-
நம்பிக்கையோடு போராடி வெற்றி கண்ட இளைஞர்களின் கதை !
கடந்த சில ஆண்டுகளாக கொரானாவினால் பாதிக்கப்பட்ட மக்களின் பொருளாதார மந்தநிலை காரணமாக வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தொழிலாளர் பற்றாக்குறை, சீர்குலைந்த விநியோக சங்கிலி, சந்தை அணுகல் இல்லாமை போன்ற காரணிகள் நாடு முழுவதும் உள்ள சிறு குறு மற்றும் பகுதி நேர வணிக உரிமையாளர்களின் வணிகத்தை முடங்கியுள்ளது. ஆனாலும் எந்த ஒரு எந்த ஒரு சவாலையும் துணிச்சலுடனும், உறுதியுடன், எதிர்கொண்டு மாறிவரும் காலத்திற்கு ஏற்பவும், நுகர்வோர் விருப்பத்திற்கும் ஏற்பவும், மறு உத்திகளை வகுத்து புதுமையை கையாண்டவர்கள் உள்நாட்டில்…