-
ரெப்போ விகிதம் உயரும்.. கருத்து கணிப்பில் தகவல்..!!
சில வாரங்களுக்கு முன்பு, பொருளாதார வல்லுனர்களில் கால் பங்கிற்கும் குறைவானவர்கள் (50ல் 12 பேர்) ஜூன் மாதத்தில் முதல் உயர்வு வரும் என்று எதிர்பார்த்தனர். அதற்குப் பதிலாக பெரும்பான்மையானவர்கள் ஆகஸ்ட் மாதத்தில் முதல் விகித உயர்வைக் கணித்துள்ளனர்.
-
RBI நடவடிக்கை பாதிக்காது.. – வங்கிகள் நம்பிக்கை..!!
குறைந்தபட்ச நிகரச் சொந்தமான ரூ.100 கோடி நிதியைக் கொண்ட பெரிய NBFCகள், ரிசர்வ் வங்கியின் முன் அனுமதியுடன் வணிகத்தில் நுழையலாம் என்று வழிகாட்டுதல்கள் குறிப்பிடுகின்றன.
-
வருமானம் பத்தலயாம்.!! – வரிய ஏத்த போறாங்களாம்..!!
இந்த 143 பொருட்களில், 92 சதவீதம், 18 சதவீத வரி வரம்பில் இருந்து முதல் 28 சதவீத அடுக்குக்கு மாற்ற உத்தேசிக்கப்பட்டுள்ளது எனத் தெரிகிறது.
-
அதிகரிக்கும் பணவீக்கம்.. நிதிக்கொள்கை நடவடிக்கை அவசியம்..!!
உள்நாட்டு வளர்ச்சிக்கான நடவடிக்கைகள், பணவீக்க அழுத்தங்கள் பணவியல் கொள்கை நடவடிக்கையை அவசியமாக்குகின்றன என்று ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறினார்.
-
பொருளாதார வல்லரசாக இந்தியாவுக்கு வாய்ப்பு.. – முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்..!!
சமீப காலமாக உக்ரைனில் ஏற்பட்டுள்ள மோதல் மற்றும் வன்முறையின் காரணமாக நான் மிகவும் வருத்தமடைந்துள்ளேன் என்று அவர் வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.
-
RBI நடவடிக்கை கடன் அபாயங்களை தடுக்கும்.. பொருளாதார வல்லுநர்கள் கருத்து..!!
மேலும், RBI-யின் இந்த நடவடிக்கை, நிதி நிறுவனங்களுக்கு கட்டமைப்பை விரிவுபடுத்துவதுடன், ஒருங்கிணைப்புக்கும் வழிவகுக்கும் என்று நிபுணர்கள் கூறினர்.
-
பொதுநிதிப் பற்றாக்குறை 9.9%.. சர்வதேச நாணய நிதியம் தகவல்..!!
அதிகரித்து வரும் எரிசக்தி மற்றும் உணவுப் பொருட்களுடைய விலைகள் நிதிப்பற்றாக்குறையில் மீண்டும் அழுத்தத்தை ஏற்படுத்தும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் துணைநிர்வாக இயக்குநர் கீதா கோபிநாத் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
-
சறுக்குன கச்சா எண்ணை.. 2.67 சதவீதம் சரிவு..!!
இந்தியாவின் கச்சா எண்ணெய் உற்பத்தி கடந்த சில ஆண்டுகளாக சரிவைச் சந்தித்து வருகிறது. 2017-18ல் 35.7 மில்லியன் டன்னாக இருந்து, அடுத்த ஆண்டில் 34.2 மில்லியன் டன்னாகவும், 2019-20ல் 32.2 ஆகவும், 2020-21ல் 30.5 மில்லியன் டன்னாகவும் குறைந்துள்ளது.