Tag: Agriculture

  • தமிழக விவசாயிகளுக்கு ஒரு நற்செய்தி

    விவசாயிகள் பயன்பெற 1998 ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது கிசான் கிரிடிட் கார்டு திட்டம். இந்த திட்டத்தின் மூலம் நில ஆவணங்களை காட்டி வங்கிகளில் விவசாயிகள் கடன் வாங்கிக்கொள்ள முடியும். ஆரம்பத்தில் இந்த திட்டம் சிறப்பாக சென்றது. போகப்போக, இதில் முறைகேடுகள் நடக்க தொடங்கியதால், வங்கிகள் சீர்த்திருத்த நடவடிக்கைகளை கையாண்டன. இந்த நிலையில் கிசான் கிரிடிட் கார்டு என்ற திட்டத்தை முழுமையாக டிஜிட்டல் மயப்படுத்தும் முயற்சியில் ரிசர்வ் வங்கி இறங்கியுள்ளது. வழக்கமாக வங்கிகளில் கிசான் கடன் அட்டை…

  • கோதுமை கொள்முதலுக்கான காலக்கெடு மே 31 வரை நீட்டிப்பு

    மத்திய அரசு, விவசாயிகளிடமிருந்து கோதுமை கொள்முதலுக்கான காலக்கெடுவை மே 31, 2022 வரை நீட்டித்துள்ளது என்று ஒரு அறிக்கையில் கூறியுள்ளது. மத்திய அரசின் உத்தரவின்படி, மே 14 வரை, சுமார் 18 மில்லியன் டன் கோதுமை மத்திய அரசுக்கு வாங்கப்பட்டுள்ளது எனவும் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தை விட இது 51 சதவீதம் குறைவாகும் எனவும் அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதற்கிடையில், தானியங்களின் தரத்தைப் பொறுத்தவரை, பஞ்சாப், ஹரியானா மற்றும் சண்டிகர் விவசாயிகளுக்கு அதிகபட்ச அனுமதிக்கப்பட்ட வரம்பான…

  • IPO மூலம் நிதிதிரட்டும் Uniparts India.. SEBIயிடம் ஆவணங்கள் தாக்கல்..!!

    இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ் மற்றும் தீர்வுகள் வழங்குனர் யுனிபார்ட்ஸ் இந்தியா லிமிடெட், ஐபிஓ மூலம் நிதி திரட்ட முடிவு செய்துள்ளது.

  • இந்தியாவின் இரண்டு வகைப் பொருளாதாரம் !

    இந்தியா பல ஆண்டுகளாக பொருளாதார இருமை மற்றும் ஏற்றத்தாழ்வுகளால் வகைப்படுத்தப் பட்டுள்ளது. பணக்காரன், ஏழை, நகரம் , கிராமம், படித்தவர், படிக்காதவர் என்று இப்படியான அடிப்படை பிளவு பொருளாதார இருமை வாதத்தின் பல பரிமாணங்களின் விளைவு ஆகும். காலப்போக்கில் மாறிக் கொண்டே இருப்பதால், பொருளாதார இருமைவாதம் வெளிப்படையாக பல பரிமாணங்களை கொண்டுள்ளது. வீட்டு உபயோகம் பற்றிய 2017-18ம் ஆண்டில் தேசிய புள்ளியியல் அலுவலகத்தால் கணக்கெடுப்பு செய்யப்பட்டது. அதன் முடிவுகள் வெளியிடப்படவில்லை. ஆனால் கசிந்த தகவல்கள் அடிப்படையில், கிராமப்புற…

  • பருவமழைக் குறைவு, அணைகளின் நீர்மட்டத்தையும், அறுவடையையும் பாதிக்கும் !

    இந்தியாவில் இப்போது பெய்து கொண்டிருக்கும் தென்மேற்குப் பருவமழை தனது நான்கு மாத இறுதியை அடுத்த சில தினங்களில் நெருங்குகிறது.ஜூன் மாதத்தில் விறுவிறுப்பாகத் தொடங்கிய மழை, படிப்படியாக குறைந்து, ஜூன் மாத இறுதியில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு, பருவமழை மீண்டும் ஆகஸ்டில் பலவீனமான கட்டத்தை அடைந்துள்ளது. சீரற்ற மழை கோடை (காரிஃப்) பயிர் விதைப்பை பாதித்துள்ளது, பருவமழை விரைவாக புத்துயிர் பெறாவிட்டால், இறுதி விளைச்சலில், குறிப்பாக தாமதமாக விதைக்கப்பட்ட பயிர்களில் தாக்கத்தை ஏற்படுத்தும். கடந்த வெள்ளிக்கிழமை வரை, காரிஃப்…

  • தமிழக அரசின் வரலாற்றில் முதன்முறையாக தனி வேளாண் பட்ஜெட் தாக்கல் ! வேளாண் பட்ஜெட் – 2021 – நேரலை !

    வேளாண் பட்ஜெட் உரையை நிறைவு செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். பட்ஜெட்டைத் தாக்கல் செய்து உரையாற்றிக் கொண்டிருக்கிறார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடும் விவசாயிகளுக்கு இந்த பட்ஜெட்டை காணிக்கையாக்குவதாக அமைச்சர் நெகிழ்ச்சி! வேளாண் பட்ஜெட் – 2021 – நேரலை அடுத்த தலைமுறைக்கு கணினி பற்றி தெரியும் அளவுக்கு கழனி பற்றி தெரியவில்லை – அமைச்சர். காய்கறி பயிரிடும் விவசாயிகளுக்கு 15,000 12.50 கோடி – உழவர் சந்தைகளை மேம்படுத்த கரும்பு விவசாயிகளுக்கு கூடுதல் சிறப்பு…