-
அதானி குழுமத்திடம் இருந்து 20,000 கோடி ரூபாய் பெற ஒப்புதல்…
அதானி குழுமத்தின் தலைவரான கவுதம் அதானி அண்மையில் அம்புஜா சிமெண்ட்ஸ் நிறுவன பங்கை வாங்கினார். இந்த நிறுவனத்தில் 91.37% பங்கு தற்போது அதானி வசம் உள்ளது. இந்த நிலையில் அம்புஜா சிமெண்ட்ஸ் நிறுவனத்திற்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கு அம்புஜா நிறுவன பங்குதாரர்களின் ஒப்புதல் சனிக்கிழமை கிடைத்துள்ளது. கவுதம் அதானியின் மகன் கரண் அதானியை அம்புஜா சிமென்ட்ஸ் நிறுவன இயக்குநர்கள் பட்டியலில் சேர்க்க கவுதம் அதானி முடிவெடுத்துள்ளார். இதற்கான சிறப்பு தீர்மானத்துக்கும் அம்புஜா நிறுவன…
-
அதானி நிறுவன பரஸ்பர நிதி பங்குகளை தவிர்ப்பது ஏன்?
அதானி குழுமத்தின் தலைவரான கவுதம் அதானி, உலகளவில் இரண்டாவது பெரிய பணக்காரராக உள்ளார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வெறும் 1.6 டிரில்லியன் ரூபாயாக இருந்த சந்தை முதலீடு தற்போது 20 டிரில்லியனாக உயர்ந்துள்ளது இத்தனை பெரிய அசுர வளர்ச்சி பெற்ற அதானி நிறுவனத்துக்கு பங்குகள் ஹெட்ஜிங் எனப்படும் வகையில் நிதி திரட்டப்பட்டது. இத்தனை பெரிய சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய அதானி, பரஸ்பர நிதியில் அதிக கவனம் செலுத்தவில்லை என்றும் மொத்த மதிப்பில் 0.76% மட்டுமே அவர் பரஸ்பர…
-
அம்பானியை மிஞ்சிய அதானி…
IIFL wealth hurun india நிறுவனம் இந்திய பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டது. அதன்படி ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியை கவுதம் அதானி மிஞ்சியுள்ளார். கடந்த ஒரு வருடத்தில் மட்டும் தினசரி அதானியின் வருமானம் ரூ.1612 கோடி ரூபாய் என்று கணக்கிடப்பட்டுள்ளது அந்த நிறுவனத்தின் தரவுகளின்படி கவுதம் அதானியின் சொத்துமதிப்பு 10 லட்சத்து 94 ஆயிரத்து 400 கோடி ரூபாயாக உள்ளது . இந்த அளவு அம்பானியின் சொத்து மதிப்பை விட 3 லட்சம் கோடி ரூபாய்…
-
பணத்தை வாரி இறைக்கும் அதானி….
கடந்த மே மாதம் அம்புஜா மற்றும் ஏசிசி சிமெண்ட் நிறுவனங்களை வாங்க இருப்பதாக அதானி குழுமம் தெரிவித்திருந்தது. இதற்கான பணிகள் தற்போது முடிந்துள்ளன. அதாவது, அம்புஜா மற்றும் ஏசிசி சிமென்ட் நிறுவனங்களின் பெரும்பாலான பங்குகளை ஹோலி சிம் என்ற நிறுவனம் தன்வசம் வைத்திருந்தது. இந்த சூழலில் ஹோலிசிம் நிறுவன பங்குகளை, பங்குச்சந்தை ஒழங்குமுறை அமைப்பான செபியின் விதிகளுக்கு உட்பட்டு என்டேவர் டிரேட் மற்றும் முதலீட்டு நிறுவனம் மூலமாக அதானி வாங்கினார். இந்த நிலையில் அம்புஜா சிமெண்ட் நிறுவனத்தில்…
-
உலகின் 2-வது பணக்காரர் ஆனார் கவுதம் அதானி…
ஃபோர்ப்ஸ் அமைப்பு ரியல் டைம் பில்லியனர் என்ற பட்டியலை தயாரித்துள்ளது. இதில் இந்தியாவின் பெரும்பணக்காரர் கவுதம் அதானி உலகளவில் இரண்டாவது இடம்பிடித்துள்ளார். இந்த பட்டியலில் 273.5 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் எலான் மஸ்க் முதலிடத்திலும், 155.7 பில்லியன் சொத்து மதிப்புடன் கவுதம் அதானி இரண்டாவது இடத்தில் உள்ளார். அமெரிக்காவின் பெருநிறுவமனை ஜெப் பெசூஸாசின் அமேசான் நிறுவனத்தை விட அதிகம் வருவாயை கொண்டுள்ளார் கவுதம் அதானி. இந்தாண்டில் மட்டும் 70 பில்லியன் அமெரிக்க டாலர் வருவாயை…
-
இந்திய பொருளாதாரத்தில் அதானியும்,அம்பானியும்….
