-
IPO மதிப்பீடுகளில் செபி தலையிடாது-அஜய் தியாகி !
IPO – மதிப்பீடு தொடர்பான விஷயங்களில் ‘செபி’ தலையிடாது என்று அதன் தலைவர் அஜய் தியாகி கூறினார். இதுகுறித்து செய்தியாளரிடம் பேசிய அவர்,” ஒரு சீர்செய்யும் நிறுவனமாக செபி IPO மதிப்பீட்டில் ஈடுபடாது, ஈடுபடக்கூடாது. உலக அளவில், IPO க்கள் (ஆரம்ப பொது வழங்கல்கள்) வெளிப்படுத்தல் அடிப்படையிலான முறையை பின்பற்றுகின்றன. ஸ்டார்ட்-அப் ஐபிஓக்கள் சமீபத்தில்தான் தொடங்கின. இது ஒரு புதிய வகை முதலீடு. முதலீட்டாளர்கள் இதற்குப் இப்போதுதான் பழகி வருகின்றனர். முன்னதாக, தொழில்நுட்ப நிறுவனங்களில் பல வெளிநாட்டு…