-
10ஆண்டுகளில் ஆயிரம் மெகாவாட் தரவு மையங்களை அமைக்கிறது அதானி குழுமம்
அதானி குழுமமும் அமெரிக்க நிறுவனமான connex நிறுவனமும் இணைந்து இந்தியாவில் data centres எனப்படும் தரவு மையங்களை அமைக்க உள்ளன. இவ்வகை தரவு மையங்கள் இயங்க தேவைப்படும் மின்சார அளவை வைத்து வகை படுத்த படுகிறது. தற்போது இந்தியாவில் 550மெகாவாட் data centre மட்டுமே உள்ளன. இந்த சூழலில் அடுத்த 10ஆண்டுகளில் ஆயிரம் மெகாவாட் தரவு மையங்கள் அமைக்க பணிகள் நடப்பதாக அதானி connex நிறுவன துணைத்தலைவர் சஞ்சய் புதானி அறிவித்துள்ளார். இந்த மையங்கள் இந்தியாவில் சென்னை,…
-
விரைவில் அமலாகிறது 5ஜி சேவை…
அண்மையில் 5ஜி அலைக்கற்றை ஏலம் முடிவடைந்து உள்ள நிலையில், அலைக்கற்றை உரிமம் பெற்ற நிறுவனங்கள் 5ஜி சேவையை வழங்க ஆயத்தம் ஆகி வருகின்றனர். இந்நிலையில், இந்தியாவில் அக்டோபர் மாதத்திற்குள் 5ஜி சேவை தொடங்கப்படும் என மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் தெரிவித்துள்ளார். அடுத்த 3 ஆண்டுகளில் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் 5ஜி சேவை கிடைக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 5ஜி ஏலம் எடுத்த ஜியோ, ஏர்டெல், வோடோஃபோன் மற்றும் அதானி நிறுவனங்கள் 17…
-
அதானி அடுத்து வாங்க இருப்பது NDTV
தேசிய அளவில் பிரபலமான என்டிடிவி செய்தி ஊடகத்தை ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரரான கௌதம் அதானி வாங்க இருக்கிறார். தங்களின் துணை நிறுவனமான ஏஎம்ஜி மீடியா நெட்வொர்க், என்டிடிவி லிமிடெட் நிறுவனத்தில் 29% பங்குகளை வாங்கியதாக அதானி குழுமம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் செக்யூரிட்டி சட்டத்தின்படி, ஒரு பொது வர்த்தக நிறுவனத்தில் 25% க்கும் அதிகமான பங்குகளை வாங்கும் ஒரு நிறுவனம், கூடுதலாக 26% பெற வெளிப்படையான அறிவிப்பை வெளியிட வேண்டும். என்டிடிவி நிறுவனர்களான பிரணாய் மற்றும் ராதிகா…
-
₹14,000 கோடி கடனுதவி கோரிய அதானி குழுமம்
குஜராத்தின் முந்த்ராவில் பாலிவினைல் குளோரைடு (PVC) ஆலையை உருவாக்க ₹14,000 கோடி கடனுதவி கோரி அதானி குழுமம் பாரத ஸ்டேட் வங்கியை (SBI) அணுகியுள்ளது. அதானி எண்டர்பிரைசஸ், ஆண்டுக்கு 2,000 கிலோ டன்கள் திறன் கொண்ட PVC கிரேடுகளான சஸ்பென்ஷன் PVC, குளோரினேட்டட் PVC மற்றும் PVC போன்றவற்றை உருவாக்கும் என்று அரசாங்கத்தின் சுற்றுச்சூழல் அனுமதி போர்ட்டல் தகவல் தெரிவிக்கிறது. 2 மில்லியன் மெட்ரிக் டன்கள் (MMT) நிலக்கரி முதல் பிவிசி திறன் கொண்ட முதல் முன்மொழியப்பட்ட…
-
’பசுமை ஹைட்ரஜன்’ 4 இலட்சம் கோடியை முதலீடு செய்ய அதானி திட்டம்
