-
டாடா மோட்டார்ஸின் இரண்டாவது எலெக்ட்ரிக் வாகனம் “டிகோர்” அறிமுகம்! விலை என்ன தெரியுமா?
-
டாடாவின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் என் சந்திரசேகரனின் இரண்டாவது பதவிக்கால அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகிறது!
-
உலகின் 100 பெரும்பணக்காரர்கள் வரிசையில் இணைந்த “டீமார்ட்”டின் ராதாகிஷன் தமானி
“டீமார்ட்” பல்பொருள் விற்பனையகத்தின் முதலீட்டாளரும், முனைவோருமான ராதாகிஷன் தமானி, உலகின் முதல் 100 பில்லியனர்களின் வரிசையில் இணைந்திருக்கிறார். மும்பையில் ஒற்றை அறைக் குடியிருப்பில் வாழ்க்கையைத் துவங்கிய தமானி, இப்போது “ப்ளூம்பெர்க் பில்லியனர்கள்” குறியீட்டில் 98 வது இடத்தைப் பிடித்துள்ளார், அவரது நிகர சொத்து மதிப்பு $19.2 பில்லியன். ப்ளூம்பெர்கின் இந்தக் குறியீட்டெண்னானது உலகப் பணக்காரர்களின் தினசரி தர வரிசையாகும். பட்டியலில் தமானிக்கு முன்பாக இடம்பெற்றுள்ள மற்ற இந்தியர்கள் முகேஷ் அம்பானி, கவுதம் அதானி, அசீம் பிரேம்ஜி, ஹெச்சிஎல்…
-
சந்தையின் புதிய ஏற்றங்களில் இன்சைட் டிரேடர்ஸின் பங்கு விற்பனை சூடு பிடிப்பது ஏன்?
“இன்சைட் ட்ரேடர்ஸ்” என்றழைக்கப்படும், நடைமுறைப்படுத்தப்படாத முக்கிய நிகழ்வுகளையும் வெளியிடப்படாத நிறுவன தகவல்களை முன்கூட்டியே அறிந்த பங்குச்சந்தை வணிகர்கள், இந்திய பங்குச் சந்தைகளில் ஜூலை மாதத்தில் மட்டும் ₹10,000 கோடி மதிப்பிலான பங்குகளை விற்றிருப்பது தெரிய வந்திருக்கிறது. இந்த விற்பனை ஜூன் மற்றும் மே மாதங்களில் தலா ₹7000 கோடியாக இருந்தது. கோவிட் பெருந்தொற்றின் இரண்டாவது அலைத் தாக்குதல் காரணமாக ஏப்ரல் மாதத்தில் பங்குச் சந்தை திருத்தங்களுக்கு உட்பட்டது, இதன் காரணமாக “இன்சைட் ட்ரேடர்ஸ்” களின் விற்பனை ஓரளவு…
-
ஏழு மாத தடைக்குப் பிறகு, ஹெச்டிஎஃப்சி வங்கி மீண்டும் கிரெடிட் கார்டுகளை வழங்க உள்ளது!
-
முதலீட்டாளர்களுக்குத் திருப்பியளிக்க 1981 கோடி தயார் – “பிராங்க்ளின் டெம்பிள்டன்” அறிவிப்பு
“பிராங்க்ளின் டெம்பிள்டன்” நிறுவனத்தின் பரஸ்பர நிதித் திட்டத்தின் கீழ் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட ஆறு கடன் திட்டங்களில் பரஸ்பர நிதி அலகுகள் வைத்திருந்தவர்களுக்கு 1981.02 கோடி பணம் திருப்பியளிக்கத் தயார் நிலையில் இருப்பதாக அந்த நிறுவனம் அறிவித்திருக்கிறது, ஏற்கனவே இந்த 6 திட்டங்கள் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட பின்பு, 23 ஏப்ரல் 2020-ல் முதலீட்டாளர்களுக்கு சந்தை மதிப்பின் தங்கள் மேலாண்மையின் கீழ் வைத்திருந்த வாடிக்கையாளரின் முதலீட்டில் (AUM) 84% தொகையான ₹21,080.34 திருப்பி அளிக்கப்பட்டது. உபரியாக நிறுவனத்திடம் இருக்கும்…
-
12,410 கோடி நிதியுதவி, பொருளாதார மீட்புக்குக் கைகொடுத்த IFC !
பெருந்தொற்றுக் காரணமாக, பொருளாதார சரிவை சரிசெய்யும் பொருட்டு உலக வங்கியின் ஒரு அங்கமான சர்வதேச நிதிக் கழகம் (IFC) மிகப்பெரிய அளவில் இந்தியாவில் முதலீடு செய்திருக்கிறது, உலகளவில் தன் மிகப்பெரிய வாடிக்கையாளரான இந்தியாவில் ஜூன் 2021 வரை 1.7 பில்லியன் டாலர் (12,410 கோடி) அளவில் முதலீடு செய்திருக்கிறது. கடந்த 12 மாதங்களில் இது அதன் முதலீட்டளவில் சென்ற ஆண்டைவிட 51% அதிகரிப்பாகும், மூன்றாம் உலக நாடுகளுக்கான மிகப்பெரிய வளர்ச்சிக் கடன் வழங்கும் நிறுவனமான சர்வதேச நிதிக்…
-
சமையல் காஸ் சிலிண்டர் விலை ₹25 உயர்வு; வேதனையில் மக்கள்!
-
IPO மூலம் ₹1,250 கோடியை திரட்ட முற்படும் வேதாந்தாவின் “ஸ்டெர்லைட் பவர் டிரான்ஸ்மிஷன்”! எதிர்காலத் திட்டம் என்ன?
வேதாந்தா குழுமத்தின் நிறுவனர் அனில் அகர்வால் அவர்களின் தலைமையின் கீழ் இயங்கும் ஒரு நிறுவனமான “ஸ்டெர்லைட் பவர் டிரான்ஸ்மிஷன்”, IPO மூலம் ₹1,250 கோடி வரை திரட்டும் நோக்கில் தனது வரைவு தகவல் தொகுப்பான “ரெட் ஹெர்ரிங் ப்ரொஸ்பெக்ட்ஸ்” தொகுப்பினை சந்தை கட்டுப்பாட்டாளரான செபியிடம் தாக்கல் செய்துள்ளது. இந்த வரைவு தகவலின்படி முதற்கட்ட பங்கு வெளியீட்டில் ரூ. 1250 கோடிகள் வரையிலான ஈக்விட்டி பங்குகளை விற்பனைசெய்யும், இதில் நிறுவனத்தின் ஊழியர்களுக்கான பங்கு ஒதுக்கீடும் உள்ளடக்கியது. IPO மூலம்…
-
ஐடி போர்ட்டலில் தொழில் நுட்பக் கோளாறுகள் விரைவில் சரி செய்யப்படும்: நிர்மலா சீதாராமன்