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதானி மற்றும் அம்பானியின் பங்களிப்பு 4 விழுக்காடாக உள்ளது. ஒரு காலத்தில் குஜராத்தில் பயனற்று கிடந்த சதுப்பு நிலப்பகுதி இன்று முந்த்ரா துறைமுகமாக உருவாகியுள்ளது. இந்த துறைமுகம் இந்தியாவிலேயே மிகப்பெரிய தனியார் துறைமுகம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இதேபோல் கட்ச் அருகே உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைந்துள்ளது.இந்த இரு இடங்களும் முறையே அதானி மற்றும் அம்பானியின் முயற்சிகளால் உலகப்புகழ்பெற்றுள்ளன. இந்த இரண்டு தொழிலதிபர்களும் இணையும் ஒரு புள்ளி என்றால்…
-
உலகின் 3வது பெரிய பணக்காரர் ஆனார் கவுதம் அதானி
ப்ளூம் பெர்க் நிறுவனம் உலக பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்திய தொழிலதிபரான கவுதம் அதானி மூன்றாம் இடத்தில் உள்ளார். ஆசியாவில் இருந்து ஒருவர் முதல் மூன்று இடங்களுக்குள் வருவது இதுவே முதல் முறையாகும். கடந்த மாதம் 4 ம் இடத்தில் இருந்த கவுதம் அதானி, பிரான்ஸ் நாட்டின் தொழில் அதிபர் பெர்னார்ட் அர்னார்டு வை இந்த மாதம் அதானி முந்தியுள்ளார். கவுதம் அதானி யின் சொத்து மதிப்பு 137பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆக உள்ளது. முதல்…
-
எரிசக்தித்துறையில் கௌதம் அதானி
பெரிய முதலீட்டாளர்கள் எரிசக்தித்துறையில் முதலீடு செய்து வெற்றியை அறுவடை செய்வார்கள் என்று சிலர் பந்தயம் கட்டுகின்றனர். கடந்த மாதத்தில், கௌதம் அதானி, அடுத்த பத்தாண்டுகளில் பசுமை ஹைட்ரஜனில் $50 பில்லியன் முதலீடு செய்ய TotalEnergies SE உடன் கூட்டு சேரப்போவதாகக் கூறினார். BP PLC ஆனது ஆஸ்திரேலிய அவுட்பேக்கில் $30 பில்லியனுக்கும் அதிகமான திட்டத்தில் பெரும் பங்குகளை எடுத்தது. ஷெல் பிஎல்சி ஐரோப்பாவின் மிகப்பெரிய ஹைட்ரஜன் ஆலையை உருவாக்குவதாகக் கூறியது.. கப்பல், டிரக்கிங், மற்றும் விமான போக்குவரத்து…
-
வரவிருக்கும் அலைக்கற்றை ஏலத்தில் அதானி குழுமம்
சென்னை, நவி மும்பை, நொய்டா, விசாகப்பட்டினம் மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் டேட்டா சென்டர்களை உருவாக்க அதானி குழுமம் திட்டமிட்டுள்ளது. அதற்காக அலைக்கற்றை ஏலத்தில் வெள்ளிக்கிழமை ஆர்வம் காட்டிய நான்கு நிறுவனங்களில் அதானி குழுமமும் ஒன்று என நம்பப்படுகிறது. வரவிருக்கும் ஏலத்தில் அதிவேக இணைய இணைப்புக்குத் தேவையான 5G பேண்ட் அடங்கும். அதனால் அதானி குழுமம் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் ஈடுபட ஆர்வமாக இருப்பதாக தகவல்கள் தெரிவித்தன. ஜூலை 12 ஆம் தேதிக்குள் உரிமையாளர் விவரங்களையும் பின்னர் ஏலதாரர்-உரிமை…
-
’பசுமை ஹைட்ரஜன்’ 4 இலட்சம் கோடியை முதலீடு செய்ய அதானி திட்டம்
உலகின் மிகப் பெரிய ’பசுமை ஹைட்ரஜன்’ ஆலையை அமைக்க சுமார் 4 இலட்சம் கோடியை முதலீடு செய்வதாக அதானி குழுமம் அறிவித்துள்ளது. கார்பன் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் நோக்குடனும், மாற்று எரிபொருள் உற்பத்தியினை அதிகரிக்கும் வகையிலும் பசுமை ஹைட்ரஜனை உற்பத்தி செய்ய பிரான்சின் TotalEnergies SE மற்றும் அதானி குழுமம் ஆகியவை இணைந்து இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் $50 பில்லியன் முதலீடு செய்து பசுமை ஹைட்ரஜனை உற்பத்தி செய்வதற்கும் அதைச் சுற்றி ஒரு சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதற்கும்…