உலகின் மிகப் பெரிய ’பசுமை ஹைட்ரஜன்’ ஆலையை அமைக்க சுமார் 4 இலட்சம் கோடியை முதலீடு செய்வதாக அதானி குழுமம் அறிவித்துள்ளது. கார்பன் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் நோக்குடனும், மாற்று எரிபொருள் உற்பத்தியினை அதிகரிக்கும் வகையிலும் பசுமை ஹைட்ரஜனை உற்பத்தி செய்ய பிரான்சின் TotalEnergies SE மற்றும் அதானி குழுமம் ஆகியவை இணைந்து இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் $50 பில்லியன் முதலீடு செய்து பசுமை ஹைட்ரஜனை உற்பத்தி செய்வதற்கும் அதைச் சுற்றி ஒரு சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதற்கும்…
-
அதானி ஹெல்த் வென்ச்சர்ஸ் (AHVL) துணை நிறுவனத்தை இணைத்துள்ள அதானி குழுமம்
அதானி குழுமம் ’செபி’யிடம் தாக்கல் செய்த ஒரு அறிவிப்பில், அதானி ஹெல்த் வென்ச்சர்ஸ் (AHVL) என்ற துணை நிறுவனத்தை இணைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. மருத்துவம் மற்றும் நோயறிதல் வசதிகள், ஆராய்ச்சி மையங்கள் போன்ற சுகாதாரம் தொடர்பான செயல்பாடுகளை AHVL மேற்கொள்ளும் என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. தலா ரூ. 1 லட்சம் ஆரம்ப பங்கு மூலதனத்துடன் செவ்வாய்க்கிழமை ஒருங்கிணைக்கப்பட்டதாகக் கூறியது. AHVL அதன் வணிகச் செயல்பாடுகளை “சரியான நேரத்தில்” தொடங்கும், அது மேலும் கூறியது. அதானி குழுமத்தின் கௌதம்…
-
ஆட்டோ துணைநிறுவனங்களின் மதிப்பீடுகள்.. மலிவானவை என குர்மீத் சதா கருத்து..!!
சில பண்ணை உபகரணங்களின் தயாரிப்பாளர்கள், ஆட்டோ துணை பொருட்கள் மற்றும் ஆண்டின் இரண்டாம் பாதியில், சில இரு சக்கர வாகனங்கள் மற்றும் CV பெயர்களைத் தேர்ந்தெடுத்துப் பார்க்கலாம்.
-
அதானி வில்மர் IPO – ஜன.28-ல் 13 முறை சந்தா செலுத்தியுள்ளது..!!
சமையல் எண்ணெய், கோதுமை மாவு, அரிசி, பருப்பு வகைகள் மற்றும் சர்க்கரை போன்ற பெரும்பாலான முதன்மை சமையலறை பொருட்களை வழங்கும் இந்தியாவில் உள்ள சில பெரிய FMCG நிறுவனங்களில் அதானி வில்மர் ஒன்றாகும்.
-
நாளொன்றுக்கு ₹ 27 கோடி நன்கொடை வழங்கும் அசீம் பிரேம்ஜி !
இந்தியாவின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனங்களில் ஒன்றான விப்ரோவின் தலைவர் அசீம் பிரேம்ஜி இந்திய மென்பொருள் துறையின் சக்கரவர்த்தி என்று போற்றப்படுகிறார். இவர் தொழிலதிபர் என்ற அடையாளத்தைத் தாண்டி சமூக மேம்பாடுகளுக்காக தொடர்ந்து பங்களித்து வருவது குறிப்பிடத்தக்கது. இவர் ஒரு கொடை வள்ளல் என்றால் அது மிகையில்லை. கடந்த ஒரு வருடத்தில் மட்டும் ₹ 9,213 கோடி நன்கொடையாக வழங்கி இருக்கிறார், அதாவது நாள் ஒன்றுக்கு ₹ 27 கோடி ரூபாய் வழங்கி இருக்கிறார் இவருக்கு அடுத்ததாக சமூக…