-
வங்கிகள் நாடு தழுவிய வேலை நிறுத்தம் !
2021-22 பட்ஜெட்டில், இரண்டு பொதுத்துறை வங்கிகளை (PSBs) தனியார்மயமாக்கப் போவதாக அரசு அறிவித்தது. இதனையடுத்த அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், அரசு நடத்தும் பல்வேறு வங்கிகளின் ஒன்பது லட்சம் ஊழியர்கள் வியாழன் முதல் இரண்டு நாள் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என்று தொழிற்சங்கத் தலைவர்கள் தெரிவித்தனர். வேலைநிறுத்தத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஏற்கனவே எஸ்பிஐ உள்ளிட்ட வங்கிகள் தெரிவித்து விட்டன. திங்களன்று, எஸ்பிஐ உட்பட அனைத்து பொதுத்துறை கடன் வழங்குநர்களும் தங்கள்…