-
அதானி குழுமத்திடம் இருந்து 20,000 கோடி ரூபாய் பெற ஒப்புதல்…
அதானி குழுமத்தின் தலைவரான கவுதம் அதானி அண்மையில் அம்புஜா சிமெண்ட்ஸ் நிறுவன பங்கை வாங்கினார். இந்த நிறுவனத்தில் 91.37% பங்கு தற்போது அதானி வசம் உள்ளது. இந்த நிலையில் அம்புஜா சிமெண்ட்ஸ் நிறுவனத்திற்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கு அம்புஜா நிறுவன பங்குதாரர்களின் ஒப்புதல் சனிக்கிழமை கிடைத்துள்ளது. கவுதம் அதானியின் மகன் கரண் அதானியை அம்புஜா சிமென்ட்ஸ் நிறுவன இயக்குநர்கள் பட்டியலில் சேர்க்க கவுதம் அதானி முடிவெடுத்துள்ளார். இதற்கான சிறப்பு தீர்மானத்துக்கும் அம்புஜா நிறுவன…
-
பணத்தை வாரி இறைக்கும் அதானி….
கடந்த மே மாதம் அம்புஜா மற்றும் ஏசிசி சிமெண்ட் நிறுவனங்களை வாங்க இருப்பதாக அதானி குழுமம் தெரிவித்திருந்தது. இதற்கான பணிகள் தற்போது முடிந்துள்ளன. அதாவது, அம்புஜா மற்றும் ஏசிசி சிமென்ட் நிறுவனங்களின் பெரும்பாலான பங்குகளை ஹோலி சிம் என்ற நிறுவனம் தன்வசம் வைத்திருந்தது. இந்த சூழலில் ஹோலிசிம் நிறுவன பங்குகளை, பங்குச்சந்தை ஒழங்குமுறை அமைப்பான செபியின் விதிகளுக்கு உட்பட்டு என்டேவர் டிரேட் மற்றும் முதலீட்டு நிறுவனம் மூலமாக அதானி வாங்கினார். இந்த நிலையில் அம்புஜா சிமெண்ட் நிறுவனத்தில்…
-
அம்புஜா சிமெண்ட்ஸ் – செபியின் ஒப்புதலை பெற்ற அதானி குழுமம்
அம்புஜா சிமெண்ட்ஸ் மற்றும் ஏசிசிக்கான $3.8 பில்லியன் ஓப்பன் ஆஃபருக்காக செபியின் ஒப்புதலை அதானி குழுமம் பெற்றதாகத் தெரிகிறது. இதன்படி அம்புஜா சிமெண்ட்ஸுக்கு ஒரு பங்கிற்கு ₹385 மற்றும் ACCக்கு ₹2,300 ஆஃபரை அதானி குழுமம் வழங்கியுள்ளது. தோராயமாக ₹31,139 கோடி முதலீட்டில், இந்த இரண்டு திறந்த சலுகைகளும் இந்திய நிறுவன வரலாற்றில் மிகப்பெரிய ஓப்பன் ஆஃபராக இது அமையலாம். ஒரு அறிவிப்பின்படி, அதானி குடும்பத்திற்குச் சொந்தமான மொரிஷியஸைச் சேர்ந்த எண்டெவர் டிரேட் அண்ட் இன்வெஸ்ட்மென்ட், ₹19,880…
-
10.5 பில்லியன் டாலர்களுக்கு அம்புஜா சிமென்ட் பங்குகளை கைப்பற்றினர் கவுதம் அதானி
இந்தியாவின் முன்னணி சிமெண்ட் நிறுவனங்களான அம்புஜா சிமெண்ட்ஸ் மற்றும் அதன் துணை நிறுவனமான ஏசிசி ஆகியவற்றில், சுவிஸ் சிமென்ட் நிறுவனமான ஹோல்சிமின் பங்குகளை 10.5 பில்லியன் டாலர்களுக்கு (சுமார் ரூ. 81,361 கோடி) வாங்குவதற்கான போட்டியில் கவுதம் அதானி வெற்றி பெற்றார். அம்புஜா சிமெண்டில் 63.19 சதவீதமும், ஏசிசியில் 4.48 சதவீதமும் ஹோல்சிம் நிறுவனத்துக்குச் சொந்தமானது. அம்புஜா சிமென்ட், ஏசிசியில் 50.05 சதவீத பங்குகளை வைத்துள்ளது. இந்த இரண்டு நிறுவனங்களும் இந்தியாவில் 23 சிமெண்ட் ஆலைகள், 14…
-
அல்ட்ராடெக் சிமெண்ட், அம்புஜா சிமெண்ட்ஸ் துணை நிறுவனமான ஏசிசியின் ஹோல்சிம் பங்குகளை வாங்குவதற்கான போட்டியில் இணைந்துள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய சிமென்ட் நிறுவனமான அல்ட்ராடெக் சிமெண்ட், அம்புஜா சிமெண்ட்ஸ் மற்றும் அதன் துணை நிறுவனமான ஏசிசியின் ஹோல்சிம் பங்குகளை வாங்குவதற்கான போட்டியில் இணைந்துள்ளது. ஆதித்ய பிர்லா குழுமத்தின் ஒரு பகுதியான அல்ட்ராடெக் பிணையில்லாத ஏலத்தை புதன்கிழமை சமர்ப்பித்தது. கட்டுமானப் பொருட்களைத் தயாரிக்கும் சுவிஸ் பன்னாட்டு நிறுவனமான ஹோல்சிம், அம்புஜா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 63.19% பங்குகளை விற்று இந்தியாவிலிருந்து வெளியேறுகிறது. UltraTech தற்போது மொத்த கொள்ளளவு 120 மில்லியன் டன்கள், அம்புஜா சிமெண்ட்ஸ் மற்றும் ACC ஆகியவை…