-
HDFC – 3 மாசத்துல 3 கோடி நிகர லாபம்..!!
HDFC வங்கியின் துணைத்தலைவரும், தலைமை செயல் அதிகாரியுமான கெக்கி. எம். மிஸ்திரி தெரிவிக்கும்போது, ஒருங்கிணைந்த அடிப்படையில், நிறுவனம் 13 சதவீதம் நிகர வருமானம் ரூ. 31,308 கோடியில் ரூ. 5,837 கோடியாக உயர்ந்துள்ளது. காலாண்டில் நிகர வட்டி வருவாயின் முக்கிய லாப அளவீடு ரூ.4,005 கோடியிலிருந்து ரூ.4,284 கோடியாக உள்ளது எனவும் கூறியுள்ளார்.
-
புத்தாண்டில் அதிகரிக்கும் ஏ.டி.எம் கட்டணங்கள் !
நாம் உபயோகிக்கும் அன்றாட பொருட்களின் விலையேற்றங்கள் கவலை தருகின்றன. அவற்றுடன் மேலும் ஒன்றாக வங்கி ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கு அதிக கட்டணம் செலுத்தும் வகையில் கட்டணங்கள் உயர்ந்துள்ளன
-
எஸ்பிஐ – IPO எப்போது?
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா புதன்கிழமை தனது பரஸ்பர நிதி மூலம் அதன் 6 சத பங்குகளை ஐபிஓ வழியாக ஆஃப் லோடிங் செய்யும் சாத்தியக் கூறுகளை ஆராய்வதாகக் கூறியது. எஸ்பிஐ நிதி நிர்வாகத்தில் தற்சமயம் 63 சதவீதப் பங்குகளை எஸ்பிஐ கொண்டுள்ளது, மீதமுள்ள பங்குகளை பாரிஸை தளமாகக் கொண்ட அமுண்டி அசெட் மேனேஜ்மென்ட்டின் துணை நிறுவனமான ‘அமுண்டி இந்தியா ஹோல்டிங்’ மூலம் வைத்திருக்கிறது. எஸ்பிஐயின் மியூச்சுவல் ஃபண்ட் தற்போது சுமார் 7 பில்லியன் டாலர் மதிப்பில்…
-
வங்கி டெபாசிட் முதலீடுகளில் அதிக லாபமடைவது எப்படி?
கடந்த சில ஆண்டுகளாக வங்கிகள் நிலையான வைப்புத் தொகையின் (FDக்கள்) வட்டி விகிதங்களை குறைத்த பிறகும், சில வங்கிகளும், வங்கியல்லாத நிதி நிறுவனங்களும் (NBFC) வட்டி விகிதங்களை உயர்த்தத் தொடங்கியுள்ளன. ரிசர்வ் வங்கி தற்போது உள்ள நிலையைப் பேணியுள்ளது. முடிந்த இரண்டு வாரங்களில் எச்டிஎஃப்சி வங்கி, எச்டிஎஃப்சி மற்றும் பஜாஜ் ஃபைனான்ஸ் ஆகியவை வைப்புத் தொகைக்கான வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளன. ரிசர்வ் வங்கி தனது இருமாத நாணயக் கொள்கை மதிப்பாய்வுக்குப் பிறகு டிசம்பர் 8ம் தேதியன்று ரெப்போ…
-
HDFC – வங்கி ஆன்லைன் சேவைகள் இயங்காது – ஏன்? எப்போது?
இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான HDFC யின் சில குறிப்பிட்ட ஆன்லைன் சேவைகள் 18 மணி நேரம் இயங்காது என்று அறிவித்திருக்கிறது, இன்று (ஆகஸ்ட் 21) இரவு 9 மணி முதல் நாளை (ஆகஸ்ட் 22) பிற்பகல் 3 மணி வரையில் இந்த ஆன்லைன் சேவைகள் இயங்காது என்று வங்கி அறிவித்திருக்கிறது, தனது வாடிக்கையாளர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டிருக்கும் அறிக்கையொன்றில் மேற்கண்ட தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. வங்கித்துறையைப் பொறுத்தவரை பெரும்பாலான வாடிக்கையாளர் சேவைகள் ஆன்லைன் மூலமாகவே நடந்து வரும்…
-
ஏழு மாத தடைக்குப் பிறகு, ஹெச்டிஎஃப்சி வங்கி மீண்டும் கிரெடிட் கார்டுகளை வழங்க உள்ளது!
-
“சிட்டி பேங்க் – இந்தியா” யாருக்கு? – கடும் போட்டி!
HDFC வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி, சிங்கப்பூரின் DBS வங்கி, ஆக்சிஸ் வங்கி மற்றும் இண்டஸ் இண்ட் வங்கிகளுக்கிடையே சிட்டி பேங்க் – இந்தியாவின் வங்கி சில்லறை வணிகத்தை வாங்குவதில் கடும் போட்டி நிலவுகிறது. 2 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புக்கொண்ட இந்தப் போட்டியில் யார் வெற்றி பெறப்போகிறார்கள் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது என்று “எக்கனாமிக் டைம்ஸ்” செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பல முனைப் போட்டியில் விரைவில் ஐந்து போட்டியாளர்களின் இருந்து மூன்று போட்டியாளர்களாகக்…