% அரசு வரி மட்டும்! ஏர்டெல் தலைவர்: சுனில் மிட்டல்.

    பார்தி ஏர்டெல் தலைவர் சுனில் மிட்டல் “தொலைத்தொடர்பு துறைக்கு இந்தியாவில் விதிக்கப்படும் அரசு வரிகள் மிக அதிகமாக உள்ளன” என்று வெளிப்படையாகக் கருத்துத் தெரிவித்துள்ளார். வரிச்சுமை முதலீட்டாளர் அழைப்பு விழாவொன்றில் பேசிய மிட்டல், சம்பாதிக்கும் ₹ 100-ல் ₹ 35 அரசுக்கு வரியாகச் செல்கிறது, ஏ.ஜி.ஆர் மற்றும் ஸ்பெக்ட்ரம் கட்டணங்கள் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் கடன் சுமையை அதிகரிக்கின்றன என்றும், தொலைத்தொடர்புத் துறையின் சுமைகள் குறையும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார். 5ஜி சேவை 5ஜி கொண்டுவருவது குறித்துக்…

  • வோடபோன்-ஐடியா நிறுவனத்தை அரசு காப்பாற்றுமா

    கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் வோடாபோன் – ஐடியா நிறுவனத்தை அரசு காப்பாற்றுமா? என்கிற கேள்வி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. வோடாபோன் ஐடியாவின் வீழ்ச்சியை சரி செய்ய விரும்பினால், மத்திய அரசு அதற்கு ஆதரவான சில பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.  அத்துடன் 23ஆம் நிதியாண்டு வரிவசூலிப்பையும் கைவிட வேண்டும். மேலும், தொலைத்தொடர்பு துறை முழுவதற்கும் இப்போது இருக்கும் ஊக்கத்தொகைகளை தொடர வேண்டும். மதிப்பீட்டின்படி, இந்த தொழில் துறை நிலுவையில் இருக்கும் கட்டணங்களின் அடிப்படையில் இதுவரை…