-
3 லட்சம் கோடி ரூபாய் இழப்பை சந்தித்த முதலீட்டாளர்கள்…..
இந்திய பங்குச்சந்தைகளில் நிலவிய நிலையற்ற சூழல் காரணமாக மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு மேல் வீழ்ந்தது. வாரத்தின் முதல் வர்த்தக நாளிலேயே 57 ஆயிரத்து 365 புள்ளிகளாக சரிந்த பங்குச்சந்தையால் முதலீட்டாளர்களுக்கு சுமார் 3 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது அமெரிக்காவில் வேலைவாய்ப்பு நிலவரம் குறித்த அறிக்கை வெளியான நிலையில் அங்கு மேலும் கடன்களின் விகிதம் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் மேலோங்கியுள்ளது. இதன் எதிரொலியாகவே இந்திய பங்குச்சந்தைகளிலும் தாக்கம் பிரதிபலிக்கிறது. அமெரிக்காவில் வேலைவாய்ப்பு இல்லாதோரின்…
-
ஓபெக்+ நாடுகளின் முடிவை கடுமையாக சாடிய அமெரிக்கா….
எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைச்சர்கள் அண்மையில் இணைந்து கூடி பேசி,உற்பத்தி அளவை குறைப்பதாக அறிவித்தனர். அதாவது தினசரி 20 லட்சம் பேரல் கச்சா எண்ணெய்க்கு மேல் உற்பத்தி செய்யக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது. இது உலகம் முழுவதும் பெரிய சர்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ஓபெக் நாடுகளின் முடிவு அமெரிக்காவின் கடும் கோபத்துக்கு ஆளாகியுள்ளது. இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள வெள்ளை மாளிகை, ஓபெக் அமைச்சர்கள் எடுத்த முடிவு குறுகிய கண்ணோட்டத்துடன் எடக்கப்பட்டது என்று…
-
நீங்கள் சாப்பிடும் பொருள் கொட்டுப்போனதா?
ஐக்கிய நாடுகளின் அறிக்கையின்படி உலகம் முழுவதும் தயாரிக்கப்படும் உணவில் 17% குப்பைக்கு செல்கிறது. அதாவது நல்ல பொருட்களும் சில நேரங்களில் குப்பைக்கு செல்வதோடு பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றமும் அதிகமாக உள்ளது என்கிறது அந்த அமைப்பு. இந்த நிலையில் ஐரோப்பிய யூனியனில் பொருட்கள் வீணாக குப்பைக்கு செல்வதை தடுக்கும் நோக்கில் best before என்ற லேபிளை நீக்க திட்டமிட்டுள்ளனர். 1970களில் கொண்டு வரப்பட்ட இந்த முறை உலகம் முழுவதும் பிரபலமானதாகும். ஆனால் சில பொருட்கள் குறிப்பிட்ட காலத்தை…
-
உலக நாடுகளுக்கு சவால் விடும் இந்தியா:
உலகளவில் அமெரிக்கா,சீனாவுக்கு அடுத்தபடியாக தைவானில்தான் அதிக சிப்கள் தயாரிக்கப்படுகின்றது. இந்த நிலையில் அமெரிக்க நிறுவனங்கள் மற்றும் சீனாவுக்கு போட்டியாக இந்தியா சிப் தயாரிப்பில் ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவின் படையெடுப்பு காரணமாக தைவானில் உள்ள தொழிற்சாலைகள் பாதிக்கப்படும் என்ற அச்சம் தற்போது நிலவி வருகிறது. இந்த சூழலில் தைவானில் இருந்து சில ஆலைகள் குஜராத் மாநிலத்துக்கு வருவது இந்தியாவில் சிப் உற்பத்தியை அதிகப்படுத்த உள்ளது. உலகளவில் அதிக செமிகண்டக்டர்களை ஏற்றுமதி செய்யும் டிஎஸ்எம்சி நிறுவனம் மட்டும்…
-
விரைவில் H,L பிரிவு விசாக்களுக்காக 1 லட்சம் அப்பாய்ண்ட்மெண்ட்கள்..
இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு படிக்கச் செல்ல மாணவர்கள் மத்தியில் அதீத ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் அமெரிக்காவுக்கு பணி நிமித்தம் மற்றும் வியாபார நோக்குடன் பயணிப்பவர்களுக்கு B1,B2 ரக விசாக்கள் வழங்கப்படுகின்றன. இந்த நிலையில் அமெரிக்காவுக்கு செல்வோருக்கான விசாக்களை பரிசீலித்து அங்கீகாரம் அளிக்கும் பணியாளர்கள் எண்ணிக்கை இந்தியாவில் கணிசமாக குறைக்கப்பட்டது.கொரோனா பெருந்தொற்றால் அமெரிக்க தூதரங்களில் இந்த சிக்கன நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நிலையில் கொரோனா சூழல் கிட்டத்தட்ட நிறைவுற்ற நிலையில் மீண்டும் 2 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த…
-
வலுவடையும் டாலர், தொடர்ந்து தேயும் இந்திய ரூபாயின் மதிப்பு..
