-
Wipro Limited.. – லாபம் 4% அதிகரிப்பு..!!
இது ஒரு வருடத்திற்கு முன்பு இதே காலக்கட்டத்தில் ரூ.2,974 கோடியாக இருந்தது. நிறுவனத்தின் செயல்பாடுகள் மூலம் ஒருங்கிணைந்த வருவாய் 28% அதிகரித்து ₹16,245 கோடியிலிருந்து ₹20,860 கோடியாக உள்ளது.
-
பயனர்களை தவறாக வழிநடத்தியது.. –$19 மில்லியன் அபராதம் கட்டிய Uber..!!
2021 இன் பிற்பகுதி வரையிலான காலத்திற்குள் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான ஆஸ்திரேலிய வாடிக்கையாளர்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படலாம் என்று ரைடு-ஹெய்லிங் ஆப் எச்சரித்துள்ளது.
-
Wiproவில் ஐக்கியமாகும் Rizing.. எவ்ளோ கோடி விலை தெரியுமா..!!
Stamford CT ஐ தலைமையிடமாகக் கொண்டு Rizing வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா மற்றும் ஆஸ்திரேலியா முழுவதும் 20 அலுவலகங்களைக் கொண்டுள்ளது.
-
டெக்சாஸின் “எட்ஜில்” நிறுவனத்தை வாங்கும் விப்ரோ !
விப்ரோ, டெக்சாஸ்ஸை சேர்ந்த எட்ஜில் நிறுவனத்தை 230 மில்லியன் டாலர்களுக்கு வாங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. எட்ஜில், இணையப் பாதுகாப்புத் துறையில் வளர்ந்து வரும் நிறுவனம் ஆகும். மேலும் வணிகச் செயல்பாடுகள் ஆன்லைனில் செல்வதால் அல்லது கிளவுட்டில் அதிகமான தரவுகள் நிர்வகிக்கப்படுவதால் முக்கியத்துவம் பெற்றுள்ளது. விப்ரோ எட்ஜிலை அதன் ஆபத்துகால ஆலோசனை (Risk) வணிகத்தில் ஒரு தர்க்கரீதியான பொருத்தமாக பார்க்கிறது, அதில் சைபர் பாதுகாப்பு ஒரு முக்கிய பகுதியாகும். இந்த கையகப்படுத்தல் விப்ரோவின் நீண்ட கால திட்டங்களுக்கு தர்க்கரீதியாக…
-
அதானியைக் கைவிட்ட அமெரிக்க வங்கி ! ஆஸ்திரேலிய சுரங்கத் திட்டத்தில் பின்னடைவு !
ஆஸ்திரேலியாவில் நிறுவப்படும் அதானி நிறுவனத்தின் நிலக்கரி சுரங்கத்திற்கு இனி நிதி உதவி செய்யப் போவதில்லை என்று நியூயார்க் மெலான் கார்ப்பரேஷன் வங்கி தெரிவித்துள்ளது, இந்தியாவின் மிகப்பெரிய தொழில் நிறுவன அதிபர்களில் ஒருவரான கௌதம் அதானிக்கு சொந்தமான நிலக்கரி சுரங்கம் ஆஸ்திரேலியாவின் வடக்கு குயின்ஸ்லாந்து மாகாணத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. “நிலக்கரி சுரங்கத் திட்டத்தை அதானி கைவிட வேண்டும். அதுவரை நாங்கள் தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுப்போம்” என்று அங்கிருக்கும் பூர்வகுடி மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் சூழலில், இந்த…
-
“சொத்து பணமாக்கல்” – ஆஸ்திரேலியாவிடம் இருந்து இந்தியா கற்க வேண்டிய பாடங்கள்
சிட்னிக்கு அருகிலுள்ள “போர்ட் கெம்ப்லா” மற்றும் “போர்ட் பாட்டணி” ஆகியவற்றை 2013 ஆம் ஆண்டு குத்தகைக்கு விடுத்ததன் மூலம் ஆஸ்திரேலியாவில் நடந்து வந்த சொத்து பணமாக்கல் மோகம் இப்போது இந்தியாவை வந்தடைந்திருக்கிறது. பொதுப் பயன்பாடுகளின் கட்டுப்பாட்டை ஒரு சிறிய தனியார் துறையிடம் ஒப்படைப்பது நுகர்வோரை பாதிக்கும் என்ற அச்சமும் இன்னும் மாறாமல் இருக்கிறது. பணப்பற்றாக்குறையில் உள்ள இந்திய அரசாங்கம், தற்போதுள்ள வருவாய் ஈட்டும் சொத்துக்களில் இருந்து 6 டிரில்லியன் ரூபாய்களை (81 பில்லியன் டாலர்கள்) அடையாளம் கண்டுள்ளது,…