-
விவசாய பொருட்களின் ஏற்றுமதியாளர்கள் மத்திய அரசிடம் கோரிக்கை
விவசாய பொருட்களின் ஏற்றுமதியாளர்கள், போக்குவரத்து மற்றும் சந்தைப்படுத்தல் உதவி (TMA) திட்டத்தை மீண்டும் செயல்படுத்துமாறு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். குறைந்த மதிப்புள்ள விவசாயப் பொருட்களுக்கு, குறிப்பாக காய்கறிகளுக்கு இத் திட்டம் பயனுள்ளதாக இருந்தது. ஏற்றுமதியாளர்கள் கூறுகையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் சரக்குக் கட்டணம் 200-600% உயர்ந்து நிலைமையை மோசமாக்கியுள்ளது. இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு (FIEO) டிஎம்ஏ திட்டத்தை திரும்பப் பெறுவது விவசாய ஏற்றுமதியாளர்களுக்கு “பின்னடைவாக” வந்துள்ளது என்றும், சிறு வணிகங்கள் அதன் சுமையைத் தாங்க…