Tag: billion

  • கடனில் தத்தளிக்கும் ஜெயப்பிரகாஷ் பவர் வென்சர்ஸை வாங்க அதானி திட்டம்

    ஜெயபிரகாஷ் பவர் வென்சர்ஸ் நிறுவனம் அதீத கடன் சுமையால் தவித்து வருகிறது. இந்த நிலையில் குறிப்பிட்ட நிறுவனத்தை 5 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாங்கவும் குறிப்பாக சிமெண்ட் ஆலையை மொத்தமாக வாங்கவும் அதானி குழுமம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் கசிந்துள்ளது இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இந்த வாரத்திற்குள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில்தான் அம்புஜா மற்றும் ஏசிசி சிமெண்ட் நிறுவனங்களை அதானி குழுமம் கைப்பற்றியது மத்திய பிரதேசத்தில் உள்ள நிக்ரி பகுதியில் ஜெய்பிரகாஷ் அசோசியோட்ஸ்…

  • சரிந்து கொண்டே இருக்கிறது!!! என்ன தெரியுமா???

    இந்தியாவின் ஏற்றுமதி திறன் கடந்தாண்டை ஒப்பிடுகையில் செப்டம்பரில் குறைந்துள்ளது.கடந்தாண்டு செப்டம்பரில் இந்தியாவின் ஏற்றுமதி அளவு 33.81 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. ஆனால் அது தற்போது 32.62பில்லியன் அமெரிக்க டாலர்களாக சரிந்துள்ளது. வர்த்தக பற்றாக்குறை அதிகரிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நாட்டில் இறங்குமதி அளவு கணிசமாக உயர்ந்துள்ளதாக மத்திய அரசு தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்தாண்டு செப்டம்பரில் 56.29 பில்லியன் டாலராக இருந்த இறக்குமதி அளவு தற்போது மேலும் அதிகரித்து 59.35பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இந்த அளவு கடந்தாண்டைவிடவும்…

  • உலக நாடுகளுக்கு சவால் விடும் இந்தியா:

    உலகளவில் அமெரிக்கா,சீனாவுக்கு அடுத்தபடியாக தைவானில்தான் அதிக சிப்கள் தயாரிக்கப்படுகின்றது. இந்த நிலையில் அமெரிக்க நிறுவனங்கள் மற்றும் சீனாவுக்கு போட்டியாக இந்தியா சிப் தயாரிப்பில் ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவின் படையெடுப்பு காரணமாக தைவானில் உள்ள தொழிற்சாலைகள் பாதிக்கப்படும் என்ற அச்சம் தற்போது நிலவி வருகிறது. இந்த சூழலில் தைவானில் இருந்து சில ஆலைகள் குஜராத் மாநிலத்துக்கு வருவது இந்தியாவில் சிப் உற்பத்தியை அதிகப்படுத்த உள்ளது. உலகளவில் அதிக செமிகண்டக்டர்களை ஏற்றுமதி செய்யும் டிஎஸ்எம்சி நிறுவனம் மட்டும்…

  • தொடர்ந்து சரியும் கையிருப்பு!!!

    மத்திய ரிசர்வ் வங்கி இந்தியாவில் உள்ள வெளிநாட்டு பணம் குறித்த நிலை அறிக்கையை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் பிற நாடுகளின் பணம் கடந்த 23ம் தேதி வரை 537.51 பில்லியன் டாலர்களாக குறைந்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இந்த அளவு இதற்கு முன்பு இருந்ததை விட 8.1 பில்லியன் குறைவாகும். நாட்டில் உள்ள வெளிநாட்டு பண கையிருப்பு குறைந்துள்ளதன் மூலம் FCAஎனப்படும் வெளிநாட்டு பண சொத்து மதிப்பு 477பில்லியன் டாலராக சரிந்துள்ளது அதேபோல…

