-
எஸ்பிஐ, சிட்டி இந்தியா மற்றும் ஆக்சிஸ் வங்கி போன்ற முன்னணி கிரெடிட் கார்டு வழங்குநர்கள் ஏப்ரல் மாதத்தில் தொடர்ச்சியான வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது
எஸ்பிஐ, சிட்டி இந்தியா மற்றும் ஆக்சிஸ் வங்கி போன்ற முன்னணி கிரெடிட் கார்டு வழங்குநர்கள் ஏப்ரல் மாதத்தில் வாடிக்கையாளர் செலவினங்களில் தொடர்ச்சியான வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கியின் தரவு காட்டுகிறது. ஏப்ரல் மாதத்தில் மொத்த செலவினம் 1.5% குறைந்து ₹1.05 டிரில்லியன் ஆக இருந்தது, மார்ச் மாதத்துடன் ஒப்பிடும் போது, சில வங்கிகள் வீழ்ச்சியைக் கண்டனர். சிட்டி இந்தியா கிரெடிட் கார்டுகளுக்கான செலவினம் ஏப்ரல் மாதத்தில் சுமார் 3% குறைந்துள்ளது, மார்ச் மற்றும் ஏப்ரல்…
-
அமெரிக்காவில் Inflation.. கட்டுப்படுத்த என்ன வழி..!?
வர்த்தகர்கள் முதன்முறையாக அமெரிக்க பெடரல் ரிசர்வ் தனது இலக்கு வட்டி விகிதத்தை மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் ஒவ்வொன்றிலும் அரை சதவீத புள்ளியாக உயர்த்துவதைக் காண்கிறார்கள்.
-
எண்ணெய் விலை சரிவு.. – குறைந்த பத்திர மதிப்பு..!!
அமெரிக்க பெடரல் ரிசர்வ் பங்குகள் தொடர்ச்சியாக சரிந்தன. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தனது சொத்துக்களை வாங்கும் திட்டத்தை ரத்து செய்ததால், பியூச்சர் குரூப் நிறுவனங்கள் வீழ்ச்சியடைந்தன.
-
Federal Reserv கொள்கை முடிவுகள்.. – முதலீட்டாளர்கள் வெளியேற்றம்..!!
கடந்த வெள்ளியன்று ஆசிய சந்தைகள் முழுவதும் பங்கின் விலை இறங்கியது. இதற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல.
-
வங்கி வருவாயில் ஏமாற்றம்.. சறுக்கலில் சந்தைகள்..!!
ஐடி மற்றும் நிதிப் பங்குகளில் விற்பனையைத் தூண்டியதால், வாரமானது சந்தைகளில் மோசமான நிலையில் தொடங்கியது.
-
அதிக செலவுகளால் நெருக்கடி.. – Citi-யின் காலாண்டு லாபம் வீழ்ச்சி..!!
ரஷ்யாவில் அதன் வெளிப்பாடுகள் மற்றும் உக்ரேனில் போரின் பரந்த தாக்கத்தால் சாத்தியமான கடன் இழப்புகளுக்காக சிட்டிகுரூப் $1.9 பில்லியன் ஒதுக்கியது.
-
விதிகளை மீறியதாக புகார்.. – Axis, IDBI வங்கிகளுக்கு அபராதம் விதிப்பு..!!
அதன்படி, தனியார் வங்கிகளான ஆக்சிஸ் வங்கிக்கு ரூ.93 லட்சமும், ஐடிபிஐ வங்கிக்கு ரூ.90 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Citi ஊழியர்களின் ஊதியம் மாற்றப்படாது.. – Axis அறிவிப்பு..!!
புதிய சலுகைகளை ஏற்றுக்கொள்ளாத பணியாளர்கள் வேறு வேலையைத் தேடுவதற்கு இரண்டு முதல் மூன்று மாதங்கள் அவகாசம் வழங்கப்படும் என்று ம் தகவல் வெளியாகியுள்ளது.
-
Citiயை வாங்கிய Axis.. – ஊழியர்கள் கதி என்ன..!?
சிட்டி வங்கியின் இந்திய பிரிவை வாங்கியுள்ள ஆக்சிஸ் வங்கி, இத்துணை ஆண்டுகள் சிறப்பான சேவை வழங்கி வந்தாலும், தங்கள் வங்கியின் இலக்கு மிகப்பெரியது என்பதால் இந்த இணைப்பை செய்துள்ளோம் என ஆக்சிஸ் வங்கியின் தலைமை செயல் அதிகாரி அமிதாப் சவுத்ரி கூறியுள்ளார்.
-
IDRCL பங்குகளை வாங்கும் HDFC.. – ரூ.300 கோடி முதலீடு..!!
இதற்காக முதல் தவணையாக ரூ.3 கோடி முதலீடு செய்துள்ளதாகவும், HDFC தெரிவித்துள்ளது.