-
செர்னரை வாங்குகிறது ஆரக்கிள் ¡
எண்டர்பிரைஸ் மென்பொருள் தயாரிப்பாளரான ஆரக்கிள், எலக்ட்ரானிக் மெடிக்கல் ரெக்கார்ட்ஸ் நிறுவனமான செர்னரை 30 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தில் வாங்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த பரிவர்த்தனையானது. ஆரக்கிளுக்கு அதன் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான கிளவுட் சேவைகளைப் பயிற்றுவிப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் ஆரோக்கியத் தரவைக் கொண்டு வரலாம், இது சுகாதாரத் துறையில் அதன் இருப்பை அதிகரிக்கும். இந்த ஒப்பந்தம் நிறைவேறினால், 280 பில்லியன் டாலருக்கும் அதிகமான சந்தை மதிப்பைக் கொண்ட ஆரக்கிளுக்கு…
-
விதிமீறல்களுக்காக இ-காம் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் !
கடந்த ஓராண்டில் மட்டும் தங்கள் தயாரிப்புகளில் எந்த நாட்டில் தயாரிக்கப்பட்டது என்ற தகவல் சரிவர இல்லாததால் 217 பொருட்களுக்கு எதிராக மத்திய அரசு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதில் அதிகபட்சமாக மின்னணு சாதனங்கள். ஆடை மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் விதிமீறலுக்குள்ளானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை நோட்டீசில் இருக்கும் 217 அறிவிப்புகளில், 202 பொருட்களின் மீது தயாரிக்கப்பட்ட இடத்தின் பெயர், காலாவதியான தேதி, மற்றும் இறக்குமதியாளர்கள் முகவரி இல்லாதது, எம்.ஆர்.பி யை விட அதிக விலைக்கு…
-
ஐடிசி – அமேசான் டீல்? – ஐடிசி பங்குகள் 4 நாட்களில் 11% உயர்வு!
ஐடிசி லிமிடெட் நிறுவனத்தின் பங்குகள் கடந்த நான்கு நாட்களில் மட்டும் 11 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்து தற்போது ஒரு பங்கின் மதிப்பு ரூ. 260 என்ற நிலையை எட்டியுள்ளது. கடந்த வியாழன் அன்று மட்டும் இந்த நிறுவனத்தின் பங்குகள் கிட்டத்தட்ட 4 சதவீதம் உயர்ந்து. பிரபல இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான், ஐடிசி யின் இ-சோப்பல் என்ற நிறுவனத்தில் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது என்ற ஊடகங்கள் மத்தியில் ஒரு செய்தி பரவி வருகிறது. இதுவே ஐடிசி பங்குகளின் திடீர்…
-
இந்திய வணிகர்களுக்கு எதிராக செயல்படுகிறாரா “இன்போசிஸ்” நாராயணமூர்த்தி?
இ-காமர்ஸ் ஜாம்பவான் அமேசானுக்கும், இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் “கேட்டமரான்” (Catamaran Ventures) நிறுவனத்துக்கும் இடையிலான கூட்டு வணிகம் முடிவுக்கு வருகிறது. “பிரிஒன் பிசினஸ் சர்வீசஸ்” (Prione Business Services) என்றழைக்கப்படும் இந்த கூட்டு வணிகமானது கடந்த 7 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. வருகிற மே 19, 2022 அன்று மறு ஒப்பந்தத்துக்கு வரும் நிலையில் இருநாட்டு நிறுவனங்களும் இந்த முடிவுக்கு வந்திருக்கிறார்கள். இந்தக் கூட்டு நிறுவனத்தில் 3,00,000 வியாபாரிகள், தொழில் முனைவோர் ஆன்லைனில் இணைக்கப்பட்டிருக்கிறார்கள். மேலும் 40…
-
மளிகை சாமான் டெலிவரியில் புதிய யுத்தியைக் கடைபிடிக்கும் அமேசான்? மக்களைக் கவருமா?
மளிகை சாமான் வாங்கணுமா? அமேசான்ல ஆர்டர் பண்ணி மோர் சூப்பர்மார்கெட்ல போய் அத பிக்-அப் பண்ணிக்கலாம். டாடாவுக்குச் சொந்தமான பிக்பாஸ்கெட், வால்மார்ட்டுக்குச் சொந்தமான பிளிப்கார்ட், க்ரோஃபர்ஸ் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் ஜியோமார்ட் ஆகியவற்றுக்கு இடையே இ-மளிகை சந்தையில் கடும் போட்டி நிலவும் நேரத்தில் இது வருகிறது. இந்த சேவை தற்போது பெங்களூரில் உள்ளது. ஆனால் இப்போதைக்கு கேஷ்-ஆன்-டெலிவரி இல்லை. ஆதித்ய பிர்லா குழுமத்திடமிருந்து மோர் சூப்பர் மார்க்கெட்டை 2019ல் கைப்பற்றியது அமேசான். “இந்த மாதிரி ஆர்டர் அண்ட்…
-
“பியூச்சர் குரூப்” வழக்கில் ரிலையன்ஸை வீழ்த்திய அமேசான்!
-
பிளிப்கார்ட்டிற்கு ₹10,000 கோடி அபராதம் விதித்த அமலாக்கத்துறை – என்ன நடந்தது?
-
அமேசான் இந்தியாவில் மேற்கொள்ளும் போர்கள் பல; ஒரு அலசல்!
-
அமேசான் மீது ₹6,500 கோடி அபராதம் விதித்த ஐரோப்பிய யூனியன்; என்ன நடந்தது?