-
ஜிடிபி குறைப்பு.. ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை.!!
கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.2 சதவீதமாகத்தான் இருக்கும் என்று தெரிவித்தார்.
-
சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டி விகிதம் மாற்றம் .. HDFC அறிவிப்பு..!!
ஏப்ரல் 6, 2022 முதல் நடைமுறைக்கு வரும் திருத்தப்பட்ட விகிதத்தின்படி, HDFC வங்கி ₹50 லட்சத்திற்கும் குறைவான சேமிப்புக் கணக்குகளுக்கு 3% வருடாந்திர வட்டி விகிதத்தை வழங்குகிறது.
-
செயல்படாத சொத்துகள் 38.. வாராக்கடன் ரூ.82,845 கோடி..!!
NARCL-க்கு மாற்றுவதற்காக, மொத்தம் 38 செயல்படாத கணக்குகளில் வாராக் கடனாக ரூ 82,845 கோடி இருப்பதாக படிப்படியாக அடையாளம் காணப்பட்டன.
-
HDFC, HDFC Ltd இணைப்பு..மாறி வரும் இந்தியாவுக்கான கூட்டு ஒப்பந்தம்..!!
இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான HDFC, ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனமான HDFC Limited-ம் இணைந்துள்ளன.
-
HDFC, HDFC Ltd இணைப்பு.. பங்குதாரர்களுக்கு 42% பங்குகள்..!!
ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, HDFC Ltd -ன் பங்குதாரர்களுக்கு 25 பங்குகளுக்கு வங்கியின் 42 பங்குகளைப் பெறுவார்கள்.
-
பொருட்கள் விலை உயர்வு.. வாழ்வதற்கான செலவு அதிகரிப்பு..!!
யுனிலீவர் பிஎல்சி மற்றும் சுஸுகி மோட்டார் கார்ப்பரேஷனின் இந்திய யூனிட்கள் முதல் உள்நாட்டு JSW ஸ்டீல் லிமிடெட் வரையிலான நிறுவனங்கள், உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து எரிசக்தி செலவுகள் அதிகரித்ததால், உலகளாவிய விநியோக அழுத்தத்திற்கு பதிலளிக்கும் விதமாக விலைகளை உயர்த்துகின்றன.
-
Event Management நிறுவனத்துக்கு சேவை.. – Hero MotoCorp நிறுவனம் மீது புகார்..!!
இதுகுறித்த புகாரின் பேரில், Hero MotoCorp நிறுவனம், அதன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் பவன் முன்ஜால் மற்றும் பலரின் வீடுகளில் வருமான வரித்துறையினர் மூன்று நாட்கள்விரிவான சோதனைகளை நடத்தினர்.
-
வட்டியை உயர்த்த ரிசர்வ் வங்கி முடிவு.. முதலீட்டாளர்கள் சோகம்..!!
இதுதொடர்பாக Quantum Mutual Funds நிறுவனத்தின் நிதி மேலாளர் பங்கஜ் பதக் கூறும்போது, அமெரிக்காவின் மத்திய வங்கியான ஃபெடரல் வங்கி ஏற்கனவே வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ள நிலையில், இந்திய ரிசர்வ் வங்கியும் வரும் மாதங்களில் விகிதங்களை உயர்த்தலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தார்.