அமெரிக்க பெடரல் ரிசர்வ் எடுத்து வரும் நடவடிக்கைகளால் அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகரித்தபடி உள்ளது. இதன் காரணமாக இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக வீழ்ந்துள்ளது இதுவரை இல்லாத உச்சமாக 81 ரூபாயை கடந்து ரூபாய் மதிப்பு சரிந்துள்ள நிலையில் வரும் நாட்களில் 83 ரூபாய் வரை மேலும் சரியக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்திய ரூபாயின் மதிப்பு 9 விழுக்காடு இந்தாண்டில் சரிவை கண்டுள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான குறியீடு கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு…
-
அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டியை உயர்த்தினால் என்னாகும்?
அமெரிக்காவுல பொருளாதார மந்தநிலை மிகவும் ஆபத்தான கட்டத்த எட்டியிருக்கிறது என்றால் மிகையல்ல.. இந்த நிலையில்தான் அமெரிக்க பெடரல் ரிசர்வ் மத்திய வங்கிகளோட வட்டி விகத்த்தை உயர்த்த இருப்பதாக போன மாதமே அறிவித்திருந்தது. இதனால் அமெரிக்க முதலீட்டாளர்கள் கலக்கத்தில் உள்ளனர். முதலீட்டாளர்கள் மட்டுமல்லாமல் அமெரிக்காவில் உள்ள தொழில் துறைக்கும் பலத்த அடி ஏற்பட்டுள்ளது. உள்நாட்டு பணவீக்கத்தை கட்டுப்படுத்த இத்தகைய நடவிக்கைகள் தவிர்க்க முடியாது என்று சிலர் கூறி வந்தாலும், இந்த முறையும் 100 அடிப்படை புள்ளிகள் வட்டி உயர்த்தும்பட்சத்தில்,…
-
தங்கம் வாங்க சிறந்த நேரமா?
தங்கத்தில் முதலீடு செய்தால் பெரிய லாபம் ஈட்டலாம் என முதலீட்டாளர்கள் இந்தாண்டு எடுத்த முடிவு தலைகீழாக மாறிப்போய் உள்ளது. அமெரிக்காவில் கடந்த 6 மாதங்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. 14 விழுக்காடு இந்த காலகட்டத்தில் தங்கத்தின் விலை வீழ்ந்துள்ளது. போர் மற்றும் கொரோனா உள்ளிட்ட பேரழிவான காலகட்டத்தில் தங்கம் புதிய உச்ச விலையை எட்டியது. அதாவது, கடந்த மார்ச் 2022-ல் ஒரு டிராய் அவுன்ஸ் தங்கம் 2 ஆயிரத்து 69 டாலர்களாக இருந்தது. இந்தாண்டு…
-
12000 கோடி வந்துருக்கு!!!
அமெரிக்க பொருளாதாரம் ஓரளவு சீரான வளர்ச்சி எட்டியுள்ளதை அடுத்து அந்நாட்டின் கடன் வட்டி விகிதம் உயர்வது நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக அந்த நாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குச்சந்தைகளில் முதலீடு செய்தனர். ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் முதலீடு 51 ஆயிரத்து 200 கோடி ரூபாயாக இருந்தது. கடந்தாண்டு அக்டபோர் முதல் இந்தாண்டு ஜூன் வரை மட்டும் மொத்தம் 2 லட்சத்து 46 ஆயிரம் கோடி ரூபாய் இந்திய பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள், ஒரே…
-
கவனமா இருங்க!!!
ஆன்டிராய்டு போன்களில் மொபைல் பேங்க்கிங் செயலியை குறிவைத்து புதிய வைரஸ் களமிறங்கியுள்ளது சோவா என்ற பெயரில் அமெரிக்கா, ரஷ்யா ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் ஒரு Trojan வகை வைரஸ் ஆன்டிராய்டு போன்களில் பரவியதுஇந்தியாவிலும் ஆன்டிராய்டு செல்போன்களில் புகுந்துவிட்ட இவ்வகை வைரஸ்கள் அவ்வளவு எளிதில் அழிக்க முடியாதபோலியான மற்றும் பாதுகாப்பு இல்லாத ஆப்களை பதிவிறக்கம் செய்யும்போது இந்த வைரஸ் ஆன்டிராய்டு செல்போன்களுக்குள் நுழைந்து விடுகிறது… ஆன்டிராய்டு செல்போனில் உள்ள வங்கி செயலிகளின் username,password களை இந்த வைரஸ் திருடிக்ககொ…