  • 2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்த அந்நிய பண கையிருப்பு

    இந்தியாவின் அந்நிய பண கையிருப்பு கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி மிக அதிகபட்சமாக குறைந்திருந்தது. அதன் பிறகு ஒரு அளவுக்கு நிலைமை கட்டுக்குள் இருந்தது. இந்நிலையில் தற்போது தொடர்ந்து 7வது வாரமாக இந்தியாவின் அந்நிய பண கையிருப்பு சரிந்து வருகிறது. செப்டம்ர் 16ம் தேதி வரை நாட்டின் மொத்த வெளிநாட்டு பண கையிருப்பின் அளவு 545 பில்லியன் டாலராக உள்ளது. இது கடந்த வாரம், அதாவது செப்டம்பர் 9ம் தேதி வரை 550 பில்லியன்…

  • போதுமான கோதுமை கையிருப்பில் உள்ளது!!!

    உள்ளூரில் அதிக கோதுமையை விநியோகிக்கும் வகையில் போதுமான கையிருப்பு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. உணவுப் பொருட்களை பதுக்குவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மத்திய அரசு தயாராக உள்ளதாக உணவுத்துறை செயலாளர் சுதன்ஷூ பாண்டே தெரிவித்துள்ளார். மத்திய அரசின் சேமிப்புக் கிடங்குகளில் சுமார் 24 மில்லியன் டன் அளவுக்கு கோதுமை கையிருப்பு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். நடப்பாண்டு ரபி பருவத்தில் மட்டும் 105 மில்லியன் டன் அளவுக்கு கோதுமை உற்பத்தி இருப்பதாகவும், சந்தைக்கு 95 முதல்…

  • கூகுளுக்கு அழுத்தம் கொடுக்கும் மத்திய அரசு…

    கொரோனா காலகட்டத்தில் செல்போன் செயலிகள் மூலம் கடன்பெறும் வசதி மிகவும் எளிதாக இருந்தது. ஆனால் குறிப்பிட்ட கால கட்டத்தில் வகை தொகை இல்லாமலும் எந்த விதிகளையும் பின்பற்றாமலும் சில கடன் செயலிகள் பிளே ஸ்டோரில் இடம்பிடித்திருந்தன.  இந்த சூழலில் மோசடி ஆப்கள் மூலம் பணத்தை இழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு கூகுள் நிறுவன அதிகாரிகளை மத்திய அரசு பலமுறை அழைத்து எச்சரிக்கை விடுத்து உள்ளனர். ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டுக்குள் கூகுள் இல்லை என்றாலும்…

  • உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகையும் உண்மை நிலவரமும்…

    சுயசார்பு இந்தியா எனப்படும் ஆத்ம நிர்பர் பாரத் திட்டத்தில், மிக முக்கிய பங்கு வகிப்பது உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகை திட்டமான PLI.,முதலில் சில துறைகளில் மட்டும் அமல்படுத்திய அரசு, தற்போது பல துறைகளுக்கு விரிவுபடுத்தியுள்ளது. ஆனால் அதில் உள்ள சாதக பாதங்கள் தெரியுமா?ஐபோன் செல்போன் உற்பத்திக்கு PLI எனப்படும் உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகை அளிக்கப்பட்டது. அதாவது, ஐபோன் புரோ மேக்ஸ் அமெரிக்காவின் சிக்காகோவில் 93 ஆயிரம் ரூபாய் என்று மதிப்பிடப்பட்டது. இதே செல்போன் இந்தியாவில்…

  • ஏர் இந்தியாவுக்காக 4 பில்லியன் டாலர் நிதி திரட்டும் டாடா-சன்ஸ்

    இந்திய அரசிடம் இருந்து ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா சன்ஸ் நிறுவனம் கடந்தாண்டு அக்டோபரில் 2.3 பில்லியன் டாலருக்கு வாங்கியது. இந்த நிலையில் ஏர் இந்தியாவுக்காக வாங்கிய கடனை சரி செய்யவும், விமான நிறுவனத்தை நவீனப்படுத்தவும் டாடா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக மொத்தமாக 4 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியை திரட்ட டாடா குழுமம் திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த 4 பில்லியன் டாலர் நிதியை ஈக்விட்டி மற்றும் ஹைப்ரிட் வகையில் திரட்ட…