-
ஏர் இந்தியாவுக்காக 4 பில்லியன் டாலர் நிதி திரட்டும் டாடா-சன்ஸ்
இந்திய அரசிடம் இருந்து ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா சன்ஸ் நிறுவனம் கடந்தாண்டு அக்டோபரில் 2.3 பில்லியன் டாலருக்கு வாங்கியது. இந்த நிலையில் ஏர் இந்தியாவுக்காக வாங்கிய கடனை சரி செய்யவும், விமான நிறுவனத்தை நவீனப்படுத்தவும் டாடா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக மொத்தமாக 4 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியை திரட்ட டாடா குழுமம் திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த 4 பில்லியன் டாலர் நிதியை ஈக்விட்டி மற்றும் ஹைப்ரிட் வகையில் திரட்ட…
-
டாடா குழுமத்திடம் ஏர்இந்தியாவை ஒப்படைக்கும் பணிகள் ஜன.27 முடிவடையும்..!!
முதலீடு நடவடிக்கைக்கு அனைத்து ஆதரவையும் வழங்குவதில் நாங்கள் இதுவரை சிறப்பான பணியைச் செய்துள்ளோம் என்று விநோத் ஹெஜ்மாடி தெரிவித்துள்ளார்.
-
ஏர் இந்தியாவின் 50 % நிதியைத் கைப்பற்ற தேவாஸ் மல்டிமீடியாவுக்கு கனடா நீதிமன்றம் அனுமதி!
உலகளாவிய விமான நிறுவனமான IATA வசம் உள்ள ஏர் இந்தியாவின் 50 சதவீத நிதியைத் கைப்பற்ற தேவாஸ் மல்டிமீடியா பங்குதாரர்களுக்கு கனேடிய நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்த மாத தொடக்கத்தில், ஆன்ட்ரிக்ஸ் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக தேவாஸ் மல்டிமீடியா பங்குதாரர்கள் நடுவர் மன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில், சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் (ஐஏடிஏ) வைத்திருந்த ஏர் இந்தியா மற்றும் ஏர்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா (ஏஏஐ) ஆகியவற்றின் நிதியை பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.