-
எஸ்பிஐ – IPO எப்போது?
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா புதன்கிழமை தனது பரஸ்பர நிதி மூலம் அதன் 6 சத பங்குகளை ஐபிஓ வழியாக ஆஃப் லோடிங் செய்யும் சாத்தியக் கூறுகளை ஆராய்வதாகக் கூறியது. எஸ்பிஐ நிதி நிர்வாகத்தில் தற்சமயம் 63 சதவீதப் பங்குகளை எஸ்பிஐ கொண்டுள்ளது, மீதமுள்ள பங்குகளை பாரிஸை தளமாகக் கொண்ட அமுண்டி அசெட் மேனேஜ்மென்ட்டின் துணை நிறுவனமான ‘அமுண்டி இந்தியா ஹோல்டிங்’ மூலம் வைத்திருக்கிறது. எஸ்பிஐயின் மியூச்சுவல் ஃபண்ட் தற்போது சுமார் 7 பில்லியன் டாலர் மதிப்பில்…