-
ரிசர்வ் வங்கியின் புதிய யோசனை..
இந்திய ரிசர்வ் வங்கி என்பது வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் செயல்பாடுகளை கண்காணிக்கும் மிக முக்கியமான கண்காணிப்பு அமைப்பாகும். இந்த அமைப்பின் கண்காணிப்பையும் மீறி சில நேரங்களில் நிதி நிறுவன முறைகேடுகள் நடைபெறுவது உண்டு. இந்த சூழலில் வங்கிகள் மற்றும் நிதிநிறுவனங்களை கண்காணிக்கவும்,புள்ளி விவரங்களை சரியாக ஆய்வு செய்யவும் செயற்கை நுண்ணறிவு, மற்றும் மிஷின் லர்னிங் நுட்பங்களை ரிசர்வ் வங்கி பயன்படுத்த இருக்கிறது. இதற்கென துறைசார்ந்த நிபுணர்களின் உதவியையும் ரிசர்வ் வங்கி நாடியுள்ளது. உலகளவில் மிஷின் லர்னிங்…
-
வங்கிகளுக்கும் சிப் தான் பிரச்சனை….
ஏடிஎம் கார்டுகள், கிரிடிட் கார்டுகளில் செமி கண்டெக்டர் சிப் எனப்படும் அரைக்கடத்திகள் பயன்படுத்தப்படுகின்றன. கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் செமி கண்டெக்டர் சிப்கள் முறையாக கிடைக்காத்தால் வங்கி வாடிக்கையாளர்களுக்கு சிப் உள்ள கார்டுகள் அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து இந்திய வங்கிகள் கூட்டமைப்பு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன. அதில் சிசிஐ எனப்படும் இந்திய போட்டிகள் ஆணையத்திடம் இந்திய வங்கிகள் முறையிட்டுள்ளன. சீன உற்பத்தியாளர்களை தவிர்த்துவிட்டு உள்ளூர் சிப் உற்பத்தியாளர்களை அணுகினால் அவர்கள்…
-
பந்தன் வங்கியின் நிகர லாபம் ரூ. 1,902 கோடியாக உயர்ந்தது.
பந்தன் வங்கியின் நிகர லாபம் FY22 ஜனவரி-மார்ச் காலாண்டில் ரூ. 1,902 கோடியாக உயர்ந்தது. இது ஒரு வருடத்திற்கு முன்பு இதே காலகட்டத்தில் ரூ. 103 கோடியாக இருந்தது. வங்கியின் NII 45 சதவீதம் அதிகரித்து ரூ.2,539.8 கோடியாக உள்ளது. வட்டி அல்லாத வருமானம் 38 சதவீதம் அதிகரித்து ரூ.964.4 கோடியாக உள்ளது. பந்தன் வங்கியின் ஒதுக்கீடுகள் Q4FY22 இல் ரூ 4.7 கோடியாகக் குறைந்துள்ளது, இது ஒரு வருடத்திற்கு முன்பு இதே காலகட்டத்தில் ரூ 1,570.7…
-
3 வருமான வரி திருத்தங்கள்.. திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கை..!!
பொதுமக்கள் மற்றும் நிபுணர்களின் கருத்துக்களைத் தொடர்ந்து, அரசாங்கம் பொதுவாக தனது பட்ஜெட் திட்டங்களில் திருத்தங்களை அறிமுகப்படுத்துகிறது. அவை மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டன.
-
1 லட்சம் முதலீடு பண்ணுங்க.. 12,000 வட்டி வாங்குங்க..!!
நாளுக்கு நாள் எல்லா பொருளோட விலைவாசியும் ஏறிகிட்டே வருது.. வாங்குற சம்பளம் தெனம் செய்யுற செலவுக்கே போத மாட்டேங்குது.. அப்பறம் எப்படி சேமிக்க முடியும் அப்படீன்னு சிலபேரு யோசிக்கறாங்க..
-
2022-23-ம் பட்ஜெட் – உயர்த்தப்பட்ட.. குறைக்கப்பட்ட வரிகள்..!!
ஆடம்பர மக்கள் பயன்படுத்தும், வெட்டி எடுத்து பட்டை தீட்டப்பட்ட வைர நகைகள் மீதான சுங்க வரி 5% குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல் இமிடேஷன் நகைகளுக்கான வரியும் குறைக்கப்பட்டுள்ளது.
-
2022-23-ம் பட்ஜெட் – பல்வேறு திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகள் அறிவிப்பு..!!
வெளிநாடு செல்ல விரும்பும் இந்தியர்களுக்காக நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய, சிப் பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்ட் நடைமுறைப்படுத்தப்படும்.
-
மூன்றாம் காலாண்டில் வங்கிகளின் பங்கு மதிப்பு அதிகமாகும் – நிபுணர்கள் கணிப்பு !
டிசம்பர் காலாண்டில் வசூல் மற்றும் சொத்துத் தரம் ஆகியவற்றில் முன்னேற்றம் ஏற்படுவதோடு, வணிக வளர்ச்சியிலும் வங்கிகள் முன்னேற்றம் காணும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அரசாங்கத்தால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட கடன்கள் மற்றும் மறுசீரமைக்கப்பட்ட கடன்கள் பற்றிய நிர்வாக விளக்கவுரை மற்றும் தரவு ஆகியவை கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்களாக இருக்கும் என்று அவர்கள் நம்புகிறார்கள். புதிய கொரோனா வைரஸ் மாறுபாட்டின் தோற்றம் மற்றும் தொற்றுநோய்களின் ஆபத்தான அதிகரிப்பு ஆகியவை கடன் வழங்குபவர்களுக்கு மார்ச் காலாண்டில் வேகத்தைத்…
-
வங்கிக் கடன்களுக்கு “கல்தா” ! கடன் நிலுவைத் தொகை 62,970 கோடியாக கிடுகிடு அதிகரிப்பு !
வங்கிகளில் வாங்கிய கடனை வேண்டுமென்றே திரும்ப செலுத்தத் தவறுபவர்கள் அதிகரித்து கொண்டே வருகின்றனர் என்று இந்திய வங்கிகள் அமைப்பு தெரிவித்துள்ளது. வேண்டுமென்றே கடனை கட்டாதவர்கள் குறித்து எடுக்கப்பட்ட ஆய்வின்படி பெருந்தொற்று தொடங்கியதிலிருந்து நிலுவையில் உள்ள கடன்களின் மதிப்பு ரூ.62,970 கோடி அல்லது சுமார் 10 சதவீதம் அதிகரித்து உள்ளது. 2019 டிசம்பரில் ரூ.6.22 டிரில்லியனில் இருந்து, ஜூன் மாதத்தில் மொத்த நிலுவை தொகை ரூ.6.85 டிரில்லியன் ஆக அதிகரித்துள்ளது. வேண்டுமென்றே கடன் கட்டத் தவறிய கடனாளிகளின் தொகை…