-
பாரத் பெட்ரோலியம் பங்குகளை வாங்க $10 பில்லியன் நிதி திரட்டும் வேதாந்தா நிறுவனம் !
சுரங்க நிறுவனமான வேதாந்தா ரிசோர்சஸ் லிமிடெட், பாரத் பெட்ரோலியம் கார்ப் லிமிடெட்டில் உள்ள இந்திய அரசாங்கத்தின் பங்குகள் உட்பட சொத்துக்களை ஏலம் எடுக்க $10 பில்லியன் நிதியை உருவாக்க திட்டமிட்டுள்ளது. 6 பில்லியன் டாலர் மதிப்பிலான அதன் 53% பங்குகளை தனியார் நிறுவனங்களுக்கு விற்பதன் மூலம் இந்திய அரசாங்கம் BPCL-ஐ தனியார்மயமாக்க முயல்கிறது.
-
“சொத்து பணமாக்கல்” – ஆஸ்திரேலியாவிடம் இருந்து இந்தியா கற்க வேண்டிய பாடங்கள்
சிட்னிக்கு அருகிலுள்ள “போர்ட் கெம்ப்லா” மற்றும் “போர்ட் பாட்டணி” ஆகியவற்றை 2013 ஆம் ஆண்டு குத்தகைக்கு விடுத்ததன் மூலம் ஆஸ்திரேலியாவில் நடந்து வந்த சொத்து பணமாக்கல் மோகம் இப்போது இந்தியாவை வந்தடைந்திருக்கிறது. பொதுப் பயன்பாடுகளின் கட்டுப்பாட்டை ஒரு சிறிய தனியார் துறையிடம் ஒப்படைப்பது நுகர்வோரை பாதிக்கும் என்ற அச்சமும் இன்னும் மாறாமல் இருக்கிறது. பணப்பற்றாக்குறையில் உள்ள இந்திய அரசாங்கம், தற்போதுள்ள வருவாய் ஈட்டும் சொத்துக்களில் இருந்து 6 டிரில்லியன் ரூபாய்களை (81 பில்லியன் டாலர்கள்) அடையாளம் கண்டுள்ளது,…